South Indian Inscriptions XXXVI, No. 97

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 97." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_97

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 97
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_97
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 98 of 1910,
Abstract
Damaged and incomplete. Gift of land situated in the western part of the village Nāgapuram as vilāp-puram by the Nagaram of Ambar to Chaṇḍēśvara, māhēśvaras, śrīkāriyam, and the members of the priests (panchachāriyar) of the Mākālamuḍaiyār temple at Ambar, in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu. Since the Nagaram of Ambar could not cultivate the lands situated in the village Tiruvari, an old devadāṉa, they preferred to gift another piece of land with the same area and in this connection the above gift was made.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தந்திருப்பது மலர் மந்நவர் சூட மந்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசை தோறும் வளர்ப்ப வெ -
ங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமிரியக் கடமலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நிழற்றி செம்பொந் வீரஸி𑌠ஹாஸநத்து 𑌤𑍍𑌰𑌿புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளி -
ய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் ச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழ𑌦𑍇வற்கு யாண்டு ௰௬ ஆவது ஆநி மாஸத்து திங்கட்கிழமை பெற்ற திருவோணமும் 𑌤𑍍𑌰𑌿திகையுமாந நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர்
நாட்டு அம்பர் நகரத்தோம் உடையார் திருமாகாளமுடையார் 𑌤𑍍𑌰𑌿புவநசண்டே𑌶𑍍𑌵ரதேவ கந்மிகளுக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரர்க்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்சாசாரியர்களுக்கும் இந -
கரத்துக்கு சமைஞ்ச நாரணக்குடையாந் நக்கந் திருமாகாளமுடையாநும் பநங்குடையாந் புற்றிடங் கொண்டாந் தில்லைநாயகநும் உள்ளிட்டோம் இத்தேவர் பழந்தேவதாநம் திருவரியில் அம்பர்க்கள்
விழாப்புறமாய் எங்கள் நகரத்தோடே கூட்டி இத்தேவர்க்கு இறுத்து வருகிற அம்பர்கள் விழாப்புறம் மூன்றே முக்காலே இரண்டு மா முக்காணி முந்திரிகைக் கீழ் நாலு மாவுக்கும் நாங்கள் இறுத்து வருகிற
படி இறுக்கமாட்டாமையில் எங்களூர் மேற்பிடாகை நாகபுரத்திலே நாங்கள் பிறித்து பிரமாணம் பண்ணிக் குடுத்த நிலமாவது தெந்பாற்கெல்லை நாங்கள் முந்பு இத்தேவற்கு விற்ற இறையிலி நிலத்துக்கும் எ -
ங்களூர் நம்பி திருவுக்கு விட்ட இறையிலி நிலத்துக்கும் திருச்செம்புறமுடைய மஹ𑌦𑍇வர் தேவதாநத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை எங்கள் நகர -
த்து நத்த நிலம் ஒரு மாவரைக்கும் இத . . . .இத்தேவர் திருக்காமக்கோட்டத்து ஆளுடையார் இறையிலி நிலத்துக்கும் இத்தேவர் திருக்கடவூ(ர்)ராந இறையிலி நிலத்துக்கு தெற்கும்
கீழ்பாற்கெல்லை இத்தேவர் சட்டிப்புறத்துக்கு கருமுகைப்புறத்துக்கும் திருச்செம்புறமுடைய மஹா𑌦𑍇வர் 𑌦𑍇வதானத்துக்கு மேற்கும் இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் ந -
டுவுபட்ட . . . . . . . . . . களரும் . . . . . . . . . . நத்தங்கள் இந்நிலம் மூன்றே முக்காலே இரண்டு மா முக்காணி மு -
ந்திரிகைக் கீழ் நாலு மாவும் இத்தேவர் திரிபுவநசண்டேசுவர தேவகன்மிகளுக்கும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵 ரர்க்கும் ஸ்ரீகாரியஞ் செய்வார்களுக்கும் ஸ்ரீபதிபாதமூலப்பட்டுடைப் பஞ்சா -
சாரியர்களுக்கும் இவ்விழாப்புற நிலம் மூந்றே முக்காலே இரண்டு மா முக்காணி முந்திரிகை நாலு மாவும் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் சாசுவதிகமாக பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் அம்பர் நகரத்துக்கு சமை -
ந்த நாரணக்குடையான் நக்கன் திருமாகாளமுடையாநும் பநங்குடையாந் புற்றிடங்கொண்டாந் தில்லைநாயகநும் உள்ளிட்ட நகரத்தோம் இப்பிரமாணம் எழுதிநேந் 𑌮𑌧𑍍𑌯த்தந் அம்பருடையாந் திருக்கா -
. . . . . . . . . . யாந சந்திரசேகரன் சிவஞ . . . . . . . . . . . நும் பநங்குடையாந் புற்றிட . . . . . . . கநும் [சி]று வெ . . . . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தந்திருப்பது மலர் மந்நவர் சூட மந்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசை தோறும் வளர்ப்ப வெ-
ங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமிரியக் கடமலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நிழற்றி செம்பொந் வீரஸி𑌠ஹாஸநத்து 𑌤𑍍𑌰𑌿புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளி-
ய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் ச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழ𑌦𑍇வற்கு யாண்டு {௰௬} ஆவது ஆநி மாஸத்து திங்கட்கிழமை பெற்ற திருவோணமும் 𑌤𑍍𑌰𑌿திகையுமாந நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர்
நாட்டு அம்பர் நகரத்தோம் உடையார் திருமாகாளமுடையார் 𑌤𑍍𑌰𑌿புவநசண்டே𑌶𑍍𑌵ரதேவ கந்மிகளுக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரர்க்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்சாசாரியர்களுக்கும் இந-
கரத்துக்கு சமைஞ்ச நாரணக்குடையாந் நக்கந் திருமாகாளமுடையாநும் பநங்குடையாந் புற்றிடங் கொண்டாந் தில்லைநாயகநும் உள்ளிட்டோம் இத்தேவர் பழந்தேவதாநம் திருவரியில் அம்பர்க்கள்
விழாப்புறமாய் எங்கள் நகரத்தோடே கூட்டி இத்தேவர்க்கு இறுத்து வருகிற அம்பர்கள் விழாப்புறம் மூன்றே முக்காலே இரண்டு மா முக்காணி முந்திரிகைக் கீழ் நாலு மாவுக்கும் நாங்கள் இறுத்து வருகிற
படி இறுக்கமாட்டாமையில் எங்களூர் மேற்பிடாகை நாகபுரத்திலே நாங்கள் பிறித்து பிரமாணம் பண்ணிக் குடுத்த நிலமாவது தெந்பாற்கெல்லை நாங்கள் முந்பு இத்தேவற்கு விற்ற இறையிலி நிலத்துக்கும் எ-
ங்களூர் நம்பி திருவுக்கு விட்ட இறையிலி நிலத்துக்கும் திருச்செம்புறமுடைய மஹ𑌦𑍇வர் தேவதாநத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை எங்கள் நகர-
த்து நத்த நிலம் ஒரு மாவரைக்கும் இத . . . . இத்தேவர் திருக்காமக்கோட்டத்து ஆளுடையார் இறையிலி நிலத்துக்கும் இத்தேவர் திருக்கடவூர்ராந இறையிலி நிலத்துக்கு தெற்கும்
கீழ்பாற்கெல்லை இத்தேவர் சட்டிப்புறத்துக்கு கருமுகைப்புறத்துக்கும் திருச்செம்புறமுடைய மஹா𑌦𑍇வர் 𑌦𑍇வதானத்துக்கு மேற்கும் இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் ந-
டுவுபட்ட . . . . . . . . . . களரும் . . . . . . . . . . நத்தங்கள் இந்நிலம் மூன்றே முக்காலே இரண்டு மா முக்காணி மு-
ந்திரிகைக் கீழ் நாலு மாவும் இத்தேவர் திரிபுவநசண்டேசுவர தேவகன்மிகளுக்கும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵 ரர்க்கும் ஸ்ரீகாரியஞ் செய்வார்களுக்கும் ஸ்ரீபதிபாதமூலப்பட்டுடைப் பஞ்சா-
சாரியர்களுக்கும் இவ்விழாப்புற நிலம் மூந்றே முக்காலே இரண்டு மா முக்காணி முந்திரிகை நாலு மாவும் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் சாசுவதிகமாக பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் அம்பர் நகரத்துக்கு சமை-
ந்த நாரணக்குடையான் நக்கன் திருமாகாளமுடையாநும் பநங்குடையாந் புற்றிடங்கொண்டாந் தில்லைநாயகநும் உள்ளிட்ட நகரத்தோம் இப்பிரமாணம் எழுதிநேந் 𑌮𑌧𑍍𑌯த்தந் அம்பருடையாந் திருக்கா-
. . . . . . . . . . யாந சந்திரசேகரன் சிவஞ . . . . . . . . . . . நும் பநங்குடையாந் புற்றிட . . . . . . . கநும் சிறு வெ . . . . . . .
Took Place At
On the north wall of the central shrine in the Magāḷēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
10.9213139912515,79.6696578279461
Has Number
8
Date Created
1134
Timestamp
June 6, Monday.
Uses Calendar
Āni, 13, Monday, Tiruvonam
Name
Vikrama-Chōḻa
Dynasty
chōḻa

Collections

Not viewed