South Indian Inscriptions XXXVI, No. 96
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 96."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_96
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 96
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_96
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 97 of 1910,
- Abstract
- Incomplete and the last portion of the inscription could not be traced. Gift of the village of Eyiṉikuḍi, a devadāṉa of the temple Tirumāgālamuḍaiyār at Ambar, in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu as kāņi Tiruvaykkulamuḍaiyāṉ and his descendants, by the king at the request of Nulambarajan. The executive document (uḷvari) was issued over the signatures of the officers of the Revenue department, Puravuvari-nāyagam and MugaveṭṭI The current tax demand was reasessed at a reduced rate than the old rate of assessment.
- Content
-
॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவரி ரியலுற்றுழிதரத் திக்கனைத்துந் தந்சக்கர நடாத் -
தி வீரஸிங்காஸநத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ𑌰𑌾ஜகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ॥- முடிகொண்ட சோழபுரத்துக் கோயிலினுள்ளால்
ஆட்டத்து வெளி மேலைமண்டபம் ராஜேந்திரசோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செய்யத் திருவாய்மொழிந்தருருளினபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதான -
ம் இந்னாட்டு எயினிகுடி முன்பு காணிஆளர்னிலைனின்று பயிரேற்றி இறை இறுத்து வாராமையில் பாழாய் அந்தராயக் காசுஞ் செல்லாதெந்று இவ்வூர் முன்பு காணிஉடைய காணிஆளரைத் தவிரச் சேறகிழான் வேளாந் திருவாய்க்குலமுடையானுக்கும் இவன் வற்கத்தா -
ர்க்குங் காணியாகக் குடுக்கப்பெறவேண்டும் என்று நுளம்பராஜந் நமக்குச் சொன்னமையில் இவ்வூர் அளந்தேறின நிலம் உட்பட இவனுக்கு காணியாகக் குடுக்கவென்று யாண்டு நாற்பத்திரண்டாவது நாள் இருபதிநால் திருமந்திரஓலை மீனவன் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮-
மாராயன் எழுத்திநால் புக்க செய்யும்படிப்படியும் மேற்படியானுக்கு வந்த திருமுகப்படியும் புரவுவரிநாயகம் நாங்கொற்றனும் கூத்தனூருடையானும் கருப்பூருடையானும் கோட்டுருடையானும் முகவெட்டி வேளூர்கிழவனும் பூசங்குடை-
யானும் மருதங்குடியானும் எழுத்திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது சேற்கிழான் வேளான் திருவாய்க்குலமுடையானுக்கும் இவன் வற்கத்தார்க்கும் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதான-
ம் எயினிகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் இருபத்தைஞ்செ மும்மாவரையினால் காணிக்கடன் நெல் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றெண் கலத்தினால் பத்தாறாக்கி நெல் ஆயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றெண் கலநே இரு-
தூணிப் பதக்கினால் நிச்சயித்த நெல் ஆயிரத்து ஐஞ்ஞூற்றறு கலநே இருதூணிக் கு[று]ணி - - Annotates
-
॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவரி ரியலுற்றுழிதரத் திக்கனைத்துந் தந்சக்கர நடாத்-
தி வீரஸிங்காஸநத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ𑌰𑌾ஜகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ॥- முடிகொண்ட சோழபுரத்துக் கோயிலினுள்ளால்
ஆட்டத்து வெளி மேலைமண்டபம் ராஜேந்திரசோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செய்யத் திருவாய்மொழிந்தருருளினபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதான-
ம் இந்னாட்டு எயினிகுடி முன்பு காணிஆளர்னிலைனின்று பயிரேற்றி இறை இறுத்து வாராமையில் பாழாய் அந்தராயக் காசுஞ் செல்லாதெந்று இவ்வூர் முன்பு காணிஉடைய காணிஆளரைத் தவிரச் சேறகிழான் வேளாந் திருவாய்க்குலமுடையானுக்கும் இவன் வற்கத்தா-
ர்க்குங் காணியாகக் குடுக்கப்பெறவேண்டும் என்று நுளம்பராஜந் நமக்குச் சொன்னமையில் இவ்வூர் அளந்தேறின நிலம் உட்பட இவனுக்கு காணியாகக் குடுக்கவென்று யாண்டு நாற்பத்திரண்டாவது நாள் இருபதிநால் திருமந்திரஓலை மீனவன் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮-
மாராயன் எழுத்திநால் புக்க செய்யும்படிப்படியும் மேற்படியானுக்கு வந்த திருமுகப்படியும் புரவுவரிநாயகம் நாங்கொற்றனும் கூத்தனூருடையானும் கருப்பூருடையானும் கோட்டுருடையானும் முகவெட்டி வேளூர்கிழவனும் பூசங்குடை-
யானும் மருதங்குடியானும் எழுத்திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது சேற்கிழான் வேளான் திருவாய்க்குலமுடையானுக்கும் இவன் வற்கத்தார்க்கும் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதான-
ம் எயினிகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் இருபத்தைஞ்செ மும்மாவரையினால் காணிக்கடன் நெல் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றெண் கலத்தினால் பத்தாறாக்கி நெல் ஆயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றெண் கலநே இரு-
தூணிப் பதக்கினால் நிச்சயித்த நெல் ஆயிரத்து ஐஞ்ஞூற்றறு கலநே இருதூணிக் குறுணி- - Took Place At
- On the south wall of the central shrine in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 7
- Date Created
- 1112
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed