South Indian Inscriptions XXXVI, No. 93
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 93."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_93
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 93
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_93
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 94 of 1910,
- Abstract
- Damaged and unfinished. Records a royal order of the king regarding some lands belonging to the devadāṉa of the temple of Ambar Tirumāgālam Uḍaiyar in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār- vaḷanāḍu. The oral order was pronounced by the king on a request prefered by Nulambarajan, while present in his throne, Vāṇādhirājan, in the hall called, Rājēndrachōḻan, situated on the western part of the palace at Mudigonda chōḻa[puram] Since dues could not be realized from the kāni holder owing to some difficulties, it was requested that the land of the defaulter shall be transferred to another person for proper realization of taxes. Hence in the forty second year of the king the lands in dispute were re-assigned as kāni to Ayakkuḍaiyāṉ alias Tandan and his descendants.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர்கொலை தர
ஏனை மன்னவரிரியலுற்றுழிதரத் திக்கனைத்துஞ் தன் சக்கரநடாத்தி வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ -
விராஜகேசரிபர்𑌮ர்கள் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது முடிகொண்டசோழபுரத்துக் கோயிலினுள்ளா -
ல் ஆட்டத்துவெளி மேலைமண்டபம் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செயத் திருவாய்மொழிந்தருளின படி உய்யக்கொண் -
டார் வளனாட்டு அம்பா்னாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் இந்நாட்டு இருங்குடியான செம்பியன் வாசற்குடி காணிஆளந் னிலைனின்று பயிரேற்றி இ
றை இறுத்துவாராமையால் பாழாய் அந்தராயக் காசுஞ் செல்லாதென்று . . . . . . . காணிஉடைய காணிஆளரைத் தவிர இயாண்டு நாற்பத்திரண்டாவது முதல் ஆயக்கு -
டையனான தாண்டன் . . . . . . . . . இவன் வற்கத்தாருக்குக் காணி . . . . குடு . . . வென்று நுளம்பராஜன் நமக்குச் சொன்னமய்யில் இவ்வூர் அளந்தேறின னில -
உள்பட . . . . . . . . . . க்குடுத்தோம் இப்படி . . . . . . . . . . ம் வரியிலார் எழுத்திட்ட உள்வரியும் இக்காணிஆளனுக்குப் பெறும்படி கூறை-
யும் போகக்காட்டி கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் குடுக்கவென்று திருவாய் மொழிந் தருளத் திருமந்திர ஓலை மீனவன் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயன் எழுத்தினால் புகுந்த செய்யும் படிப் -
படியும் மேற்படியான் எழுத்தினால் இ . . . நாற்பத்திரண்டாவது நாள் இருபதிநால் வந்த திருமுகப்படியும் புரவுவரிநாயகம் நாங்கொற்றனுங் கூ-
த்தனூரட்டையானுங் கருப்பூருடையானும் . . . . . ருடையானும் முகவெட்டி பூசங்குடையானும் மருதங் கிழானும் வேளூர் கிழவனும் உள்ளிட்டார் எழுத் -
திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது ஆயக்குடையானான தாண்டன் ஆதித்தனுக்கும் இவன் வற்கத்தார்க்கும் காணியாக உய்யக்கொ-
ண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் தேவதானம் இருங்குடியான செம்பியந்வாசகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் நாற்-
பத்தாறே காணி அரைக்காணியினால் நெல்லு அரைக்காணியினால் நெல்லு நாலாயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றுக் கலத்தினால் பத்தாறாக்கி நெல் இரண்டாயிரத்து எழுநூ -
ற்றைம் பத்தறு கலநே ஐங்குறுணியினாலளக்கும் நெல் இரண்டாயிரத்து எழுநூற்றைம்பதறு கலனே ஐங்குறுணி நெல் இத்தேவர் தேவதானமான ஊர்களில் திருஉல -
களந்தேறி . . . . . . க்கு தேவதான இறையிலி இட்ட நிலத்துக்குத் தலைமாறு திறப்பானனிலம் ஒன்றரையே மூன்று மாக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக் -
கடன் நெல்லு நூற்று பத்தைங்கலநே தூணிப் பதக்கினால் பத்தாறாக்கி நெல் நூற்றுக் கலத்தினால் நிச்சயித்த நெல் நூற்றுக்கலம் நீக்கி தேவதான இறையிலி நி -
லம் நாற்பத்து நாலே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக்கடன் நெல்லு நாலாயிரத்து நானூற்று இருபத்து எண்கலநே ஐங்குறுணினால் பத்தாறாக்கி -
நெல் இரண்டாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஆறினால் நெல் ஐங்குறுணினால் னிச்சயித்த நெல் இரண்டாயிரத்து அறுனூற்று ஐம்பத்து அறு கலநே ஐங் - (continuation lost.) - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர்கொலை தர
ஏனை மன்னவரிரியலுற்றுழிதரத் திக்கனைத்துஞ் தன் சக்கரநடாத்தி வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ-
விராஜகேசரிபர்𑌮ர்கள் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது முடிகொண்டசோழபுரத்துக் கோயிலினுள்ளா-
ல் ஆட்டத்துவெளி மேலைமண்டபம் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செயத் திருவாய்மொழிந்தருளின படி உய்யக்கொண்-
டார் வளனாட்டு அம்பா்னாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் இந்நாட்டு இருங்குடியான செம்பியன் வாசற்குடி காணிஆளந் னிலைனின்று பயிரேற்றி இ
றை இறுத்துவாராமையால் பாழாய் அந்தராயக் காசுஞ் செல்லாதென்று . . . . . . . காணிஉடைய காணிஆளரைத் தவிர இயாண்டு நாற்பத்திரண்டாவது முதல் ஆயக்கு-
டையனான தாண்டன் . . . . . . . . . இவன் வற்கத்தாருக்குக் காணி . . . . குடு . . . வென்று நுளம்பராஜன் நமக்குச் சொன்னமய்யில் இவ்வூர் அளந்தேறின னில-
உள்பட . . . . . . . . . . க்குடுத்தோம் இப்படி . . . . . . . . . . ம் வரியிலார் எழுத்திட்ட உள்வரியும் இக்காணிஆளனுக்குப் பெறும்படி கூறை-
யும் போகக்காட்டி கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் குடுக்கவென்று திருவாய் மொழிந் தருளத் திருமந்திர ஓலை மீனவன் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயன் எழுத்தினால் புகுந்த செய்யும் படிப்-
படியும் மேற்படியான் எழுத்தினால் இ . . . நாற்பத்திரண்டாவது நாள் இருபதிநால் வந்த திருமுகப்படியும் புரவுவரிநாயகம் நாங்கொற்றனுங் கூ-
த்தனூரட்டையானுங் கருப்பூருடையானும் . . . . . ருடையானும் முகவெட்டி பூசங்குடையானும் மருதங் கிழானும் வேளூர் கிழவனும் உள்ளிட்டார் எழுத்-
திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது ஆயக்குடையானான தாண்டன் ஆதித்தனுக்கும் இவன் வற்கத்தார்க்கும் காணியாக உய்யக்கொ-
ண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் தேவதானம் இருங்குடியான செம்பியந்வாசகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் நாற்-
பத்தாறே காணி அரைக்காணியினால் நெல்லு அரைக்காணியினால் நெல்லு நாலாயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றுக் கலத்தினால் பத்தாறாக்கி நெல் இரண்டாயிரத்து எழுநூ-
ற்றைம் பத்தறு கலநே ஐங்குறுணியினாலளக்கும் நெல் இரண்டாயிரத்து எழுநூற்றைம்பதறு கலனே ஐங்குறுணி நெல் இத்தேவர் தேவதானமான ஊர்களில் திருஉல-
களந்தேறி . . . . . . க்கு தேவதான இறையிலி இட்ட நிலத்துக்குத் தலைமாறு திறப்பானனிலம் ஒன்றரையே மூன்று மாக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக்-
கடன் நெல்லு நூற்று பத்தைங்கலநே தூணிப் பதக்கினால் பத்தாறாக்கி நெல் நூற்றுக் கலத்தினால் நிச்சயித்த நெல் நூற்றுக்கலம் நீக்கி தேவதான இறையிலி நி-
லம் நாற்பத்து நாலே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக்கடன் நெல்லு நாலாயிரத்து நானூற்று இருபத்து எண்கலநே ஐங்குறுணினால் பத்தாறாக்கி-
நெல் இரண்டாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஆறினால் நெல் ஐங்குறுணினால் னிச்சயித்த நெல் இரண்டாயிரத்து அறுனூற்று ஐம்பத்து அறு கலநே ஐங்- (continuation lost . - Took Place At
- On the south wall of the central shrine in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 4
- Date Created
- 1112
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed