South Indian Inscriptions XXXVI, No. 37
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 37."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_37
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 37
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_37
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 38 of 1910,
- Abstract
- Gift of a quarter chey of land to the temple by Nakkaṉ Vikkiramāparaṇi, a servant (peṇḍāṭṭi) of queen Vi[l]la[va]ṉmādēviyār. The Sabhā of Karugāvūr, a devadāṉa located close to Tirukkuḍamūkkil, in Vaḍakaraip Pāmbūr-nāḍu, agreed to exempt taxes on the land after receiving 55 poṉ from the donor.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பர -
கேசரிபன்மக்கு யாண்டு மஇழமு கொ -
ண்ட ௩ய௯ ஆவது வடகரைப் பாம்பூர்
நாட்டு தேவதானம் திருக்குடமூக்கில்பா -
ல்க் கருகாவூர் பரடையோம் நம்பிராட்டியார் வில்ல -
வன் மாதேவியார் பெண்டாட்டி நக்கன் விக்கிரமா பரணி
இவூர்க் காணி உடைய கொற்றங்குடி கண் . . குந்த -
ம் பாண்டனிடை விலைகொண்ட குளங்கல்லின பூ -
. முட்டாறும் . . . குளமாக கல்லிஞஞிலம் இவ் -
வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து 𑿌 அரைக்கால்
. யும் ஊர்மேலைய் இறை ஏற்றிக் கொண்டு இஞிலம்
𑿌 அரைக்காலும் பறடையோம் பேரால் ஏற்றிக் கொண் -
டு இஞ்நிலத்துக்குக் கைய்யிலே ௫௰ இப்பொன் ஐம்பத் -
தைந்தும் கொண்டு இஞ்ஞிலம் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் இறைஇலி-
யாக கன்மேல் வெட்டிக் குடுத்தோம் பரடையோம் இதற்றிரம் -
பில் பரடையொமையும் பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத்த செய்வா
ரையும் பெரால் ௫௰ ஐம்பதின் கழைஞ்சு பொன்றண்டமறுப்பித்து -
பின்னையும் இக் காற் செய்யும் இறைஇலியாக கன்மேல் வெட் -
டி இக்காற் செய்யும் இறைஇலியாக ஊர் மேலேற்றி இறை இறுப்போமா -
னோம் பரடையோம் இ𑌧தர்ம 𑌰க்ஷித்தார்* ஸ்ரீபா𑌦ம்மென்றலை மேல் இ
வை பன்𑌮𑌾𑌹𑍇𑌰ரும் பன்𑌮𑌾𑌹𑍇𑌰ப் பெருமக்களும் ர𑌕𑍍𑌷𑍈 - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பர-
கேசரிபன்மக்கு யாண்டு மஇழமு கொ-
ண்ட {௩ய௯} ஆவது வடகரைப் பாம்பூர்
நாட்டு தேவதானம் திருக்குடமூக்கில்பா-
ல்க் கருகாவூர் பரடையோம் நம்பிராட்டியார் வில்ல-
வன் மாதேவியார் பெண்டாட்டி நக்கன் விக்கிரமா பரணி
இவூர்க் காணி உடைய கொற்றங்குடி கண் . . குந்த-
ம் பாண்டனிடை விலைகொண்ட குளங்கல்லின பூ-
. முட்டாறும் . . . குளமாக கல்லிஞஞிலம் இவ்-
வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து 𑿌 அரைக்கால்
. யும் ஊர்மேலைய் இறை ஏற்றிக் கொண்டு இஞிலம்
𑿌 அரைக்காலும் பறடையோம் பேரால் ஏற்றிக் கொண்-
டு இஞ்நிலத்துக்குக் கைய்யிலே {௫௰} இப்பொன் ஐம்பத்-
தைந்தும் கொண்டு இஞ்ஞிலம் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் இறைஇலி-
யாக கன்மேல் வெட்டிக் குடுத்தோம் பரடையோம் இதற்றிரம்-
பில் பரடையொமையும் பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத்த செய்வா
ரையும் பெரால் {௫௰} ஐம்பதின் கழைஞ்சு பொன்றண்டமறுப்பித்து-
பின்னையும் இக் காற் செய்யும் இறைஇலியாக கன்மேல் வெட்-
டி இக்காற் செய்யும் இறைஇலியாக ஊர் மேலேற்றி இறை இறுப்போமா-
னோம் பரடையோம் இ𑌧தர்ம 𑌰க்ஷித்தார் ஸ்ரீபா𑌦ம்மென்றலை மேல் இ
வை பன்𑌮𑌾𑌹𑍇𑌰ரும் பன்𑌮𑌾𑌹𑍇𑌰ப் பெருமக்களும் ர𑌕𑍍𑌷𑍈 - Took Place At
- On the south wall of the central shrine in the Madhuvanēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkaḷāvūr
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 34
- Date Created
- 946
- Name
- Parāntaka (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed