South Indian Inscriptions XXXVI, No. 31

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 31." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_31

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 31
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_31
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 33 of 1910,
Abstract
An undertaking executed by two shepherds of the local village, to Cīkāryam and Cīmāyēcurak-kaṇkāṇi, the two temple authorities of the Tiruvagattīcuramuḍaiyār temple at Peru Milaṭṭūr in Kiḻāṟ-kūṟṟam, a subdivision of Nittavinōdha-vaḷanāḍu, for the annual supply of eight nāḻis of ghee probably for maintaining one perpetual lamp, after receiving eight sheep from the temple. The inscription ends with an unidentified symbol.
Content
திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்கு யாண்டு மூந்றாவது மகர நா யற்று பகுௗபக்ஷத்து திரயொதசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற மூலத்திநான் . . . ள நித்தவிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் உடையார் திருவகத்தீ சுரமுடையார் கோயிலில் சீகார்ய -
ஞ் செய்வார்களுக்கும் சிமாயேசுரக்கண்காணி இவ்வூரிருக்கும் மன்றாடிகளில் சிராளநம்பியும் சிராளந்பகுவாயநும் செய்வார்களுக்கும் இவ்விருவோம் . . ய . தீட்டுக்குடுத்த ப . . . . இந்நாயநார்க. . . . . . . ஒந்றுக்கு மிலட்டூருடையாந் வேளாந் உடையநாயகந் சாவாமூவாப் பேராடாக எங்கள் வசம் விட்ட செம்மலிப்பயிராடு எட்டு இவ்வா -
டு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் ெ . . தவ . . . . . . அளந்து தரவுகொள்ளக் கடவோமாகவும் இப்படி சம்மதித்து . . . த்தீட்டுக் குடுத்தோம் இச்சிராளன் நம்பியும் சிராளந்பகுவாயநும் இவ்விருவோம் இது சிராளநம்பி சயிஞ்சையாதனமைக்கு இவ்வூர் ஊர்க் கணக்க்கு திருக்க -
ண்ணபுரமுடையான் தேவர்வல்லவன்னெழுத்து இது சிராளன்பகுவாயன் சயிஞ் சையாதநமைக்கு கோயிற்கணக்கு இறையாங்குடையான் எண் . . . திருநாமமுடையான் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் தில்லைவிடங்கத் திருவரங் -
கமுடையான் எழுத்து
Annotates
திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்கு யாண்டு மூந்றாவது மகர நா யற்று பகுௗபக்ஷத்து திரயொதசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற மூலத்திநான் . . . ள நித்தவிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் உடையார் திருவகத்தீ சுரமுடையார் கோயிலில் சீகார்ய-
ஞ் செய்வார்களுக்கும் சிமாயேசுரக்கண்காணி இவ்வூரிருக்கும் மன்றாடிகளில் சிராளநம்பியும் சிராளந்பகுவாயநும் செய்வார்களுக்கும் இவ்விருவோம் . . ய . தீட்டுக்குடுத்த ப . . . . இந்நாயநார்க . . . . . . . ஒந்றுக்கு மிலட்டூருடையாந் வேளாந் உடையநாயகந் சாவாமூவாப் பேராடாக எங்கள் வசம் விட்ட செம்மலிப்பயிராடு எட்டு இவ்வா-
டு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் ெ . . தவ . . . . . . அளந்து தரவுகொள்ளக் கடவோமாகவும் இப்படி சம்மதித்து . . . த்தீட்டுக் குடுத்தோம் இச்சிராளன் நம்பியும் சிராளந்பகுவாயநும் இவ்விருவோம் இது சிராளநம்பி சயிஞ்சையாதனமைக்கு இவ்வூர் ஊர்க் கணக்க்கு திருக்க-
ண்ணபுரமுடையான் தேவர்வல்லவன்னெழுத்து இது சிராளன்பகுவாயன் சயிஞ் சையாதநமைக்கு கோயிற்கணக்கு இறையாங்குடையான் எண் . . . திருநாமமுடையான் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேந் மிலட்டூருடையாந் தில்லைவிடங்கத் திருவரங்-
கமுடையான் எழுத்து
Took Place At
On the south wall of the Vighnēśvara shrine in the courtyard of the Unnatapurīśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Melaṭūr
Spatial Coverage
12.9855199740913,79.7811610068448
Has Number
4
Date Created
1170
Name
Rājādhirāja (II
Dynasty
chōḻa

Collections

Not viewed