South Indian Inscriptions XXXVI, No. 108
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 108."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_108
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 108
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_108
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 109 of 1910,
- Abstract
- Pōndaikkuḍaiyāṉ Tiruvēgambamuḍaiyāṉ Nīṟaṇindān, a śrīkāriyam officer of the temple assigned six nāḻis of paddy for providing sacred food to the processional deity, Āṭkoṇḍa Nāyakar of the temple of Tirumāgālamuḍaiyār at Ambar when the image was taken to the tirumaḍaiviḻāgam on Sundays.
- Content
-
||| ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 கோப்பரகேசரிபநரான சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழதேவற்கு யாண்டு ௰ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயில் ஆட்கொண் -
டநாயகர் திருநாயற்று கிழமை திருமடைவிளாகத் தெழுந்தருளிப் புகுந்து அமுது செய்கைக்குத் திருநாயற்றுக் கிழமை ஒந்றுக்குத் திருவமுதரிசி இருநாழிக்கு நெல்லு அஞ்ஞாழியும் கரியமுது வெஞ்சநத்துக்கு நெல்லு நா -
ழியும் ஆக நெல்லு அறுநாழியும் இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார்கள் பெறும் சிதாரப்படி நெல்லிலே செலு𑌤𑍍𑌤கடவிதாக இக்கோயிலில் ஸ்ரீகாரியஞ்செய்கிற போந்தைக்குடையாந் திருவேகம்பமுடையா -
ன் நீறணிந்தாநெந் இப்படி செய்து இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார் கொற்றிலெ பிடித்து இப்படி சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரரெ இப்படி செய்வித்துக் கொள்ளக் கடவார் இப்படி செய்வித்துக் -ெ
. . . தார் திருவாணை திருவிரையாக்கலி இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ரக்ஷை ||| ௨ - Annotates
-
॥ । ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 கோப்பரகேசரிபநரான சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழதேவற்கு யாண்டு {௰} ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயில் ஆட்கொண்-
டநாயகர் திருநாயற்று கிழமை திருமடைவிளாகத் தெழுந்தருளிப் புகுந்து அமுது செய்கைக்குத் திருநாயற்றுக் கிழமை ஒந்றுக்குத் திருவமுதரிசி இருநாழிக்கு நெல்லு அஞ்ஞாழியும் கரியமுது வெஞ்சநத்துக்கு நெல்லு நா-
ழியும் ஆக நெல்லு அறுநாழியும் இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார்கள் பெறும் சிதாரப்படி நெல்லிலே செலு𑌤𑍍𑌤கடவிதாக இக்கோயிலில் ஸ்ரீகாரியஞ்செய்கிற போந்தைக்குடையாந் திருவேகம்பமுடையா-
ன் நீறணிந்தாநெந் இப்படி செய்து இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார் கொற்றிலெ பிடித்து இப்படி சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரரெ இப்படி செய்வித்துக் கொள்ளக் கடவார் இப்படி செய்வித்துக்- ெ
. . . தார் திருவாணை திருவிரையாக்கலி இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ரக்ஷை ॥ । {௨ - Took Place At
- On the north wall of the first prākāra in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 10.9561277030806,78.6727739227742
- Has Number
- 19
- Date Created
- 1128
- Name
- Vikrama-Chōḻa
- Dynasty
- chōḻa
Collections
Not viewed