South Indian Inscriptions XXXVI, No. 103

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 103." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_103

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 103
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_103
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 104 of 1910,
Abstract
The seven siva-brāhmaṇas of Tirumāgālamuḍaiyār temple at Ambar in Ambar-nāḍu on receipt of seven kācus, gifted by Vīra Vichchādirap- Pallavaraiyaṉ, a native of Aṉṉiyūr in Kuṟukkai-nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu, agreed to maintain one perpetual lamp from the interest accured from the grant.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர உரிமயிற் சிற𑌨𑍍𑌤 மணிமுடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலைதர ஏநை மந்நவர் இரியலுற்றிழிதரத் திக்கனைத்தும் தந் சக்கரம் நடாத்தி வீரஸி𑌠ஹாஸநத்து அவநி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபன்மரான சக்ரவத்திகள்
ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு நாற்பத்து நாலாவது உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயிலில் சிவ𑌸𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் கா𑌶𑍍𑌯பந் பட்டந் பாலைசோமநாந தில்லைநாயக பட்டநும் கா𑌶𑍍𑌯பந் தில்லையாளி கூத்த𑌨𑍍 கா𑌶𑍍𑌯பந் ச . . . . . வான . . . சோமநும் க𑌶𑍍𑌯-
பன் பட்டந் ஆளவந்தானும் கா𑌶𑍍𑌯பன் பட்டந் கணவதியும் ஆத்திரையன் அணுக்கன் ஆநந்தனும் ஆத்திரையன் அனந்தன் அரவணையும் கௌதுமன் பாலை பெசரமன் ெெமன்தந் உள்ளிட்டோம் விருதராய𑌭யங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு அன்னியூர் அன்னியூருடையான் . . . . விச்சாதிரனான வீர விச்சாதிர-
ப் பல்லவரையனுக்கு நாங்கள் உபையப் பிரமாணஞ் செய்து குடுத்த பரிசாவது இவர் பக்கல் இவ்வாண்டு நாங்கள் கொண்ட காசு ஏழு இக் காசேழும் கொண்டும் உடையார் திரு மாகாளமுடையார்கு ஒரு திருநுன்தாவிளக்கு சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தியமாக எரிக்கக் கடவோமாகவும் நாங்களும் எங்கள் வ . . . . . இக்கோயிலில் குச்சிகை இட-
இத்திருக்காப்பு நீக்கிநாரே இத்திருநுந்தாவிளக்கு எரிக்கக் கடவிதாகவும் இப்பரிசு சம்மதித்து இக்காசு ஏழும் கொண்டு இதில் பலிசை கொண்டு இத்திருநுன்தாவிளக்கு எரிக்கக்கடவோமாக ஸம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் கா𑌶𑍍𑌯பன் பட்டன் பாலைசோமநாந தில்லைநாயக பட்டநும் கா𑌶𑍍𑌯பன் தில்லையாளி கூத்தனும் கா𑌶𑍍𑌯பன் சண்டே𑌶𑍍𑌵 . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர உரிமயிற் சிற𑌨𑍍𑌤 மணிமுடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலைதர ஏநை மந்நவர் இரியலுற்றிழிதரத் திக்கனைத்தும் தந் சக்கரம் நடாத்தி வீரஸி𑌠ஹாஸநத்து அவநி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபன்மரான சக்ரவத்திகள்
ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு நாற்பத்து நாலாவது உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயிலில் சிவ𑌸𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் கா𑌶𑍍𑌯பந் பட்டந் பாலைசோமநாந தில்லைநாயக பட்டநும் கா𑌶𑍍𑌯பந் தில்லையாளி கூத்த𑌨𑍍 கா𑌶𑍍𑌯பந் ச . . . . . வான . . . சோமநும் க𑌶𑍍𑌯-
பன் பட்டந் ஆளவந்தானும் கா𑌶𑍍𑌯பன் பட்டந் கணவதியும் ஆத்திரையன் அணுக்கன் ஆநந்தனும் ஆத்திரையன் அனந்தன் அரவணையும் கௌதுமன் பாலை பெசரமன் ெெமன்தந் உள்ளிட்டோம் விருதராய𑌭யங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு அன்னியூர் அன்னியூருடையான் . . . . விச்சாதிரனான வீர விச்சாதிர-
ப் பல்லவரையனுக்கு நாங்கள் உபையப் பிரமாணஞ் செய்து குடுத்த பரிசாவது இவர் பக்கல் இவ்வாண்டு நாங்கள் கொண்ட காசு ஏழு இக் காசேழும் கொண்டும் உடையார் திரு மாகாளமுடையார்கு ஒரு திருநுன்தாவிளக்கு சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தியமாக எரிக்கக் கடவோமாகவும் நாங்களும் எங்கள் வ . . . . . இக்கோயிலில் குச்சிகை இட-
இத்திருக்காப்பு நீக்கிநாரே இத்திருநுந்தாவிளக்கு எரிக்கக் கடவிதாகவும் இப்பரிசு சம்மதித்து இக்காசு ஏழும் கொண்டு இதில் பலிசை கொண்டு இத்திருநுன்தாவிளக்கு எரிக்கக்கடவோமாக ஸம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் கா𑌶𑍍𑌯பன் பட்டன் பாலைசோமநாந தில்லைநாயக பட்டநும் கா𑌶𑍍𑌯பன் தில்லையாளி கூத்தனும் கா𑌶𑍍𑌯பன் சண்டே𑌶𑍍𑌵 . .
Took Place At
On the south wall of the first prākāra in the Magāḷēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
12.7633753282988,80.2417963396236
Has Number
14
Date Created
1114
Name
Kulōttuṅga (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed