South Indian Inscriptions XXXVI, No. 101

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 101." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_101

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 101
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_101
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 102 of 1910,
Abstract
The inscription records a tax free grant of land measuring about 2 3/4 (vēlis) to the various temple servants like, dēvaraḍiyar and her 12 assistants, singers, and image bearers and also for the supply of sacred food offerings in the temple by Udaiyamarthāṇda Mūvēndavēḷān. At the end of the inscription is a verse in veṇbā meter recording his endowment.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு பதிநஞ்சாமாண்டு உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு . . . . . . . . . க் காணி உடைய அம்பருடையேந் திருகாமகோட்டமுடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந 𑌶ண்டேசுவர தேவகந்மிகள் பக்கல் நாந் கொண்ட பொந் ஏழு கழஞ்சு இப்பொந் ஏழு கழஞ்சுங் கொண்டு இறையிலி செய்து குடுத்த நிலமாவது தேவதாந மாங்குடி எல்லைக்கு வடக்கும் மேல்ப்பாற்கெல்லை மேற் . . . . . . . . . . ம் நிலத்துக்கு தெற்கு -
ம் கீழ்பாற்கெல்லை கோட்டுரெல்லைக்கு மேற்கும் இந்நாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் . மாவும் திருக்காமக்கோட்டமுடையார் கந்மிகளுக்கு பொந் கொண்டு . . . . . சய்து . . . . . . . . டைய . . நெந் ஆலை வூரில் . . . . . . . . . . மூந்றிநால் நிலம் இரண்டேமுக்காலே அரை மா . . திருக்காமக்கோட்டமுடையாள் கோயிலில் செவிக்கும் தேவரடியாள் எடுத்தாரு நிலம் அரைக்காலாக இவர் பந்நிருவர் பெண்டுகளுக்கு விட்ட நிலம் ஒந்றரையும் இவர்களுடன் பாடுவாற்கு விட்ட நிலம் காலும் பள்ளியரைக்கு எழுந்தருளுவிக்கவு மீண்டும் திருக்காமகோட்டத்துக்கு எழுந்தருளுவிக்க ஸ்ரீ -
பாதம் தாங்குவார்களுக்கு விட்ட நிலம் மூந்று மாக்காணியும் அமுதுபடிக்கு விட்ட நிலம் முக்காலே இரண்டு மாக்காணியும் ஆக நிலம் இரண்டே முக்காலே அரை மாவும் இறையிலி செய்வித்து . . . . . இது தெந்சிறுவேளூருடையாந் பிரமந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநேந் ௨ அம்பர் மாகாளர்கணி கொடுகாகும் கொளுகயும் செம்பொனெழுபதிநால் செர்த்திநாந் கொம்பநயாய் வாளார் படை உதையமாத்தாண்ட மூவேந்தவேளாந் சிறுவேளூர் வென்
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு பதிநஞ்சாமாண்டு உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு . . . . . . . . . க் காணி உடைய அம்பருடையேந் திருகாமகோட்டமுடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந 𑌶ண்டேசுவர தேவகந்மிகள் பக்கல் நாந் கொண்ட பொந் ஏழு கழஞ்சு இப்பொந் ஏழு கழஞ்சுங் கொண்டு இறையிலி செய்து குடுத்த நிலமாவது தேவதாந மாங்குடி எல்லைக்கு வடக்கும் மேல்ப்பாற்கெல்லை மேற் . . . . . . . . . . ம் நிலத்துக்கு தெற்கு-
ம் கீழ்பாற்கெல்லை கோட்டுரெல்லைக்கு மேற்கும் இந்நாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் . மாவும் திருக்காமக்கோட்டமுடையார் கந்மிகளுக்கு பொந் கொண்டு . . . . . சய்து . . . . . . . . டைய . . நெந் ஆலை வூரில் . . . . . . . . . . மூந்றிநால் நிலம் இரண்டேமுக்காலே அரை மா . . திருக்காமக்கோட்டமுடையாள் கோயிலில் செவிக்கும் தேவரடியாள் எடுத்தாரு நிலம் அரைக்காலாக இவர் பந்நிருவர் பெண்டுகளுக்கு விட்ட நிலம் ஒந்றரையும் இவர்களுடன் பாடுவாற்கு விட்ட நிலம் காலும் பள்ளியரைக்கு எழுந்தருளுவிக்கவு மீண்டும் திருக்காமகோட்டத்துக்கு எழுந்தருளுவிக்க ஸ்ரீ-
பாதம் தாங்குவார்களுக்கு விட்ட நிலம் மூந்று மாக்காணியும் அமுதுபடிக்கு விட்ட நிலம் முக்காலே இரண்டு மாக்காணியும் ஆக நிலம் இரண்டே முக்காலே அரை மாவும் இறையிலி செய்வித்து . . . . . இது தெந்சிறுவேளூருடையாந் பிரமந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநேந் {௨} அம்பர் மாகாளர்கணி கொடுகாகும் கொளுகயும் செம்பொனெழுபதிநால் செர்த்திநாந் கொம்பநயாய் வாளார் படை உதையமாத்தாண்ட மூவேந்தவேளாந் சிறுவேளூர் வென்
Took Place At
On the south wall of the first prākāra in the Magāḷēśvara temple, and at the end of the above record.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
12.7633753282988,80.2417963396236
Has Number
12
Date Created
1027
Name
Rājēndra (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed