South Indian Inscriptions XXXVIII, No. 478

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 478." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_478

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 478
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_478
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 479 of 1912,
Abstract
This inscription records a gift of land, 3 mā, kāṉi in extent by Vantoṇḍa mudaliyār to the god Tiruttuṟaippūṇḍi-udaiya-nāyāṉār as tirunamattukkāṇi. The nagarattar was pleased to exempt the land from taxes with the libation of water from the 18th regnal year and the transaction was engraved on stone. The accountant of the nagaram, Muttogai-uḍaiyāṉ and the accountant of the ur Iraiyakuḍaiyāṉ, figure as the signatories to this transaction.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள்‌ சி ராசரா
சதேவர்க்கு யாண்டு ௰அ உடையார் திரு-
த்துறைபூண்டி உடைய
நாயனார்க்கு உத்தமசோ -
ழபுரத்து திருநாமத்துக்‌ -
காணியாக உண்‌தொண்‌ -
ட முதலியார்‌ குடுத்த நிலம்‌
திரிபுவனமாதேவிக்கு தெ -
ற்க்கு இராசேந்திரசோழ
வாய்க்காலு[க்*]கு மேற்க்கு ச
உசதிரத்து ருடப8ம் இதன்‌ கி -
ழக்கு ௩௪௪ சதிரத்து 𑿒 வப
ம்‌ ஆக ௫௩8 இந்நில
மூன்று மாக்காணிக்கு
ம்‌ தரப்படியும்‌ வந்த
மடக்கு ### பாசன
முதல்‌ இறையிலியா
க நிர்வ[$]த்துவதென்று
நகர[த்‌]தார்‌ அருளச்செய்
தார்கள்‌ இந்நாள்‌ முத
ல்‌ இறையிலியாக நி[ற்]
க்க பண்ணுகுது பதினெட்ட[$]
வது காரில்‌ வரியற்ற மடக்கில்
குறையாதொழி[ந்‌]து இப்படி கல்
லிலெ வெட்டுவது இவை நகரக்
கணக்குமுத்தொகைஉடையான்
எழுத்து இவூர்கணக்கு இறையாகுடையா[ன்*]
எழுத்து ।।। உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் சி ராசரா
சதேவர்க்கு யாண்டு {௰அ உடையார் திரு-
த்துறைபூண்டி உடைய
நாயனார்க்கு உத்தமசோ-
ழபுரத்து திருநாமத்துக்-
காணியாக உண்தொண்-
ட முதலியார் குடுத்த நிலம்
திரிபுவனமாதேவிக்கு தெ-
ற்க்கு இராசேந்திரசோழ
வாய்க்காலுக்கு மேற்க்கு ச
உசதிரத்து ருடப#ம் இதன் கி-
ழக்கு {௩௪௪} சதிரத்து 𑿒 வப
ம் ஆக {௫௩8 இந்நில
மூன்று மாக்காணிக்கு
ம் தரப்படியும் வந்த
மடக்கு ### பாசன
முதல் இறையிலியா
க நிர்வ$]த்துவதென்று
நகரத்தார் அருளச்செய்
தார்கள் இந்நாள் முத
ல் இறையிலியாக நிற்
க்க பண்ணுகுது பதினெட்ட[$]
வது காரில் வரியற்ற மடக்கில்
குறையாதொழிந்து இப்படி கல்
லிலெ வெட்டுவது இவை நகரக்
கணக்குமுத்தொகைஉடையான்
எழுத்து இவூர்கணக்கு இறையாகுடையான்
எழுத்து [॥।] உ
Took Place At
On the south wall, maṇḍapa, infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
11.0740602156262,78.8556534314507
Has Number
41
Date Created
1234
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed