South Indian Inscriptions XXXVIII, No. 443

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 443." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_443

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 443
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_443
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 449 of 1912,
Abstract
This incomplete inscription records that Arivāyamuḻān Tiruchchiṟṟambalam- uḍaiyāṉ Marudiṟpirān of Chēyyanūr in paṇḍaiyūr-nāḍu (a sub division) of Irājarāja- vaḷanāḍu made a gift of 60 kāśu inorder to burn a perpetual lamp to (the deity) uḍaiyār Śīmulattānam-uḍaiyār at Koṭṭūr in Neṉmali-nāḍu (a sub-division) of Rājēndrachōḻa-vaḷanāḍu. The Sivabrāhmaṇas of the temple, received the above gift and agreed to measure out ghee as interest at the rate of one āḻakku per month.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு ௨௰௮ பதிநேழாவது [இ]ராசேந்திரசோழவளநாட்டு நென்மலி நாட்டுக் கோட்டூர் உடையார் சீமூலத்தானமுடையார் கோ -
வில் நாடாந இரா[ச*]ரா[ச*]வளநாட்டு பாண்டையூர்நாட்டுச் செ[ல்]லூர் அரிவாயமுழாந் திருச்சி[ற்ற]ம்பலமுடையான் மருதிற்பிராந் பக்கல் நாங்கள் இவர்க்காகச்சந்திராதித்தவற் திருநுன்தாவிளக்கு எரிக்கக் கடவோமாக
சிவப்பிராமணர் கா𑌶𑍍𑌯பன் தில்லைக்கூத்தன் முடிகொண்டாநான வஞ்நி பட்ட(நெ)னும் 𑌗𑍇வுதமந் எழுந்வந்னியாந வாத்[சு]ரபட்டநெனும் கா𑌶𑍍𑌯பந் தருணெந்[திர]சேகரந் சுந்தரபட்ட𑌨𑍍𑌨நும் கா𑌶𑍍𑌯ப[ந்] தரணெந்து சேகரந் கரி[சு]ரபட்[டனும்]
கண்டபட்டநெனும் பிராது வா[ர]ந் முடிகொண்டாந்பட்ட நெனும் கவுசிகந் திருமூலட்டானம் உய்யவந்தானாந சண்டேசுரபட்டநெனும் உள்ளிட்ட இவ்வனைவோம் இவன்பக்கல் திருநுன்தாவி-
[ளக்*கினுக்]கு நாங்கள் கொண்ட காசு அறுபது இக்காசு அறுபது[க்கு]க் காசு ஒன்[று]க்குத் திங்கள் பெ[ாலிசை] ஆழாக்[கெ]ண்ணையாக வந்த எண்ணைக்கு எங்கள் நாளொபாதியால் வந்த காசு நேரா[கக்] கையக கொண்டு இத்திருநுன்தா வி
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு {௨௰௮ பதிநேழாவது இராசேந்திரசோழவளநாட்டு நென்மலி நாட்டுக் கோட்டூர் உடையார் சீமூலத்தானமுடையார் கோ-
வில் நாடாந இராச ராச வளநாட்டு பாண்டையூர்நாட்டுச் செல்லூர் அரிவாயமுழாந் திருச்சிற்றம்பலமுடையான் மருதிற்பிராந் பக்கல் நாங்கள் இவர்க்காகச்சந்திராதித்தவற் திருநுன்தாவிளக்கு எரிக்கக் கடவோமாக
சிவப்பிராமணர் கா𑌶𑍍𑌯பன் தில்லைக்கூத்தன் முடிகொண்டாநான வஞ்நி பட்டநெனும் 𑌗𑍇வுதமந் எழுந்வந்னியாந வாத்சுரபட்டநெனும் கா𑌶𑍍𑌯பந் தருணெந்திரசேகரந் சுந்தரபட்ட𑌨𑍍𑌨நும் கா𑌶𑍍𑌯பந் தரணெந்து சேகரந் கரிசுரபட்டனும்
கண்டபட்டநெனும் பிராது வாரந் முடிகொண்டாந்பட்ட நெனும் கவுசிகந் திருமூலட்டானம் உய்யவந்தானாந சண்டேசுரபட்டநெனும் உள்ளிட்ட இவ்வனைவோம் இவன்பக்கல் திருநுன்தாவி-
ளக்கினுக்கு நாங்கள் கொண்ட காசு அறுபது இக்காசு அறுபதுக்குக் காசு ஒன்றுக்குத் திங்கள் பெ[ாலிசை ஆழாக்கெண்ணையாக வந்த எண்ணைக்கு எங்கள் நாளொபாதியால் வந்த காசு நேராகக் கையக கொண்டு இத்திருநுன்தா வி
Took Place At
On the south base, central shrine, Kōḻundēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Koṭṭūr
Spatial Coverage
10.532885696253,79.6403151144596
Has Number
2
Date Created
1233
Name
Tribhuvana-chakravartin Rājarājadēva (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed