South Indian Inscriptions XXXVIII, No. 427
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 427."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_427
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 427
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_427
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 428 of 1912,
- Abstract
-
Begins with the meykīrtti , of the king Puyal-vāyttu.
Records that a lady Poṉṉulaveli Adittalvi, (a resident) of Mōḍappakkam in Surattur-nāḍu in Kulottungachōḻa-vaḷanāḍu, in Puliyūr-kōṭṭam (a sub-division) of Jayankondachōḻa-mandalam deposited 100 kāśu for burning a perpetual lamp to the (god) Tiruvīraṭṭānam-uḍaiyāṉ of Valukūr, a brahmadēyam in Tiruvaḻundūr-nāḍu, in Jayangondachōḻa-vaḷanāḍu. It is also stated that the temple officials, dēvarkanmikal, (temple servants), kōyir-kanakku (temple accountant) śrīmāhēśvarakkaṇkāṇi-śeyvārkal (supervisory officials) and śrīkāriyam-seyvārka! (temple manager) agreed to measure out one uḻakku of oil daily to the temple treasury out of the interest of 3 1/2 kāśu accrued every month. They also agreed to set up an iron-lamp stand weighing 85 palam and 3 sān in length for the said purpose. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல்வாய்த்து வளம்பெருகப் பொ[ய்]யாதனான் மறையின் செயல்வாய்த்த திருமகளு[ந்]
சயமகளுஞ் சிறந்துவாழி வெண்மதி பொற்குடை விளங்கவே[ல்] வேந்தரடி வணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனு [நி -
தி தழைத்தொங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செங் நடாத்த கற்பகாலம் புவிபரக்க முந்த முடிவு -
னைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸனத்துப் புவனமுழுது[டை]யாளோடும் [வீற்றி]ருந்தருளி[ய கோபரகேஸரிபன்ம]-
ரான திரிபுவனச்சக்கரவற்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு இரண்டாவது 𑌋𑌷𑌭நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵ப𑌕𑍍𑌷-
த்து பஞ்சமியும் வியாழக்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர்உடையார் திருவிரட்டானமுடையாற்கு ஜயங்கொண்டசோழமண்டலத்துப் புலியூர்க்கோ-
ட்டமாந குலோத்துங்க சோழவளநாட்டு சுரத்தூர்நாட்டு மொடப்பாக்க [மொட]பாக்கிழான் ஆன
பொன்னுலா வெளி ஆதித்தாழ்வி இந்நாயனாற்கு இற்றைநாளால் வைத்த திருநுந்தாவிளக்[கு ஒ]-
ன்றுக்கு இற்றை நாளால் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு ௱ இக்காசு நூறும் ஒடுக்கு கொண்டு இக்காசுக்கு [இ] -
ந்நாள் முதல் மாஸம் ஒன்றுக்கு மூன்றேயரைக் காற்காசாக வந்த பொலிசை பொலிவதாகவும் இப்பொ -
லிசைக்கு செலவாக நாள்ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணை ஸ்ரீ பண்டாரத்தே விட்டு இக்கோ-
யிற் தேவர்கந்மிகளுங் கோயிற்கணக்கரும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணிசெய்வார்களும் ஸ்ரீ காரியஞ்செய்வார்க·
ளுமே சந்திராதித்தவற் செலுத்தக்கடவோமாகவும் இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு
இரும்பும் உட்பட எடை எண்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும் ஒடுக்குக் கொண்டு இப்படி
சம்மதித்து கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாதனான் மறையின் செயல்வாய்த்த திருமகளுந்
சயமகளுஞ் சிறந்துவாழி வெண்மதி பொற்குடை விளங்கவேல் வேந்தரடி வணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனு நி-
தி தழைத்தொங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செங் நடாத்த கற்பகாலம் புவிபரக்க முந்த முடிவு-
னைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸனத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோபரகேஸரிபன்ம-
ரான திரிபுவனச்சக்கரவற்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு இரண்டாவது 𑌋𑌷𑌭நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵ப𑌕𑍍𑌷-
த்து பஞ்சமியும் வியாழக்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர்உடையார் திருவிரட்டானமுடையாற்கு ஜயங்கொண்டசோழமண்டலத்துப் புலியூர்க்கோ-
ட்டமாந குலோத்துங்க சோழவளநாட்டு சுரத்தூர்நாட்டு மொடப்பாக்க மொடபாக்கிழான் ஆன
பொன்னுலா வெளி ஆதித்தாழ்வி இந்நாயனாற்கு இற்றைநாளால் வைத்த திருநுந்தாவிளக்கு ஒ-
ன்றுக்கு இற்றை நாளால் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு {௱} இக்காசு நூறும் ஒடுக்கு கொண்டு இக்காசுக்கு இ-
ந்நாள் முதல் மாஸம் ஒன்றுக்கு மூன்றேயரைக் காற்காசாக வந்த பொலிசை பொலிவதாகவும் இப்பொ-
லிசைக்கு செலவாக நாள்ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணை ஸ்ரீ பண்டாரத்தே விட்டு இக்கோ-
யிற் தேவர்கந்மிகளுங் கோயிற்கணக்கரும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணிசெய்வார்களும் ஸ்ரீ காரியஞ்செய்வார்க .
ளுமே சந்திராதித்தவற் செலுத்தக்கடவோமாகவும் இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு
இரும்பும் உட்பட எடை எண்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும் ஒடுக்குக் கொண்டு இப்படி
சம்மதித்து கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம் [॥] - Took Place At
- On the north wall, central shrine, Vīraṭṭānēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vaḻuvūr
- Spatial Coverage
- 11.0446975780454,79.637705247613
- Has Number
- 10
- Date Created
- 1180
- Timestamp
- Rishabha, su. 5, Thursday Tiruvōṇam May 15, However the paksha is ba. 5
- Name
- Tribhuvana-chakravartin Kulōttungachōḻa (III
- Dynasty
- chōḻa
Collections
Not viewed