South Indian Inscriptions XXXVIII, No. 418
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 418."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_418
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 418
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_418
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 419 of 1912,
- Abstract
-
Begins with the meykīrtti of the ruler, pūmaruviya.
Partly damaged. It records that the worshipping priests (śivabrāhmaṇas) of thirty days cycle (muppadu-vaṭṭam), Māḍilan Kāḍan Rājēndrachōḻan alias Kērāḷantaka Bhaṭṭaṉ, Māḍadilan Andaṇark....., Kērāḷantaka Bhaṭṭaṉ Perun Tiruveṇkādu-uḍaiyāṉ Nambi alias Kērāḷantaka Bhaṭṭaṉ, and Kumaran Amudhan Amudhakumaran alias Nānūṟṟuva-Bhaṭṭaṉ received ten kāśu from Kavśikan Śīdēvān Uyyakkoṇḍāṉ for burning a perpetual lamp at Tiruvīratṭānam-uḍaiyār temple at Vaḻugūr, a brahmadāyam in Tiruveḻundūr-nāḍu in Jayangondachōḻa-vaḷanāḍu. The inscription further records that during the same period Pudukkuḍaiyāṉ Tiruchchiṟṟambalam-uḍaiyāṉ made a gift of some kāśu to Śivakkōlundu Bhaṭṭaṉ for a lamp.
The inscription then records that during the sixth regnal year of the predecessor of the king (periyedēvar), viz., Vikramachōḻa (1124 A.D.), Arumbākiļār Toṇḍaiman and Avür-uḍaiyur Sōlakōnār made gifts of twelve kāśu each for burning two perpetual lamps. These two earlier transactions were recorded in stone during the time of Rājarāja II though the gift was made earlier, ie, during the reign of Vikramachōḻa. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் ஜய[மா]துஞ் நாமருவிய கலைமாதும் புகழ்மாது[ம்*] நயந்துபுல்க அ[ரு]-
மறைவிதி நெறியனைத்து𑌨𑍍𑌤ழைப்ப வருமுறையுரிமை மணிமுடிசூடித் திங்கள் வெண்குடைத்திசைக்களிறெட்டும் தங் -
கு தநிக் கூடந் தாநெந விளங்க கருங்கலிப்பட்டியைச் செங்கோல் துரப்ப பொருங்கதிராழி புலிவளர்ந்துடந் வரவில்ல -
வரி ரட்டவர் மீநவர் சிங்களர் பல்லவர் நுதலிய பாத்திவர் ...ளிய எண்ணருங் கற்ப மண்ணகம் புணர்ந்து செம்பொன் வீர𑌸𑌿𑌠-
[ஹா]ஸநத்துப் புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபற்மராந 𑌤𑍍𑌰𑌿புவநச்சக்கரவத்திகள்
ஸ்ரீ ராசராஜ𑌦𑍇வற்(க்)கு யாண்டு ௰௧-ஆவது ஜயங்ெ
காண்ட சோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர் உடை-
யார் திருவிரட்டாநமுடையார் கோயிற் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் எரி-
க்கைக்கு இக்கோயில் முப்பதுவட்டத்துக் காணிஉடைய சிவப்பிராம-
ணர் மாடிலந் காடந் இராசேந்திரசோழநாந கேரளாந்தகபட்ட𑌨𑍍
மாடிலந் குமரநமுதநாந திருச்சிற்றம்பலபட்ட𑌨𑍍 மாடிலந் அ𑌨𑍍𑌤ணர்க் க
. . . . . ம் கேரளாந்தகபட்டந் பெருந் திருவெண்காடுடையாந் நம்பியாந கேரளாந்தகபட்டநும் குமரநமுதந்
அமுதகுமரநாந நாநூற்றுவபட்டநும் கௌ𑌶𑌿கந் சிதேவந் உய்யக்கொண்டான்
யாண்டார் வைத்த திருநந்தாவிளக்கு ஒந்றுகு ஒ[டுக்கி]ந காசு ௰ பத்தும் ॥ ௨ ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வற்குப் பதிநொற்றாவது புதுக்குடையாந் திருச்சிற்றம்பலமுடையாந் வைத்த திருந𑌨𑍍𑌤𑌾விளக்கு ஒந்று
இது சிவக்கொழுந்துபட்டநும் பக்கல் காசு குடுத்து பெரிய𑌦𑍇வர் விக்கிரமசோழதேவற்கு யாண்டு ஆறாவது அரும்பாகிழார் தொண்டை மா. .
வை(ய்)த்த திருநந்தா விளக்கு ஒற்றுக்கு ஒடுக்கிந காசு ௰௨ பந்நிரண்டும் ஆவுடையார் சோழகோநார் வை[த்*]த திருநந்தாவிளக்கு ஒ-
ந்றுக்கு ஒடுக்கிந காசு ௰௨ பந்நிரண்டும் ஆக காசு ௨௰௪ இருபத்தி நாலுக்கு எரித்துவருகிற திரு𑌨𑍍𑌤𑌾தாவிளக்கு இரண்டும் இவர்கள் பக்க - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் ஜயமாதுஞ் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க அரு-
மறைவிதி நெறியனைத்து𑌨𑍍𑌤ழைப்ப வருமுறையுரிமை மணிமுடிசூடித் திங்கள் வெண்குடைத்திசைக்களிறெட்டும் தங்-
கு தநிக் கூடந் தாநெந விளங்க கருங்கலிப்பட்டியைச் செங்கோல் துரப்ப பொருங்கதிராழி புலிவளர்ந்துடந் வரவில்ல-
வரி ரட்டவர் மீநவர் சிங்களர் பல்லவர் நுதலிய பாத்திவர் . . . ளிய எண்ணருங் கற்ப மண்ணகம் புணர்ந்து செம்பொன் வீர𑌸𑌿𑌠-
ஹாஸநத்துப் புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபற்மராந 𑌤𑍍𑌰𑌿புவநச்சக்கரவத்திகள்
ஸ்ரீ ராசராஜ𑌦𑍇வற்க்கு யாண்டு {௰௧} - ஆவது ஜயங்ெ
காண்ட சோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர் உடை-
யார் திருவிரட்டாநமுடையார் கோயிற் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் எரி-
க்கைக்கு இக்கோயில் முப்பதுவட்டத்துக் காணிஉடைய சிவப்பிராம-
ணர் மாடிலந் காடந் இராசேந்திரசோழநாந கேரளாந்தகபட்ட𑌨𑍍
மாடிலந் குமரநமுதநாந திருச்சிற்றம்பலபட்ட𑌨𑍍 மாடிலந் அ𑌨𑍍𑌤ணர்க் க
. . . . . ம் கேரளாந்தகபட்டந் பெருந் திருவெண்காடுடையாந் நம்பியாந கேரளாந்தகபட்டநும் குமரநமுதந்
அமுதகுமரநாந நாநூற்றுவபட்டநும் கௌ𑌶𑌿கந் சிதேவந் உய்யக்கொண்டான்
யாண்டார் வைத்த திருநந்தாவிளக்கு ஒந்றுகு ஒடுக்கிந காசு {௰} பத்தும் ॥ {௨} ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வற்குப் பதிநொற்றாவது புதுக்குடையாந் திருச்சிற்றம்பலமுடையாந் வைத்த திருந𑌨𑍍𑌤𑌾விளக்கு ஒந்று
இது சிவக்கொழுந்துபட்டநும் பக்கல் காசு குடுத்து பெரிய𑌦𑍇வர் விக்கிரமசோழதேவற்கு யாண்டு ஆறாவது அரும்பாகிழார் தொண்டை மா . .
வைய்த்த திருநந்தா விளக்கு ஒற்றுக்கு ஒடுக்கிந காசு {௰௨ பந்நிரண்டும் ஆவுடையார் சோழகோநார் வைத்த திருநந்தாவிளக்கு ஒ-
ந்றுக்கு ஒடுக்கிந காசு {௰௨ பந்நிரண்டும் ஆக காசு {௨௰௪} இருபத்தி நாலுக்கு எரித்துவருகிற திரு𑌨𑍍𑌤𑌾தாவிளக்கு இரண்டும் இவர்கள் பக்க - Took Place At
- On the south wall, central shrine, Vīraṭṭānēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vaḻuvūr
- Spatial Coverage
- 11.0446975780454,79.637705247613
- Has Number
- 1
- Date Created
- 1157
- Name
- Parakēśarivarmaṉ alias Tribhuvana-chakravartin Rājarāja II.
- Dynasty
- chōḻa
Collections
Not viewed