South Indian Inscriptions XXXIV, No. 53

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 53." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_53

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 53
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_53
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 54 of 1914,
Abstract
This is partly built in and records a gift of money (200 kāsu) for offerings to the image of Nit-tavinōda-kalyānasundara-dēva in the temple of Tiruvaigāvūr. The donor (name lost) is mentioned as a son of the aṇukkiyār Araṅga-patāgaiyar.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமரு[விய திருமாதும்] புவிமாதும் ஐயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை வி-
தி நெறியனைத்தும் [தழைப்ப வருமுறை] உரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் சென்று [திசை தே]ாறும் வளற்ப்ப வெங்கலி நீ-
க்கி மெய்யறந் தழைப்ப [கலிங்க]மெரியக் கடல்மலை நடாத்தி வலங்கொள்ளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒரு குடை நிழற்கீழ் செ-
ம் பொன் வீரஸி𑌠ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிவ𑌨𑍍𑌮ரான 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவ𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்கு
யாண்டு ௰௭ வது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாவுடையார்கோயில் ஸ்ரீமாஹேശ്വர கண்காணி செய்வார்க-
ளும் ஸ்ரீகாரியம் செய்வார்களு தேவர்கந்மிகளும் கோயில் கணக்கனும் உள்ளிட்ட தாநத்தோம் அணுக்கியார் அரங்க பதாகையார் மகன் உடையா-
--இக்கோயிலில் எழுந்தருளிவித்த நித்தவிநோத கல்லியாணசுந்தர தேவற்கும் நாச்சியார்க்கும் அமுது படிக்கும் விஞ்சனத்துக்கும்
---இவன் ஒடுக்கிந காசு ௨௱ இக்காசு இருநூறும் தி... உடல்லாக கைக்கொண்டு... அரைக்கால் சின்னம்...
யா. மாஸமொன்றுக்கு முதல்லாங்காசு ஆறேகாலுக்கும் அக்கம்...லும் நிரவி இ மாஸ முதல் நாள் ஒன்றுக்கு ...நாழியும்
அடைக்காயும் இலையமுதுகளும் ஸ்ரீபண்டாரத்தே... சந்திராத்தவற் செலுத்தக்கடவோமாக இப்படி உபைய[ம் செய்]து குடுத்தோ....
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதும் ஐயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை வி-
தி நெறியனைத்தும் தழைப்ப வருமுறை உரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் சென்று திசை தொறும் வளற்ப்ப வெங்கலி நீ-
க்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமெரியக் கடல்மலை நடாத்தி வலங்கொள்ளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒரு குடை நிழற்கீழ் செ-
ம் பொன் வீரஸி𑌠ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிவ𑌨𑍍𑌮ரான 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவ𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்கு
யாண்டு {௰௭} வது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாவுடையார்கோயில் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ர கண்காணி செய்வார்க-
ளும் ஸ்ரீகாரியம் செய்வார்களு தேவர்கந்மிகளும் கோயில் கணக்கனும் உள்ளிட்ட தாநத்தோம் அணுக்கியார் அரங்க பதாகையார் மகன் உடையா-
-- இக்கோயிலில் எழுந்தருளிவித்த நித்தவிநோத கல்லியாணசுந்தர தேவற்கும் நாச்சியார்க்கும் அமுது படிக்கும் விஞ்சனத்துக்கும்
--- இவன் ஒடுக்கிந காசு {௨௱} இக்காசு இருநூறும் தி . . . உடல்லாக கைக்கொண்டு . . . அரைக்கால் சின்னம் . . .
யா . மாஸமொன்றுக்கு முதல்லாங்காசு ஆறேகாலுக்கும் அக்கம் . . . லும் நிரவி இ மாஸ முதல் நாள் ஒன்றுக்கு . . . நாழியும்
அடைக்காயும் இலையமுதுகளும் ஸ்ரீபண்டாரத்தே . . . சந்திராத்தவற் செலுத்தக்கடவோமாக இப்படி உபையம் செய்து குடுத்தோ . . . .
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.87817459,78.38311574
Has Number
7
Date Created
1163
Name
Parakēsarivarmaṉ Rājarāja (II)
Dynasty
Chōḻa

Collections

Not viewed