South Indian Inscriptions XXXIV, No. 51

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 51." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_51

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 51
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_51
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 53 of 1914,
Abstract
Records that a Pūṇdi-uḍaiyāṉ Sūriyaṉ Pavaḷakkuṇṛaṇār alias Vaṇṇāduḍaiyār rebuilt in stone the old brick temple of Tiruvaigāvudaiya-Māhadēva in Aṇḍāṭṭu-kūṛṛam in Uyyak- koṇḍachōḻa-vaḷanāḍu. He hailed from Paravaichchuṛṛu-Pūṇdi in Rājarāja-vaḷanāḍu. He also added, with the king's permission, to the dēvadāna of the temple by a gift of land in Kaḷap- pākuḍi in Viṛai-kūṛṛam, a unit of Ulaguyyavandachōḻa-vaḷanāḍu. The additional land mea- sured 20 and odd vēli, yielding 1200 and odd kalam of paddy.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த முடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலை-
தர ஏனைமன்நவர் இழியலுற் றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸிங்ஙாசனத்து அவனி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்ப-
[ர]கேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜவள நாட்டுப் பரவைச்சுற்றுப்
பூண்டிப் பூண்டிஉடையான் சூரியந் பவழக்கு[ன்]றினாராந வன்னாடுடையார் உலகுய்யவந்த சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை-
ய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பு இഷ്ടിகையாய் ஜீந்நித்தமையில் இக்கோயில் இழிச்சித் திருகற்றளியாக செய்கைகு யாண்டு முப்பத்திரண்டாவ-
துவிண்ணப்பஞ்செய்து இഷ്ടിகை இழிச்சிவித்து திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதாநம[ா ]-
ந நிலத்து நெல்லுத் திருப்படிமாற்றுக்கும் நிமந்தத்துக்கும் போதாமையில் தேவதாநம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய வந்த சோழவள-
நாட்டு விறைக்கூற்றத்து களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதாநம[ா ]-
க இடுவித்து நிவந்தஞ்செல்ல பண்ணுவித்தார் ராஜராஜவளநாட்டுப் பரவைச்சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரா-
ந வன்னாடுடையார் இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேശ്വரர் திருவெண்காடுடையாந் திருச்சிற்றம்பலமுடையா-
னான தந்தை விரதமுடித்தார்:-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த முடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலை-
தர ஏனைமன்நவர் இழியலுற் றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸிங்ஙாசனத்து அவனி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்ப-
ரகேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜவள நாட்டுப் பரவைச்சுற்றுப்
பூண்டிப் பூண்டிஉடையான் சூரியந் பவழக்குன்றினாராந வன்னாடுடையார் உலகுய்யவந்த சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை-
ய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பு இ𑌷𑍍𑌟𑌿கையாய் ஜீந்நித்தமையில் இக்கோயில் இழிச்சித் திருகற்றளியாக செய்கைகு யாண்டு முப்பத்திரண்டாவ-
துவிண்ணப்பஞ்செய்து இ𑌷𑍍𑌟𑌿கை இழிச்சிவித்து திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதாநமா-
ந நிலத்து நெல்லுத் திருப்படிமாற்றுக்கும் நிமந்தத்துக்கும் போதாமையில் தேவதாநம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய வந்த சோழவள-
நாட்டு விறைக்கூற்றத்து களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதாநமா-
க இடுவித்து நிவந்தஞ்செல்ல பண்ணுவித்தார் ராஜராஜவளநாட்டுப் பரவைச்சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரா-
ந வன்னாடுடையார் இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயே𑌶𑍍𑌵ரர் திருவெண்காடுடையாந் திருச்சிற்றம்பலமுடையா-
னான தந்தை விரதமுடித்தார் :-
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.87817459,78.38311574
Has Number
5
Date Created
1110
Name
Parakēsarivarmaṉ (mistake for Rājakēsarivarman Kulōttuṅga 1
Dynasty
Chōḻa

Collections

Not viewed