South Indian Inscriptions XXXIV, No. 50
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 50."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_50
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 50
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_50
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 51 of 1914,
- Abstract
- Gift of 30 kāsu for a lamp by a dancing girl called Taḍuttāṭkoṇḍāḷ Chaḍaimēlirundāl alias Nāṛpatteṇṇāyira-naṅgai of the temple of Tiruvaigāvudaiyār in Aṇḍāṭṭu-kāṛṛam of Vikramachōḻa- vaḷanāḍu
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் செயமாது நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவி-
தி நெறியநைத்தும் தழைப்ப வருமுறை உரிமை...மணிமுடிசூடி திங்கள் வெண்குடை திசைகளிறெட்டுந் தங்குதனிகூடன் தானென வி-
ளங்க கருங்கலி பட்டியை செங்கோல் துரப்ப பெருங்கதிராழி புலிவளத்துடன் வர வில்லவரிரட்ட மீநவ சிங்கணர் பல்லவ-
நுதலியர் பார்த்திவ பணிய எண்ணருங்கற்பில் மண்ணகம் புரந்து செம்பொந் வீரஸிங்ஙாஸநத்து புவனமுழுதுடையா-
ளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யா-
ண்டு ௰[௧] ஆவது விக்கிரம சோழவளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாஉடையார் கோயில் முப்பது வட்டத்து
சிவப்பிராமணரோம் இக்கோயில் தேவரடியாள் தடுத்தாட் கொண்டாள் சடைமேலிருந்தாளான நாற்பத்தெண்ணாயிர நங்கை பக்கல்
நாங்கள் கொண்ட காசு ௩௰ இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு ௰௧ அற்பிகை விஷூ முதல் எரிக்கக்கடவோ-
மாந திருனுந்தாவிளக்கு ௧ இத் திருனுந்தாவிளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவரை எரிக்க கடவொமாக ஸம்மதித்தோம்
முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் செயமாது நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவி-
தி நெறியநைத்தும் தழைப்ப வருமுறை உரிமை . . . மணிமுடிசூடி திங்கள் வெண்குடை திசைகளிறெட்டுந் தங்குதனிகூடன் தானென வி-
ளங்க கருங்கலி பட்டியை செங்கோல் துரப்ப பெருங்கதிராழி புலிவளத்துடன் வர வில்லவரிரட்ட மீநவ சிங்கணர் பல்லவ-
நுதலியர் பார்த்திவ பணிய எண்ணருங்கற்பில் மண்ணகம் புரந்து செம்பொந் வீரஸிங்ஙாஸநத்து புவனமுழுதுடையா-
ளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யா-
ண்டு {௰[௧} ஆவது விக்கிரம சோழவளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாஉடையார் கோயில் முப்பது வட்டத்து
சிவப்பிராமணரோம் இக்கோயில் தேவரடியாள் தடுத்தாட் கொண்டாள் சடைமேலிருந்தாளான நாற்பத்தெண்ணாயிர நங்கை பக்கல்
நாங்கள் கொண்ட காசு {௩௰} இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு {௰௧} அற்பிகை விஷூ முதல் எரிக்கக்கடவோ-
மாந திருனுந்தாவிளக்கு {௧} இத் திருனுந்தாவிளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவரை எரிக்க கடவொமாக ஸம்மதித்தோம்
முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 - Took Place At
- On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.9942250254514,79.2863470697987
- Has Number
- 4
- Date Created
- 1157
- Name
- Parakēsarivarmaṉ Rājarāja (II)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed