South Indian Inscriptions XXXIV, No. 40

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 40." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_40

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 40
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_40
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 41 of 1914,
Abstract
Built in at the beginning. Gift of land for offerings to the images of Tirukkaḍavūr Kuṅgiliyakkalaiya-nāyaṇār and other Śaiva saints set up in the temple at Tiruppanandāḷ, by a devotee of the temple, called Tīyilum-piriyātān Aḻiyaviradamkoṇḍaṇ alias Kungiliyakkalaiyaṇ.
Content
...னசக்கரவற்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு எட்டாவது மகரநாயற்று பூர்வபக்ஷத்து திதியையும் புதன்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருப்பரந்தாள்
---ஈ[சு]பரமுடையாரை செவ்வே எழுந்தருளுவித்த திருக்கடவூர் குங்கிலியக்கலையர் சீபாதத்துக்குப் பணிசெய்திருக்கும் தீயிலும் பிரியாதான் அழியாவிரதம் கொண்டானான குங்குவியக் கலையநேன் தானப்பிரமாணம் எங்களுக்கு ஆர்மார்த்தமாகப் பூஜை-
.......னார்க்குந் திருவேடவெம்பெருமாளுக்கும் மற்றுள்ள தேவகளுக்குந் திருப்படி மாற்றுக்குடலாக ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது உடையார் திருத்தாடகை (ஈ)சுரமுடையார் தேவதானம் ராஜேந்திரசோழ நல்லூரில் கீழ்வாய்க்காற் கண்டத்து எங்களுக்குக் கிரமாகெதமான இறையிலி(யா)யான காணி
இந்நிலம் ஒருவேலியும் இந்நாயன்மார்க்கு காணி இறைமிகுதியா லுள்ளுதும் இறையிலியா லுள்ளுதும் திருப்படிமாற்றுக்குடலாக ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக் குடுத்தேந் தீயிலும் பிரியாதான் அழியாவிரதங்கொண்டானான குங்குலியக்கலையநேன் இப்படிக்கு இவை தீயிலும் பிரியாதான் அழி-
...னகுங்குலியக்கலையனெழுத்து இப்படிக்கு இவை அழியாவிரதங்கொண்டான் தீயிலு பிரியாதானெழுத்து இப்படி அறிவேன் சாத்தனுடையான் சீருடைக்கழலெ[ழுத்து] இப்படி அறிவேன் கீழையிலுடையான் திருபரந்தாளு டையாநேந் இப்படி அறிவேன் ஆதனுடையாளேன் இப்படி அறிவேன் உடையாரைப் பூஜிக்கும் திருசிற் .
இப்படி அறிவேன் நாற்ப்பத்தெண்ணாயிர பட்டநேன் இப்படி அறிவேன் பரந்தாளுடையான் பிரியாதாநேந் இப்படி அறிவேன் சீபாதந் தாங்கு[வற்] குச் சாமுதாயம் வீதிவிடங்கப்பிச்சநேன் இப்படி அறிவேன் திருப்பரந்தாள் தானிஉடைய ஸர்வக்கிருது நா[ரா*]யண பட்டனேனத்
Annotates
. . . னசக்கரவற்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு எட்டாவது மகரநாயற்று பூர்வபக்ஷத்து திதியையும் புதன்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருப்பரந்தாள்
--- ஈசுபரமுடையாரை செவ்வே எழுந்தருளுவித்த திருக்கடவூர் குங்கிலியக்கலையர் சீபாதத்துக்குப் பணிசெய்திருக்கும் தீயிலும் பிரியாதான் அழியாவிரதம் கொண்டானான குங்குவியக் கலையநேன் தானப்பிரமாணம் எங்களுக்கு ஆர்மார்த்தமாகப் பூஜை-
. . . . . . . னார்க்குந் திருவேடவெம்பெருமாளுக்கும் மற்றுள்ள தேவகளுக்குந் திருப்படி மாற்றுக்குடலாக ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது உடையார் திருத்தாடகை ஈசுரமுடையார் தேவதானம் ராஜேந்திரசோழ நல்லூரில் கீழ்வாய்க்காற் கண்டத்து எங்களுக்குக் கிரமாகெதமான இறையிலியா)யான காணி
இந்நிலம் ஒருவேலியும் இந்நாயன்மார்க்கு காணி இறைமிகுதியா லுள்ளுதும் இறையிலியா லுள்ளுதும் திருப்படிமாற்றுக்குடலாக ஸ்ரீபாதத்து நீர்வார்த்துக் குடுத்தேந் தீயிலும் பிரியாதான் அழியாவிரதங்கொண்டானான குங்குலியக்கலையநேன் இப்படிக்கு இவை தீயிலும் பிரியாதான் அழி-
. . . னகுங்குலியக்கலையனெழுத்து இப்படிக்கு இவை அழியாவிரதங்கொண்டான் தீயிலு பிரியாதானெழுத்து இப்படி அறிவேன் சாத்தனுடையான் சீருடைக்கழலெழுத்து இப்படி அறிவேன் கீழையிலுடையான் திருபரந்தாளு டையாநேந் இப்படி அறிவேன் ஆதனுடையாளேன் இப்படி அறிவேன் உடையாரைப் பூஜிக்கும் திருசிற் .
இப்படி அறிவேன் நாற்ப்பத்தெண்ணாயிர பட்டநேன் இப்படி அறிவேன் பரந்தாளுடையான் பிரியாதாநேந் இப்படி அறிவேன் சீபாதந் தாங்குவற் குச் சாமுதாயம் வீதிவிடங்கப்பிச்சநேன் இப்படி அறிவேன் திருப்பரந்தாள் தானிஉடைய ஸர்வக்கிருது நாரா யண பட்டனேனத்
Took Place At
On the north wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
11.0923233098489,79.4548780818306
Has Number
13
Date Created
1185
Timestamp
December 25 Wednesday.
Uses Calendar
Makara, sudi. 2, Wednesday, Śravaṇa
Name
Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed