South Indian Inscriptions XXXIV, No. 35
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 35."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_35
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 35
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_35
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 36 of 1914,
- Abstract
- Gift of a piece of dēvadāna land for a lamp by a native of Kaṇṇi-kuḷattūr in Pulivala-nāḍu in Kāliyūr-kōṭṭam in Jayaṅgoṇḍachōḻa-maṇḍalam. It is said the donor reclaimed the land which had been damaged in floods.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவக்கு யாண்டு இருபதாவது விருதராஜபுயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரு...[தாழ்]..வர. 𑌮𑌹𑌾ദേவர்க்குத் திருவுந் திருநுந்தாவிளக்குக்கு ஐயங்கொ-
ண்ட சோழமண்டலத்துக் காலியூர்க்கோட்டத்துப் புலிவல நாட்டுக்கன்னிகுளத்தூர்க் கொடியாலமுடையான் சடை[யத்] த[𑌮𑌹𑌾]...த்தேவர் தேவதானம்.....நிலத்துக் காட்டுவாய்க்காலுக்கு...கு
மூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ஒருபூ நட்டு வருகையில் இதுக்குச் சுற்றுக்குலையட்டவுந் திருத்தவும் தந்த நிளவு..ன்னு... முன்னூற்று..பதிந்கலத்து....குறுணி..ப்பலிசையாக வந்த நெல்லுமுப்ப-
திந் கலம் இன்நெல்லு முப்பதிந் கலத்துக்கும் இச்சுற்றுக்குலையட்டின நிலத்தின் கிழக்கடைய வேலி நீக்கி நடுவடைந்த வேலியில்லி.மு... நிலத்துக்கு வந்த அந்தராயக்காசு... மாக் காசும் வேலி..டியும் நீக்கி.. முப்பதிந்கல நெல்லுக்கொண்டு
இத் திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க கடவிதாக....மக்கு இது [பன்மாயேசுரக்ஷை] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவக்கு யாண்டு இருபதாவது விருதராஜபுயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரு . . . தாழ் . . வர . 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்குத் திருவுந் திருநுந்தாவிளக்குக்கு ஐயங்கொ-
ண்ட சோழமண்டலத்துக் காலியூர்க்கோட்டத்துப் புலிவல நாட்டுக்கன்னிகுளத்தூர்க் கொடியாலமுடையான் சடையத் த𑌮𑌹𑌾 . . . த்தேவர் தேவதானம் . . . . . நிலத்துக் காட்டுவாய்க்காலுக்கு . . . கு
மூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ஒருபூ நட்டு வருகையில் இதுக்குச் சுற்றுக்குலையட்டவுந் திருத்தவும் தந்த நிளவு . . ன்னு . . . முன்னூற்று . . பதிந்கலத்து . . . . குறுணி . . ப்பலிசையாக வந்த நெல்லுமுப்ப-
திந் கலம் இன்நெல்லு முப்பதிந் கலத்துக்கும் இச்சுற்றுக்குலையட்டின நிலத்தின் கிழக்கடைய வேலி நீக்கி நடுவடைந்த வேலியில்லி . மு . . . நிலத்துக்கு வந்த அந்தராயக்காசு . . . மாக் காசும் வேலி . . டியும் நீக்கி . . முப்பதிந்கல நெல்லுக்கொண்டு
இத் திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க கடவிதாக . . . . மக்கு இது பன்மாயேசுரக்ஷை - Took Place At
- On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Arjunajaṭēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppanandāḷ
- Spatial Coverage
- 10.9942250254514,79.2863470697987
- Has Number
- 8
- Date Created
- 1198
- Name
- Kulōttuṅga (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed