South Indian Inscriptions XXXIV, No. 2
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 2."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_2
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 2
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_2
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 3 of 1914,
- Abstract
- Following a brief version of the king's eulogy is mentioned a gift of land, by a Paṇṇaṇ Chatu- rasaṅgātan, for feeding annually 1000 devotees including śivayōgis and taparvis, in the temple of Tirukkaṛṛaḷi-Māhadēva at Tirumaṇañjēri, a part (pāl) of Gaṅgaikoṇḍachōḻa-chaturvēdimaṅgalam in Kuṛukkai-nāḍu in Rājēndra simha-vaḷanāḍu, on the occasion of the Paṅguni-uttiram festival. The land located at Mūlanguḍḍi in Nallāṛṛūr-nāḍu, which was a dēvadāna of the temple, had been reclaimed from an uncultivable garden land.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோலோச்சிக் கருங்கலிகடிந்து மன்னுபல்-
லூழியுட் டென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடியானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத்தரிந்து வீரகேரளனை யானை ககி க்கிடுவித் தசைவில் சுந்தரபாண்டியனை-
த்திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி மேவுபுகழ் ராமகுடமூவர் கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச்சாலை கலமறு-
த்து ஆகோமல்லநுமஞ்சக் கெவுதலாங்கரும் படையாலாங்கவன் சேனையுள் கண்டப்பயனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றோடுமடியத் திண்டிறல் விரிதர விக்கியு-
ம் விசையாதித்தனுங் கருமுரட் சாங்கமய்யனுஞ் சமரபீருவொத்துடைய நிமிர்சுடர்ப் பொன்னோடு மயங்கெரி புரவியோடு மகப்படப் பிடித்து தந்னாடை சயங்கொண்-
டு தொன்னார் கொள்ளிப்பாக்கையுன் ளெரிமடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சின சாளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்க வீற்றிருந்த ஐயங்கொண்ட சோழ நென்னும் உ-
யர்ந்த பெரும்புகட் கோவிராஜகேசரி வ𑌮𑍍𑌮 ரான உடையார்[ஸ்ரீ 𑌰]ாஜா𑌥𑌿ராஜ 𑌦𑍇வற்கு யாண்டு ௭௰௨ ஆவதிநெதிராமாண்டு ராஜேந்த𑍍𑌰சிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கைகொண்ட சோழச்சரு-
ப்பேதிமங்கலத்துப்பால் திருமணஞ்சேரி திருக்கற்றளி 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் பங்குனி உத்திரத்திருநாளில் உடையாரடியார் சிவயோகிகளுந் தவ𑌸𑍍𑌸𑌿களுமாக ஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அ-
முதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்துமுக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் தல்லாற்றூர் நாட்டு மூலங்குடியின் மேலைக்குளத்துக்குக் கிழக்-
கும் புரோசனவாய்க்குத் தெற்க்கும் பிச்சகள் பிச்சனுக்குந் தெங்கந்தோட்டத்துக்கும் மேற்கும் தெங்கந்தோட்டத்தின் மேலைக்கொல்லை அறுமாவுக்கு வடக்கும் ஆக இன்னான் கெல்லை-
க்கும் நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித் திருத்தி 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா இன்னி-
ல முன்பு கொல்லைப் பாழ[ா]யடை[த்து] சென்று வருநெல்லுப் பதினைங்கலம் இன்னெல்லுப் பதினைங்கலமும் இச்செய்யில் போகத்திலேய் தேவற்கு நீக்கி
நீக்கி நின்ற நெ[ல்லு] ... இத்தேவர் கன்மிகளேய் ஆட்டாண்டுதோறும் ஒருபோது ஆயிரம் அடியாரைச் சந்திராதித்தவல் அமுது செய்விக்க
இன்னிவந்தங்கண்(டு) ... உடையான் [ப]ண்ணன் சதுரசங்காதன் இது 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோலோச்சிக் கருங்கலிகடிந்து மன்னுபல்-
லூழியுட் டென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடியானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத்தரிந்து வீரகேரளனை யானை ககி க்கிடுவித் தசைவில் சுந்தரபாண்டியனை-
த்திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி மேவுபுகழ் ராமகுடமூவர் கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச்சாலை கலமறு-
த்து ஆகோமல்லநுமஞ்சக் கெவுதலாங்கரும் படையாலாங்கவன் சேனையுள் கண்டப்பயனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றோடுமடியத் திண்டிறல் விரிதர விக்கியு-
ம் விசையாதித்தனுங் கருமுரட் சாங்கமய்யனுஞ் சமரபீருவொத்துடைய நிமிர்சுடர்ப் பொன்னோடு மயங்கெரி புரவியோடு மகப்படப் பிடித்து தந்னாடை சயங்கொண்-
டு தொன்னார் கொள்ளிப்பாக்கையுன் ளெரிமடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சின சாளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்க வீற்றிருந்த ஐயங்கொண்ட சோழ நென்னும் உ-
யர்ந்த பெரும்புகட் கோவிராஜகேசரி வ𑌮𑍍𑌮 ரான உடையார்ஸ்ரீ 𑌰𑌾ஜா𑌥𑌿ராஜ 𑌦𑍇வற்கு யாண்டு {௭௰௨ ஆவதிநெதிராமாண்டு ராஜேந்த𑍍𑌰சிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கைகொண்ட சோழச்சரு-
ப்பேதிமங்கலத்துப்பால் திருமணஞ்சேரி திருக்கற்றளி 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் பங்குனி உத்திரத்திருநாளில் உடையாரடியார் சிவயோகிகளுந் தவ𑌸𑍍𑌸𑌿களுமாக ஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அ-
முதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்துமுக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் தல்லாற்றூர் நாட்டு மூலங்குடியின் மேலைக்குளத்துக்குக் கிழக்-
கும் புரோசனவாய்க்குத் தெற்க்கும் பிச்சகள் பிச்சனுக்குந் தெங்கந்தோட்டத்துக்கும் மேற்கும் தெங்கந்தோட்டத்தின் மேலைக்கொல்லை அறுமாவுக்கு வடக்கும் ஆக இன்னான் கெல்லை-
க்கும் நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித் திருத்தி 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா இன்னி-
ல முன்பு கொல்லைப் பாழாயடைத்து சென்று வருநெல்லுப் பதினைங்கலம் இன்னெல்லுப் பதினைங்கலமும் இச்செய்யில் போகத்திலேய் தேவற்கு நீக்கி
நீக்கி நின்ற நெல்லு . . . இத்தேவர் கன்மிகளேய் ஆட்டாண்டுதோறும் ஒருபோது ஆயிரம் அடியாரைச் சந்திராதித்தவல் அமுது செய்விக்க
இன்னிவந்தங்கண்டு . . . உடையான் பண்ணன் சதுரசங்காதன் இது 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Took Place At
- On the north wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 10.414312509098,78.7742125303264
- Has Number
- 25
- Date Created
- 1046
- Name
- Rājakēsarivarman Rājādhirāja
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed