South Indian Inscriptions XXVI, No. 685
Cite this Item
"South Indian Inscriptions XXVI, No. 685."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_685
Item Details
- Title
- South Indian Inscriptions XXVI, No. 685
- Identifier
- South_Indian_Inscriptions_XXVI_No_685
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 640 of 1909,
- Abstract
-
This inscription which is damaged in some places contains the praśasti of the king beginning with Tiṅgaēḷr taru, etc.
It states that the Peruṁgur̤i sabhai of Pāvaikkuḍi, a Brahmadēyam in Veṇṇāḍu in Uyyakoṇḍār-vaḷanāḍu, assembled under the tamarind tree on the bank of the Sutamallivāykkāl, decided to give lands, made tax-free, for (worship and offerings) to the image of a certain deity (name not clear), set up in the temple of the god Tirunallamuḍaiya-mahādēvar at Tirunallam, a Brahmadēyam in Veṇṇāḍu in the same [vaḷa*]nāḍu. The land was given to the temple as ir̤aiyili (made tax-free) on receipt from the temple a sum of 135 kāśu plus 3¼ mā kāśu. It is stated that the sabhai had agreed to bear all the expenses connected with the land, and that permission to get this record engraved on the temple and on copper-sheet was given to the temple servants. After this a long list of the names of the members of the sabhai is appended. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿[𑌶𑍍𑌰𑍀] [॥*]
திங்களேர் தரு-
தன்றொங்கல் வெண்குடைக்-
கிழ் நிலமகள் நி[ல*]வ மலர்ம-
கள் புணர்ந்து
செங்கோலோச்சி-
கருங்கலி கடிந்து
தந்தய்யர் தமையர் தம்பி-
யர் தந்றிரு மஞ்சுளந்-
றிருவரை மணிமுடி சூ-
ட்டி கந்நிகாவலர் தென்ன-
வ[ர்*] மூவருள் வாணகம்மிருவ-
ர்களிகிக் காநகமொருவற்-
களித்து பொருசிலைச்சேர-
லன் வேலைகெழு கா𑌨𑍍𑌤ளூ[ர்*]
சாலை கலமறுப்பித் திலங்கைக்கரசையும் அல[ங்கல்*]
வல்லபனையும் கன்னகுச்சியர் காவலகோந்பொன்-
னணி முடித்தலை தன்னடிப்படை ஏவி கந்னாடக[ர்வி*]
டுகடல்கரி புரள தந்னாடயில் தமிழ்பரணி கொண்-
டொந்னார் வச்சிரநெடுவாள் விச்சயன் மிருநெளிதஞ்சி ஓட
தந்வஞ்சியய் படையால் ஆங்கவந் பிதாவை மாதா-
வோடும் சதாமலி விங்[குநீர்] பூண்டு வெஞ்சமத்தகப்பட
ஆஹவமல்லந் பயத்தோடும் வரவிடு மொற்றரை ெ-
. வப் பிடிப்பித்தாங்[கவர்] மார்வில் ஆஹவமல்லந்-
. . ங்க மஞ்சினநென்கெழுதி செலுத்தி பின்னை
தன் புலிக்கொ-
டி படைஞரொட்ட ெ-
ாரணவரசை கட-
. . . . . வ்வா-
. . யென்று துறை முந்றிலு மு-
[ை]ற புனலூட்டி ஆங்கவந் எத்த கிரியில்
ஒங்கியறுழுவையதெழுதி உயர்𑌨𑍍𑌤
[ஜய𑌸𑍍𑌤ம்பம்] எழில் பெற நிறுத்தி
[த]ந் கழல் பணி𑌨𑍍𑌤𑍋ழுகு-
மரைசர்களோடு செ-
ண்டாடி போர் வீரக்கொடி
ஒடு தியாகக்கொடி எடுத்த
தொந்நலர் கவ𑌨𑍍𑌤 தொந்-
நெதிப் பிறக்கமும் இரவிர[வ]ல-
வந்[வி]டு தண்டத்துக்க[வ]ந் வே-
ல் புரவி நுளம்பநும் காளிதா𑌸
நும் வளப்ப𑌨𑍍𑌤𑌾ற் சாமுண்டநும்
பொர்க்கும் மயநும் வில்லவராஜநும்
எநுமிவர் முதலி நால்வரும் திரியக-
ல் பெருநெதி கவ𑌨𑍍𑌤𑍁 கூச்சரநுப்ப-
ளந் ஒண்மலர்ப் பசு𑌨𑍍𑌤லை தார் த-
றையில்ப் பந்தடி𑌨𑍍𑌤𑍁 முந்கொண்டு த-
கைவந் தப்பை முந்தைப்ப அப்ப-
கை செகுத்துப்பளந் வழியில் தப்பில்வரைசர் களாங்கதுமிட மாட்டா-
து தந்பூங்கழல் சரணெனப் புகுத[த] விரணவற்கருளி தடமுடிக் கிடங்குடுத் திருந்-
த தடங்கவள தப்பையை பறித்துடன் கொடுபொ𑌨𑍍𑌤𑍁 பிந்ப-
றித்துலைந்து அஞ்சியு மஞ்சாதாநாய் வெஞ்சமங்கருதி விடவுந்-
த பெற்கடிகள் முந்பெரிதவற்குரை வரை𑌨𑍍𑌤𑍁 தாந் சாத்த அறை கழல் மு-
ரைசு முந்பமர் பிரட்டரில் ஒருவ[நைய்]ப் பெண்ணுடைப்படுத்தி [ஒ]-
ருவனை அஞ்சு சிகைப்பட சிறைப்பித்து நொந்தெழில் ஆஹவமல்லியு-
ம் ஆஹவமல்லநும் மெந்று பியர் ரிடுவித்து அவன் விடுத்த பெற்-
கொடிகள்ளுடன் பொக்கிப்புக்குடவிட்ட விடாது சென்ற . . . . ந் முது-
கிடப் பொருது தந்கதப்பத்தண்டிந் முந் இந் ஒரு தமியந் நெநக்கய்யலை கடலலிக் கல்லியாண புரமெந்நுந் தொந்-
நகர் து(து)கள் எழுத்து கைப்பித்து அரைசுறை கருமாளிகை பொடியாக்கி யாங்கது காக்க நிறதந பூங்கழலடவி ராகுத்தந்-
முதலியர் கடக்களிற்றரைசரொ முப்பத்தைய்வர் கரி ஒடும் பரிஒடும் . . ப் பொருது பொங்கு வி𑌜𑍈𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰நெந்று வி-
𑌜𑍈 𑌅𑌭𑌿𑌷𑍇கஞ் செய்து சிர்கெழு வி𑌶𑍍𑌵லோகத்து விளங்கு மநுநெறி நின்ற 𑌶𑍍𑌵மெதஞ் செய்-
து அரைசு விற்றிரு𑌨𑍍𑌤 ஜயங்கொண்டசோழந் உயந்த பெரும் புகழ் கோவி𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿 எந்[ப]ராகிய பெரு எண்டிசை எல்லாம் நிறை𑌨𑍍𑌤 கீர்த்தி 𑌵𑌿𑌜𑍈ரா-
ஜே𑌙𑍍𑌰𑌦𑍇வற்கு யாண்டு ௩௰௬ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் பாவைக்குடிப் பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் இவ்வாட்டை கற்க-
டக நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து வியாழக்கிழமை பெற்ற அத்தத்திநான்று நம்மூர் சுத்தமல்லி வாய்க்கால் கரையில் ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழந் புளிக்கிழ் கூட்டங் குறை-
வரக்கூடி இரு𑌨𑍍𑌤𑍁 இந்நாட்டு வெண்ணட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருநலத்து திருநலமுடைய ம𑌹𑌾𑌦𑍇வர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் திருமேநி [சத்தி தே]வர்க்கு திருச்செ-
ந்நடைப் புறமா . . . . . . . . . . . . .
. . . 𑌜𑌿வாக்காலுக்கும் 𑌶𑍍𑌰𑍀 மதிரா𑌨𑍍𑌤கவாக்காலுக்கும் 𑌶𑍍𑌰𑍀 சோழகேரளவாய்க்காலுக்கு வடக்கும் . . . . . . . இந்நிலம் அரை-
யே ஒரு மா[வுக்கும்] கீழ்பாற்கெல்லை கழுதுவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் ஆடவலாந் நிலத்துக்கு மேற்கு தெந்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழ வாய்க்காலுக்கு வடக்கும்
மிய்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பூங்குடி வாய்க்காலுக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்கெல்லையில் அகப்பட்ட நிலம்
அரையே . . . . . சிந்நமும் இந்நிமஇஞ்செது
இத்தேவர்க்கு நாங்கள் இறையிலி செய்து குடுத்-
த நிலமாவது 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு மேற்கு சோ-
ழகேரளவாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்-
று முதுச்சிரத்து நிலம் இருமாவரைச் சிந்நமும் இ-
துக்கு கீழ்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு-
மேற்கு தெந்பாற்கெல்லை கமுதுவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந்ந-
டிகள் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை பூச்சாலி திருநாவுக்கரையந் வெண்காடந்
நிலத்துக்கும் கா𑌶𑍍𑌯பந் வெண்காடந் அழகியா-
ந் நிலத்துக்கும் கிழக்கும் வடபாற்கெல்லை
. . . . . . . . . . . .
கெல்லையுள் நடுவுபட்ட நிலம் இருமாவரை சிங்கம்
இந்நமயிங்கெ[ய] இ . . . . . . . .
குடுத்த நிலத்திநிலத்துக்கு கீழ்பாற்கெல்லை கழு-
துவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் நாடலந் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்-
லை கமுதுவன் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் ஆடவலாந் நிலத்துக்கேய் வடக்கும் மேல்-
பார்க்கெல்லை இத்தேவர்க்கு இறைஇலிசெய்து குடுத்த நிலத்துக்கே
கிழக்கும் வடபாற்கெல்லை பூங்குடிவாய்க்காலுக்கு தெற்கும் ஆக இவ்
விசைத்த பெருநான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் கு . . . . . .
கை ஆறரையே மும்மாவரை தெந்கை வடகை முக்கொலுமாக
வந்த குழி இருபதே அரைமாவிநால் வ𑌨𑍍𑌤 நில-
ம் அரைக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகைக்கீழ்-
நாலுமாவும் ஆகத் தடி மூந்றிநால் வ-
𑌨𑍍𑌤 நிலம் அரையே மும்மாவரை
அரைக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகை கீழ்நாலுமா
. . . . . மும்மாவரையே அரைக்காணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கீழ்
நாலுமாவிநாலும் த[நா]திந் கீழ்மடக்கி வ𑌨𑍍𑌤நிலம் மாகாணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கீழ்
அரையே ஒருமாக்காணி இந்நிலம் மாகாணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கிழ் அரையேமாக்காணியா-
ல் மாத்தால் காசு நுறாக வந்த நூற்று முப்பத்தஞ்சே மூந்றுமாக்காணி இக்காசு
நூற்று முப்பத்தஞ்சே மூந்றும் மாக்காணியும் இத்தேவர் பண்டாரத்து 𑌸𑌭𑍈யோ-
ம் கொண்டு இந்நிலம் அரையே மும்மாவரையே அரைக்காணி முந்திரிகை கீழ்நாலுமாவும் இத்தேவர்-
க்கிறை இலிசெய்து குடுத்து இந்நில-
ம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவரை நாங்களே இறை இறு-
க்க கடவோமாக இறைஇலி செய்து குடுத்-
தோம் பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் இந்நில-
ம் இயாண்டு ௩௰௬ வது முதல் இந்நிலங்-
களுக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவல் இறை உள்ளிட்டு தி-
ருவாசலில் போ𑌨𑍍𑌤 குடிமை வெள்ளாந் வெ-
ட்டியும் உள்ளிட்டு எப்பேர்ப்பட்டிதும் வேண்டு-
வதெ[ல்லாம்] 𑌸𑌭𑍈யோம் இறுக்கக் கடவோ-
மாகவும் இந்நிலம் திருநலம் உடை-
யார் கோயிலில் கல்லிலும் செம்பி-
லும் இத்தேவர் க𑌨𑍍𑌮𑌿களே வெட்டுவித்து-
கொள்ளப் பெருவார்களாகவும் ஆக இ-
ப்பரிசு இக்காசு கொண்டு இந்நிலங்களு-
க்கு இறைஇலி செய்து குடு-
த்தோம் பெருங்குறி 𑌸-
𑌭𑍈யோம் இக்குறி உள்ளி-
ரு𑌨𑍍𑌤𑍁 பத்த . . கி 𑌦𑌿வாக-
ரக்கிரமவித்தந் பணியா-
லும் கா𑌶𑍍𑌯பந் வெண்கா-
டந் அழகியாந் பணி-
யாலும் . . . . . .
ந்து 𑌸 . . . . .
வித்தந் பணி . . . . . .
ப் பணியாலும் பணி . . . .
க்கு . மல் இ . . . . . .
ந் சடையந் தேவநாந . . . .
. றைம்பதிந் ம . றபா . . . .
நெந் இவை என் எழுத்து இப் .
டி அறிவேன் . . . .
[தநு] . . . . . .
த விக்கிரம . . . . .
இப்படி அறிவேந் பெ-
கிழ . 𑌦𑌿வாகரக்கிரமவித்தநெந்-
இப்படி அறிவேந் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌬𑍍𑌮𑌣-
ந் கா𑌶𑍍𑌯பந் பநகக[நா]கிய சிவதேவபட்-
டநெந் இப்படி அறிவேந் . . .
வந் நக்கந் திருவிக்கிரமநெந் இப்-
படி அறிவேந் . . . . புறத்து
வ𑌬𑍍𑌰மனு . . கிரமவித்த-
. . . ய𑌦𑍇வ-
பட்டந் சிவ . . .
. . . ராயணபட்டநும்
எழுற்நூற்றுவநு-
சாத்தநும் உள்ளி-
. . . ல் உடையோம் நிசத-
. . . . ம்படி மாற்றாவது நா-
ழி அரிசி அறுநாழிக்கும் நா-
. . . அமுதுக்கும் நெய் அமுது-
. . . . முதுக்கும் நெய் அமுது-
. . . . து விறகுக்கும் திரு-
. . . . 𑌇 ௩௰௬ திருப்பரிசார
. . . . 𑌇 # அ நா + 𑌇
. . . . கொட்டைக்கு 𑌇 ௱௨௰௭
. . . இந்நிலம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவரை
அநுபவித்து நிப𑌨𑍍𑌤ஞ் செயக் கடவோ-
மாய் தேவர் அமுது செய்த செ . . . . -
கொண்டு தேவர் கோயில் காக்க கடவோ-
மாகவும் 𑌶𑍍𑌰𑍀 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥– - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
திங்களேர் தரு-
தன்றொங்கல் வெண்குடைக்-
கிழ் நிலமகள் நில வ மலர்ம-
கள் புணர்ந்து
செங்கோலோச்சி-
கருங்கலி கடிந்து
தந்தய்யர் தமையர் தம்பி-
யர் தந்றிரு மஞ்சுளந்-
றிருவரை மணிமுடி சூ-
ட்டி கந்நிகாவலர் தென்ன-
வர் மூவருள் வாணகம்மிருவ-
ர்களிகிக் காநகமொருவற்-
களித்து பொருசிலைச்சேர-
லன் வேலைகெழு கா𑌨𑍍𑌤ளூர்
சாலை கலமறுப்பித் திலங்கைக்கரசையும் அலங்கல்
வல்லபனையும் கன்னகுச்சியர் காவலகோந்பொன்-
னணி முடித்தலை தன்னடிப்படை ஏவி கந்னாடகர்வி
டுகடல்கரி புரள தந்னாடயில் தமிழ்பரணி கொண்-
டொந்னார் வச்சிரநெடுவாள் விச்சயன் மிருநெளிதஞ்சி ஓட
தந்வஞ்சியய் படையால் ஆங்கவந் பிதாவை மாதா-
வோடும் சதாமலி விங்குநீர் பூண்டு வெஞ்சமத்தகப்பட
ஆஹவமல்லந் பயத்தோடும் வரவிடு மொற்றரை ெ-
. வப் பிடிப்பித்தாங்கவர் மார்வில் ஆஹவமல்லந்-
. . ங்க மஞ்சினநென்கெழுதி செலுத்தி பின்னை
தன் புலிக்கொ-
டி படைஞரொட்ட ெ-
ாரணவரசை கட-
. . . . . வ்வா-
. . யென்று துறை முந்றிலு மு-
றை புனலூட்டி ஆங்கவந் எத்த கிரியில்
ஒங்கியறுழுவையதெழுதி உயர்𑌨𑍍𑌤
ஜய𑌸𑍍𑌤ம்பம் எழில் பெற நிறுத்தி
தந் கழல் பணி𑌨𑍍𑌤𑍋ழுகு-
மரைசர்களோடு செ-
ண்டாடி போர் வீரக்கொடி
ஒடு தியாகக்கொடி எடுத்த
தொந்நலர் கவ𑌨𑍍𑌤 தொந்-
நெதிப் பிறக்கமும் இரவிரவல-
வந்விடு தண்டத்துக்கவந் வே-
ல் புரவி நுளம்பநும் காளிதா𑌸
நும் வளப்ப𑌨𑍍𑌤𑌾ற் சாமுண்டநும்
பொர்க்கும் மயநும் வில்லவராஜநும்
எநுமிவர் முதலி நால்வரும் திரியக-
ல் பெருநெதி கவ𑌨𑍍𑌤𑍁 கூச்சரநுப்ப-
ளந் ஒண்மலர்ப் பசு𑌨𑍍𑌤லை தார் த-
றையில்ப் பந்தடி𑌨𑍍𑌤𑍁 முந்கொண்டு த-
கைவந் தப்பை முந்தைப்ப அப்ப-
கை செகுத்துப்பளந் வழியில் தப்பில்வரைசர் களாங்கதுமிட மாட்டா-
து தந்பூங்கழல் சரணெனப் புகுதத விரணவற்கருளி தடமுடிக் கிடங்குடுத் திருந்-
த தடங்கவள தப்பையை பறித்துடன் கொடுபொ𑌨𑍍𑌤𑍁 பிந்ப-
றித்துலைந்து அஞ்சியு மஞ்சாதாநாய் வெஞ்சமங்கருதி விடவுந்-
த பெற்கடிகள் முந்பெரிதவற்குரை வரை𑌨𑍍𑌤𑍁 தாந் சாத்த அறை கழல் மு-
ரைசு முந்பமர் பிரட்டரில் ஒருவநைய்ப் பெண்ணுடைப்படுத்தி ஒ-
ருவனை அஞ்சு சிகைப்பட சிறைப்பித்து நொந்தெழில் ஆஹவமல்லியு-
ம் ஆஹவமல்லநும் மெந்று பியர் ரிடுவித்து அவன் விடுத்த பெற்-
கொடிகள்ளுடன் பொக்கிப்புக்குடவிட்ட விடாது சென்ற . . . . ந் முது-
கிடப் பொருது தந்கதப்பத்தண்டிந் முந் இந் ஒரு தமியந் நெநக்கய்யலை கடலலிக் கல்லியாண புரமெந்நுந் தொந்-
நகர் துதுகள் எழுத்து கைப்பித்து அரைசுறை கருமாளிகை பொடியாக்கி யாங்கது காக்க நிறதந பூங்கழலடவி ராகுத்தந்-
முதலியர் கடக்களிற்றரைசரொ முப்பத்தைய்வர் கரி ஒடும் பரிஒடும் . . ப் பொருது பொங்கு வி𑌜𑍈𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰நெந்று வி-
𑌜𑍈 𑌅𑌭𑌿𑌷𑍇கஞ் செய்து சிர்கெழு வி𑌶𑍍𑌵லோகத்து விளங்கு மநுநெறி நின்ற 𑌶𑍍𑌵மெதஞ் செய்-
து அரைசு விற்றிரு𑌨𑍍𑌤 ஜயங்கொண்டசோழந் உயந்த பெரும் புகழ் கோவி𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿 எந்பராகிய பெரு எண்டிசை எல்லாம் நிறை𑌨𑍍𑌤 கீர்த்தி 𑌵𑌿𑌜𑍈ரா-
ஜே𑌙𑍍𑌰𑌦𑍇வற்கு யாண்டு {௩௰௬} ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் பாவைக்குடிப் பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் இவ்வாட்டை கற்க-
டக நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து வியாழக்கிழமை பெற்ற அத்தத்திநான்று நம்மூர் சுத்தமல்லி வாய்க்கால் கரையில் ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழந் புளிக்கிழ் கூட்டங் குறை-
வரக்கூடி இரு𑌨𑍍𑌤𑍁 இந்நாட்டு வெண்ணட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருநலத்து திருநலமுடைய ம𑌹𑌾𑌦𑍇வர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் திருமேநி சத்தி தேவர்க்கு திருச்செ-
ந்நடைப் புறமா . . . . . . . . . . . . .
. . . 𑌜𑌿வாக்காலுக்கும் 𑌶𑍍𑌰𑍀 மதிரா𑌨𑍍𑌤கவாக்காலுக்கும் 𑌶𑍍𑌰𑍀 சோழகேரளவாய்க்காலுக்கு வடக்கும் . . . . . . . இந்நிலம் அரை-
யே ஒரு மாவுக்கும் கீழ்பாற்கெல்லை கழுதுவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் ஆடவலாந் நிலத்துக்கு மேற்கு தெந்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழ வாய்க்காலுக்கு வடக்கும்
மிய்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பூங்குடி வாய்க்காலுக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்கெல்லையில் அகப்பட்ட நிலம்
அரையே . . . . . சிந்நமும் இந்நிமஇஞ்செது
இத்தேவர்க்கு நாங்கள் இறையிலி செய்து குடுத்-
த நிலமாவது 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு மேற்கு சோ-
ழகேரளவாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்-
று முதுச்சிரத்து நிலம் இருமாவரைச் சிந்நமும் இ-
துக்கு கீழ்பாற்கெல்லை 𑌶𑍍𑌰𑍀 மதுரா𑌨𑍍𑌤கவதிக்கு-
மேற்கு தெந்பாற்கெல்லை கமுதுவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந்ந-
டிகள் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை பூச்சாலி திருநாவுக்கரையந் வெண்காடந்
நிலத்துக்கும் கா𑌶𑍍𑌯பந் வெண்காடந் அழகியா-
ந் நிலத்துக்கும் கிழக்கும் வடபாற்கெல்லை
. . . . . . . . . . . .
கெல்லையுள் நடுவுபட்ட நிலம் இருமாவரை சிங்கம்
இந்நமயிங்கெய இ . . . . . . . .
குடுத்த நிலத்திநிலத்துக்கு கீழ்பாற்கெல்லை கழு-
துவந் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் நாடலந் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்-
லை கமுதுவன் 𑌶𑍍𑌰𑍀 கண்டந் ஆடவலாந் நிலத்துக்கேய் வடக்கும் மேல்-
பார்க்கெல்லை இத்தேவர்க்கு இறைஇலிசெய்து குடுத்த நிலத்துக்கே
கிழக்கும் வடபாற்கெல்லை பூங்குடிவாய்க்காலுக்கு தெற்கும் ஆக இவ்
விசைத்த பெருநான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் கு . . . . . .
கை ஆறரையே மும்மாவரை தெந்கை வடகை முக்கொலுமாக
வந்த குழி இருபதே அரைமாவிநால் வ𑌨𑍍𑌤 நில-
ம் அரைக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகைக்கீழ்-
நாலுமாவும் ஆகத் தடி மூந்றிநால் வ-
𑌨𑍍𑌤 நிலம் அரையே மும்மாவரை
அரைக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகை கீழ்நாலுமா
. . . . . மும்மாவரையே அரைக்காணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கீழ்
நாலுமாவிநாலும் தநாதிந் கீழ்மடக்கி வ𑌨𑍍𑌤நிலம் மாகாணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கீழ்
அரையே ஒருமாக்காணி இந்நிலம் மாகாணி மு𑌨𑍍𑌤𑍀ரிகை கிழ் அரையேமாக்காணியா-
ல் மாத்தால் காசு நுறாக வந்த நூற்று முப்பத்தஞ்சே மூந்றுமாக்காணி இக்காசு
நூற்று முப்பத்தஞ்சே மூந்றும் மாக்காணியும் இத்தேவர் பண்டாரத்து 𑌸𑌭𑍈யோ-
ம் கொண்டு இந்நிலம் அரையே மும்மாவரையே அரைக்காணி முந்திரிகை கீழ்நாலுமாவும் இத்தேவர்-
க்கிறை இலிசெய்து குடுத்து இந்நில-
ம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவரை நாங்களே இறை இறு-
க்க கடவோமாக இறைஇலி செய்து குடுத்-
தோம் பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் இந்நில-
ம் இயாண்டு {௩௰௬} வது முதல் இந்நிலங்-
களுக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவல் இறை உள்ளிட்டு தி-
ருவாசலில் போ𑌨𑍍𑌤 குடிமை வெள்ளாந் வெ-
ட்டியும் உள்ளிட்டு எப்பேர்ப்பட்டிதும் வேண்டு-
வதெல்லாம் 𑌸𑌭𑍈யோம் இறுக்கக் கடவோ-
மாகவும் இந்நிலம் திருநலம் உடை-
யார் கோயிலில் கல்லிலும் செம்பி-
லும் இத்தேவர் க𑌨𑍍𑌮𑌿களே வெட்டுவித்து-
கொள்ளப் பெருவார்களாகவும் ஆக இ-
ப்பரிசு இக்காசு கொண்டு இந்நிலங்களு-
க்கு இறைஇலி செய்து குடு-
த்தோம் பெருங்குறி 𑌸-
𑌭𑍈யோம் இக்குறி உள்ளி-
ரு𑌨𑍍𑌤𑍁 பத்த . . கி 𑌦𑌿வாக-
ரக்கிரமவித்தந் பணியா-
லும் கா𑌶𑍍𑌯பந் வெண்கா-
டந் அழகியாந் பணி-
யாலும் . . . . . .
ந்து 𑌸 . . . . .
வித்தந் பணி . . . . . .
ப் பணியாலும் பணி . . . .
க்கு . மல் இ . . . . . .
ந் சடையந் தேவநாந . . . .
. றைம்பதிந் ம . றபா . . . .
நெந் இவை என் எழுத்து இப் .
டி அறிவேன் . . . .
தநு . . . . . .
த விக்கிரம . . . . .
இப்படி அறிவேந் பெ-
கிழ . 𑌦𑌿வாகரக்கிரமவித்தநெந்-
இப்படி அறிவேந் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌬𑍍𑌮𑌣-
ந் கா𑌶𑍍𑌯பந் பநககநாகிய சிவதேவபட்-
டநெந் இப்படி அறிவேந் . . .
வந் நக்கந் திருவிக்கிரமநெந் இப்-
படி அறிவேந் . . . . புறத்து
வ𑌬𑍍𑌰மனு . . கிரமவித்த-
. . . ய𑌦𑍇வ-
பட்டந் சிவ . . .
. . . ராயணபட்டநும்
எழுற்நூற்றுவநு-
சாத்தநும் உள்ளி-
. . . ல் உடையோம் நிசத-
. . . . ம்படி மாற்றாவது நா-
ழி அரிசி அறுநாழிக்கும் நா-
. . . அமுதுக்கும் நெய் அமுது-
. . . . முதுக்கும் நெய் அமுது-
. . . . து விறகுக்கும் திரு-
. . . . 𑌇 {௩௰௬} திருப்பரிசார
. . . . 𑌇 # அ நா + 𑌇
. . . . கொட்டைக்கு 𑌇 {௱௨௰௭
. . . இந்நிலம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவரை
அநுபவித்து நிப𑌨𑍍𑌤ஞ் செயக் கடவோ-
மாய் தேவர் அமுது செய்த செ . . . . -
கொண்டு தேவர் கோயில் காக்க கடவோ-
மாகவும் 𑌶𑍍𑌰𑍀 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Took Place At
- Same wall.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kōnērirājapuram
- Spatial Coverage
- 13.0211898246843,79.8270648826358
- Has Number
- 24
- Date Created
- 1053
- Timestamp
- July 22
- Uses Calendar
- Kar̤kaṭa (Āḍi, Thursday, Hastam)
- Name
- Rājakēsarivarman alias Vijaya-Rājēndradēva (Rājādhirāja
- Dynasty
- chōḻa
Collections
Not viewed