South Indian Inscriptions XXVIII, No. 60

Cite this Item

"South Indian Inscriptions XXVIII, No. 60." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_60

Item Details

Title
South Indian Inscriptions XXVIII, No. 60
Identifier
South_Indian_Inscriptions_XXVIII_No_60
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 63 of 1913,
Abstract
Records the gift of 3 mā of land for the festival for Chir̤uttoṇḍa-nambi, who served the God Mahādēvar-Chīrāḷa-dēvar of Tiruchcheṅgāṭṭāṅkuḍi, a dēvadānam in Marugā-nāḍu by Marugal-uḍaiyān̤ Tāl̤iguṇanilai and Marukal-uḍaiyān̤ Pūvan Nakkan, who had the kāṇi of Ir̤aiyān̤kuḍi which was the land of Marugā-kkō of Marukā-nāḍu in Mummuḍi-chōl̤a-vaḷanāḍu. The donors undertook to pay the ir̤ai on the land. The land appears to have been gifted in the name of Tiru-vīrabhadra. It is stated that these two individuals got the kāṇi as above in the 17th and 18th years of the king after the survey (ulagaḷandērina).
Content
[𑌸𑍍𑌵]𑌸𑍍𑌤𑌿[𑌶𑍍𑌰𑍀] [|*]
திருமகள் போ-
லப் பெருநிலச் செல்[வி]-
யும் தனக்கேயுரிமை பூண்-
[ட]மை மனக்கொளக்காந்தளூ
[ர்]ச்சாலை கலமறுத்தருளி வே
ங்கைநாடும் கங்கபாடியு-
[ம்] தடிகைபாடியும் நு-
ளம்பபாடியும் குடமலை-
நாடும் கொல்லமும் கலிங்க[மு] -
ம் எண்டிசை புகழ்தர ஈழம -
ண்டலமும் திண்டிறல் வென்றித் -
தண்டாற் கொண்டு தன்னெழி
ல் வளர ஊழியுளெல்லா யா[ண்] -
டும் தொழுதெழ விளங்குமியா -
ண்டெ செழியரைத் தேசுகொள்
𑌶𑍍𑌰𑍀 கோவிராஜராஜராஜகே𑌶​ரிப -
𑌨𑍍𑌮​ரான 𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ 𑌦𑍇வர்க்கு
யாண்டு ௨௰௯ ஆவது மும்முடி-
சோழவளநாட்டு மருகாநாட்-
[டு]மருகாக் கோ நிலம் இறையா[ன்]
குடிக்காணி உடைய மருகலு-
டையான் தாழிகுணநிலையும் ம(ரு)
கலுடையான் பூவந் நக்கநு[ம்]
இவ்விருவோம் இன்னாட்டுத் தேவத[ா]-
னந் திருச்செங்காட்டங்குடி 𑌮
𑌹𑌾தேவர் சிராளதேவற்கு ப[ணி]-
செய்த சிறுத்தொண்டநம்பி -
க்குத் திருவிழாவுக்கு திருவிசப -
. தேவற்க்கு இறையிலியாய் ந[ா]-
[ங்]களும் எங்கள் அ[ந்]வயத் -
தாருமேய் இறை இ-
றுக்க செய்து கு[டு] -
த்த நிலமாவது
𑌶𑍍𑌰𑍀 ராஜராஜராஜ
𑌦𑍇வர்[க்]கு யாண்டு
௰௭ ஆவது உல -
களந்தேறின ப-
டி எங்களுக்கு இம-
ருகற்க்கோ நில-
ம் இறையான்கு
டி காணி தந்தரு[ளி]
அப்படி நாங்களு
ம் யாண்டு ௰௭ ஆ-
வதும் யாண்டு ௰
[௮]ஆவதும் உளு .-
[க்]குடி இருந்து மு -
. [பு] நின்று இ ை[ற]
இறுத்து வாரா நி-
[ன்]ற எங்கள் நி[ல]-
ம் இவ்விறையான் -
குடி மேலுர் தென்-
. . க்காட்டு வெ-
. . . ன நிலத்து
ஒடம் [பொக்கி]யான [வா]ய் -
க்காலின் மேலிரை நிலன்
அறுமாச்செய்யில் வடக்க . -
ய [𑌦𑌿]த்த . . . . ம்பாதி மூன்று
மா இன்னிலன் மூன்றுமாவுக்கும்
கீழ்பார்க்கெல்[லை] இவ்வோடம் போ[க்] -
கியான் வாய்[க்]காலு[க்கு] மேர்கும் தென்பாற்
கெல்லை இவ்வறுமாவிற் மருலுடை-
யான் பூவன் அம்பலத்தாடி கூறான நி
லத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்-
லை திருச்செங்கா . . குடித்தேவர் விள -
[க்]குச் செய்க்குக் கிழக்கும் வடபாற்கெ
ல்லை இத்தேவர் [விள]க்குச் செய்க்கே தெ-
[ற்]க்கும் இவ்விசை . . னான்கெல்லை
[யி]லும் அகப்பட்[ட நிலன்] மூன்று மாவு -
ம் மிகிதிக்குறை[வு]ம் உள்ளடங்க [இ]-
த்தேவர்க்கு இ[றையிலியாகச்] செய்து
குடுத்தோம் . . . . . எங்கள் அ[நு]-
[வய]த்தாருமே இ . . . . . . . . . .
. . . டியெ . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।]
திருமகள் போ-
லப் பெருநிலச் செல்வி-
யும் தனக்கேயுரிமை பூண்-
டமை மனக்கொளக்காந்தளூ
ர்ச்சாலை கலமறுத்தருளி வே
ங்கைநாடும் கங்கபாடியு-
ம் தடிகைபாடியும் நு-
ளம்பபாடியும் குடமலை-
நாடும் கொல்லமும் கலிங்கமு-
ம் எண்டிசை புகழ்தர ஈழம-
ண்டலமும் திண்டிறல் வென்றித்-
தண்டாற் கொண்டு தன்னெழி
ல் வளர ஊழியுளெல்லா யாண்-
டும் தொழுதெழ விளங்குமியா-
ண்டெ செழியரைத் தேசுகொள்
𑌶𑍍𑌰𑍀 கோவிராஜராஜராஜகே𑌶ரிப-
𑌨𑍍𑌮ரான 𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ 𑌦𑍇வர்க்கு
யாண்டு {௨௰௯} ஆவது மும்முடி-
சோழவளநாட்டு மருகாநாட்-
டுமருகாக் கோ நிலம் இறையான்
குடிக்காணி உடைய மருகலு-
டையான் தாழிகுணநிலையும் மரு
கலுடையான் பூவந் நக்கநும்
இவ்விருவோம் இன்னாட்டுத் தேவதா-
னந் திருச்செங்காட்டங்குடி 𑌮
𑌹𑌾தேவர் சிராளதேவற்கு பணி-
செய்த சிறுத்தொண்டநம்பி-
க்குத் திருவிழாவுக்கு திருவிசப-
. தேவற்க்கு இறையிலியாய் நா-
ங்களும் எங்கள் அந்வயத்-
தாருமேய் இறை இ-
றுக்க செய்து குடு-
த்த நிலமாவது
𑌶𑍍𑌰𑍀 ராஜராஜராஜ
𑌦𑍇வர்க்கு யாண்டு
௰௭ ஆவது உல-
களந்தேறின ப-
டி எங்களுக்கு இம-
ருகற்க்கோ நில-
ம் இறையான்கு
டி காணி தந்தருளி
அப்படி நாங்களு
ம் யாண்டு {௰௭} ஆ-
வதும் யாண்டு {௰
{௮} ஆவதும் உளு . -
க்குடி இருந்து மு-
. பு நின்று இ றை
இறுத்து வாரா நி-
ன்ற எங்கள் நில-
ம் இவ்விறையான்-
குடி மேலுர் தென்-
. . க்காட்டு வெ-
. . . ன நிலத்து
ஒடம் பொக்கியான வாய்-
க்காலின் மேலிரை நிலன்
அறுமாச்செய்யில் வடக்க . -
ய 𑌦𑌿த்த . . . . ம்பாதி மூன்று
மா இன்னிலன் மூன்றுமாவுக்கும்
கீழ்பார்க்கெல்லை இவ்வோடம் போக்-
கியான் வாய்க்காலுக்கு மேர்கும் தென்பாற்
கெல்லை இவ்வறுமாவிற் மருலுடை-
யான் பூவன் அம்பலத்தாடி கூறான நி
லத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்-
லை திருச்செங்கா . . குடித்தேவர் விள-
க்குச் செய்க்குக் கிழக்கும் வடபாற்கெ
ல்லை இத்தேவர் விளக்குச் செய்க்கே தெ-
ற்க்கும் இவ்விசை . . னான்கெல்லை
யிலும் அகப்பட்ட நிலன் மூன்று மாவு-
ம் மிகிதிக்குறைவும் உள்ளடங்க இ-
த்தேவர்க்கு இறையிலியாகச் செய்து
குடுத்தோம் . . . . . எங்கள் அநு-
வயத்தாருமே இ . . . . . . . . . .
. . . டியெ . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . .
Took Place At
Uttarāpatīśvara temple, Gaṇapatīśvarashrine, north wall
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchengattangudi
Spatial Coverage
11.4597966024328,79.5197234874759
Has Number
11
Name
Rājarāja (I
Dynasty
chōḻa

Collections

Not viewed