South Indian Inscriptions XXIII, No. 393

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 393." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_393

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 393
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_393
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 30 of 1910,
Abstract
The inscription begins with the introduction Puyal vāyttu vaḷam peruga etc. The details of date are given as Kaṟkāṭaka, śu. 12, Saturday, Mūlam (=A. D. 1187, July 18.)
This records the formation of a village under the name Kulōttuṅgasśōḻaṉ Nyāyaparipāla-chaturvēdimaṅgalam by grouping the several lands purchased from the surrounding villages to the extent of six vēli by Edirilisśōḻaṉ alias Iruṅgōḻaṉ of Sēndamaṅgalam in Neṉmali-nāḍu, a division of Rājēndraśōḻa-vaḷanāḍu, who got the royal order for its entry in the uḷvari register before presenting the village to the temple as tirmṉmattukkāṇi and ur-iṟaiyili for providing for worship and repairs in the temple. The land actually under account in the revenue register is said to have measured 5 vēli and odd.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல் வாய்த்து வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல் வா-
ய்ப்பத் திருமகளுஞ் [செயமகளுஞ் சிறந்து]வாழ வெண்மதிபொ[ற்] குடை விளங்க வேல்-
வேந்தரடி வண[ங்க மண்] மடந்தை மனங்களி[ப்ப மனுநிதி] தழைத்தோ [ங்கச் ச]க்க[ர]-
முஞ் செங்கோலு[ம் திக்]கனை[த்]துஞ்செல் நடப்ப க[ற்பகாலம் புவி]காக்க பொ[ற்ப்ப]மைந்-
த முடி[பு]னைந்து விக்கிரம பாண்டியன் வேண்டவிட்ட [தண்டால் வீர] பாண்டியன் [ம]கன்
பட எழகம் பட ம[றப்]ப[ைடய்] சிங்களப்படை மூக்கறு]ப்புண் டலை[கடல் பு]க-
மதுரையும் [மீண்டு]ங் கொண்டு ஜெ[ய𑌸𑍍𑌤𑌮𑍍]𑌭𑌮𑍍 நட்டு அம்மதுரையும் அரசும்
நாடும் அடைந்த பாண்டியற் கருளி மெய்[ம்மல][ர்]ந்த தியாக கொடி-
யும் வீரக்கொடியும் எடுத்து செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸனத்-
து புவனமுழுதுடையாளோடும் வீற்று இ[ரு]ந்தருளிய கோப்பர
கேசரி[பந்]மரான திரிபுவனச்சக்கரவர்த்தி[கள் மதுரை கொண்]டருளின
ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு பத்தா[வ]து கற்-
கடகநாயற்று பூர்வபக்ஷத்து [து*]வா𑌦𑍇𑌶𑌿யு[ம ச]னிக்கிழமையுங் பெ-
ற்ற மூலத்து நாள் இராசேந்திரசோழ[வள]நாட்டு நென்மலி நா-
ட்டு சேந்தமங்கலமுடையான் எதிரிலிசோழநான இருங்கோளன் உய்யக்-
கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூழ் உடையார் திருவிடை-
க்குளமுடையார் கோயில் மூலபிருத்தியர் ஆதிசண்டேசுரதேவர் ஸ்ரீபாத [த்"]து பிர
மாண இசைவுதிட்டு குடுத்த பரிசாவது இன்னாட்டு குலோத்துங்கசோழன் நியாய-
பரி[பால]ச் சதுப்பேதிம[ங்]கலமென்னும் பே[ரால்] நான் ஏற்றின அகரத் துக்கு இன்-
னாட்டுத் திருக்குடமுக்கில்.......நாயகநல்லூரிலும் இன்.
னாட்டு விக்கிரமசோழச் சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை திருநில[க்*]குடியி லும் இன்-
னாட்டு வெண்ணாட்டுப் பிரமதெயம் கேரளாந்தகச்சதுப்பேதிமங்கலத்து பல-
கட்டளைகளிலும் ஆக ப[லர் ப[க்க]லிலும் பலர்பேரி[லும்] அ[ன்னிய]நாமத் தால் கொண்-
ட நிலங்கள் விண்ணப்பஞ் செய்து இவகரத்[து]....மாகக் கூட்டி முன்பு இவ்வூர்-
களில் இறுத்துவரும்படி தவிற்து........தாகவும் நியாயபரி-
பாலச் சதுர்ப்பேதிமங்கலமென்னும் பேரால் க.......நினைப்பிலிடுவித்து
பிர𑌸𑌾தஞ் செய்தருளின திருமுகமும் உள்வரியும் கொ[ண்டு]....நியாயபரி பாலச் சதுர்ப்-
பேதிமங்கலத்திலே உடையார் திருவிடைக்குள மு[டையார்க்கு] சிவனா மத்துக்காணியாக
கூடுகிற நிலம் அறுவேலி இன்னிலம் அறுவேலி[யும்]....த்து இவ்அறு வேலிக்கும்
[இவ்)அகரத்துப் பொத்தகப்படிக்கு விழுக்காட்டொபாதி தரம்பெற்ற நிலம் ஐஞ்செ எட்-
டு மாக்காணி இன்னிலம் ஐஞ்செ எட்டுமாக்காணியும் இவ்வூர்ப் பிடாகை கரம்பை-
யான தில்லை(நாயக]நல்லூரில் பக்கம்க்கு வடக்கு வண்ணக்குடி
...க்குக் கிழக்கு ஆனைச்சூழ் எல்லைக.......களாலும் நிலம் ஐஞ்செ எட்டு
மாக்காணியும் இவ்வகரத்துப் பொத்தகப்படி விழுக்காட்டொபாதி ஏற்றி வந்த விழுக்காட்டி-
…..த்துக்காணியாக பொத்தகத்து ஏறிட்டு திருமுகமு[ம் உ]ள்வரிப்ப . ..
ரிறுத்தபடி இறுக்கவும் ஊர் இறையிலியாவுதாகவும் இறுத்து மிகுதி பூசைக் கும் திருப்ப-
ணிக்கும் உடலாவுதாகவும் இன்னிலம் அஞ்செ எட்டுமாக்காணியும் சிவனா மத்துக்கா.
ணியாக மேனோக்கின மரமும் கீனோக்கின கிணறும் மற்றும் எப்பேற்ப் பட்ட உரிமைகளும்
அகப்பட்ட இப்படி சம்மதித்து உ………..மையில் நியாய-
………
ஆதிசண்டே𑌶𑍍𑌵தேவர்க்கு இச்சேந்தமங்கலமுடையா-
ன் எதிரிலிசோழனான இருங்கோளநேன் இப்படிக்கு இவை
இருங்கோளனெழுத்து பா[லை]வாயிலுடையான் அரையன் எதிரி[லி*]சோழ-
னான விசையராயன்...வரையனெழுத்து இப்படி அறிவேன் நம்பூர் கா[ணி]
[து]க்கை திருவெண்காடுபட்ட[நென்] இப்படி அறிவேன் குண்டி-
னகோத்திர...த்தபட்டனென் இப்படி அறிவேன் இராயூர்ச்
சொட்டை ம ..வபட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்-
து சங்கரநாராயணபட்ட[னென்] ..திருவெண்காடுபட்டனென் இப்படி அறிவேன் முட்கட்டி
முத்தபட்டநேன் இப்படி அறிவேன் முட்கட்டி எஞ்ஞமூர்த்திபட்டநேன் இப்படி
அறிவேன் காக்கு[நாயகர்] மாதேவபட்டநேன்....வென் தூப்பில்
கொவிந்தபட்டநேன் இப்படி அறிவேன் செ..... மாதவப-
ட்டனேன் இ …… கொக்குண்டுர் பட்டநேன் இப்படி
வென் பரா-
[ந்தூர்] சங்கரநாராயணபட்டநேன்(யெஞ்ஞாய) இப்படி அறிவேன் ஐய்யக்கி ஸ்ரீ-
மாதவபட்டநேன் இப்படி அறிவேன் ஜாதவே𑌦பட்டநேன் இப்படி அறிவேன் கு
ண்[டூர்] திருவெண்காடுபட்டநேன் இப்படி அறிவேன் [உப]ாலில் மஹா 𑌦𑍇வபட்ட
னேன் இப்ப[டி*] அறிவேன் இ[ராயூர் சொ]ட்டை... ரசபட்டனென் இப்ப-
டி அறிவேன் நின்றையில் சிவகுத்தபட்டநேந் இப்படி அறிவேன்......
திரபட்டன் மகன் எஞ்ஞவாமனபட்டநேன் இப்படி அறிவேன் இருங்கண்டி
வினாயகபட்டநேன் இப்படி அறிவேந்...ம்பி சிவந்பனை வரதபட்டநேன் இப்-
படி அறிவேன் மஹா𑌦𑍇வபட்டநேன் இப்படி அறிவேன் விருபாக்ஷபட்டன் மகன்
அகமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிபுறத்து மஹா𑌦𑍇வ பட்டனேன்
[இப்படி] அறிவேன் உய்யூர் சிங்கப்பிரான்பட்ட[னேன்]
Five more lines of signato ies names which follows e hope essly damaged
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல் வாய்த்து வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல் வா-
ய்ப்பத் திருமகளுஞ் செயமகளுஞ் சிறந்துவாழ வெண்மதிபொற் குடை விளங்க வேல்-
வேந்தரடி வணங்க மண் மடந்தை மனங்களிப்ப மனுநிதி தழைத்தோ ங்கச்சக்கர-
முஞ் செங்கோலும் திக்கனைத்துஞ்செல் நடப்ப கற்பகாலம் புவிகாக்க பொற்ப்பமைந்-
த முடிபுனைந்து விக்கிரம பாண்டியன் வேண்டவிட்ட தண்டால் வீர பாண்டியன் மகன்
பட எழகம் பட மறப்பைடய் சிங்களப்படை மூக்கறுப்புண் டலகைடல் புக-
மதுரையும் மீண்டுங் கொண்டு ஜெய𑌸𑍍𑌤𑌮𑍍𑌭𑌮𑍍 நட்டு அம்மதுரையும் அரசும்
நாடும் அடைந்த பாண்டியற் கருளி மெய்ம்மலர்ந்த தியாக கொடி-
யும் வீரக்கொடியும் எடுத்து செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸனத்-
து புவனமுழுதுடையாளோடும் வீற்று இருந்தருளிய கோப்பர
கேசரிபந்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரை கொண்டருளின
ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு பத்தாவது கற்-
கடகநாயற்று பூர்வபக்ஷத்து து வா𑌦𑍇𑌶𑌿யுமசனிக்கிழமையுங் பெ-
ற்ற மூலத்து நாள் இராசேந்திரசோழவளநாட்டு நென்மலி நா-
ட்டு சேந்தமங்கலமுடையான் எதிரிலிசோழநான இருங்கோளன் உய்யக்-
கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூழ் உடையார் திருவிடை-
க்குளமுடையார் கோயில் மூலபிருத்தியர் ஆதிசண்டேசுரதேவர் ஸ்ரீபாத த்து பிர
மாண இசைவுதிட்டு குடுத்த பரிசாவது இன்னாட்டு குலோத்துங்கசோழன் நியாய-
பரிபாலச் சதுப்பேதிமங்கலமென்னும் பேரால் நான் ஏற்றின அகரத் துக்கு இன்-
னாட்டுத் திருக்குடமுக்கில் . . . . . . . நாயகநல்லூரிலும் இன் .
னாட்டு விக்கிரமசோழச் சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை திருநிலக்குடியி லும் இன்-
னாட்டு வெண்ணாட்டுப் பிரமதெயம் கேரளாந்தகச்சதுப்பேதிமங்கலத்து பல-
கட்டளைகளிலும் ஆக பலர் பக்கலிலும் பலர்பேரிலும் அன்னியநாமத் தால் கொண்-
ட நிலங்கள் விண்ணப்பஞ் செய்து இவகரத்து . . . . மாகக் கூட்டி முன்பு இவ்வூர்-
களில் இறுத்துவரும்படி தவிற்து . . . . . . . . தாகவும் நியாயபரி-
பாலச் சதுர்ப்பேதிமங்கலமென்னும் பேரால் க . . . . . . . நினைப்பிலிடுவித்து
பிர𑌸𑌾தஞ் செய்தருளின திருமுகமும் உள்வரியும் கொண்டு . . . . நியாயபரி பாலச் சதுர்ப்-
பேதிமங்கலத்திலே உடையார் திருவிடைக்குள முடையார்க்கு சிவனா மத்துக்காணியாக
கூடுகிற நிலம் அறுவேலி இன்னிலம் அறுவேலியும் . . . . த்து இவ்அறு வேலிக்கும்
இவ்அகரத்துப் பொத்தகப்படிக்கு விழுக்காட்டொபாதி தரம்பெற்ற நிலம் ஐஞ்செ எட்-
டு மாக்காணி இன்னிலம் ஐஞ்செ எட்டுமாக்காணியும் இவ்வூர்ப் பிடாகை கரம்பை-
யான தில்லைநாயகநல்லூரில் பக்கம்க்கு வடக்கு வண்ணக்குடி
. . . க்குக் கிழக்கு ஆனைச்சூழ் எல்லைக . . . . . . . களாலும் நிலம் ஐஞ்செ எட்டு
மாக்காணியும் இவ்வகரத்துப் பொத்தகப்படி விழுக்காட்டொபாதி ஏற்றி வந்த விழுக்காட்டி-
. . . . . த்துக்காணியாக பொத்தகத்து ஏறிட்டு திருமுகமும் உள்வரிப்ப . . .
ரிறுத்தபடி இறுக்கவும் ஊர் இறையிலியாவுதாகவும் இறுத்து மிகுதி பூசைக் கும் திருப்ப-
ணிக்கும் உடலாவுதாகவும் இன்னிலம் அஞ்செ எட்டுமாக்காணியும் சிவனா மத்துக்கா .
ணியாக மேனோக்கின மரமும் கீனோக்கின கிணறும் மற்றும் எப்பேற்ப் பட்ட உரிமைகளும்
அகப்பட்ட இப்படி சம்மதித்து உ . . . . . . . . . . . மையில் நியாய-
. . . . . . . . .
ஆதிசண்டே𑌶𑍍𑌵தேவர்க்கு இச்சேந்தமங்கலமுடையா-
ன் எதிரிலிசோழனான இருங்கோளநேன் இப்படிக்கு இவை
இருங்கோளனெழுத்து பாலைவாயிலுடையான் அரையன் எதிரிலி சோழ-
னான விசையராயன் . . . வரையனெழுத்து இப்படி அறிவேன் நம்பூர் காணி
துக்கை திருவெண்காடுபட்டநென் இப்படி அறிவேன் குண்டி-
னகோத்திர . . . த்தபட்டனென் இப்படி அறிவேன் இராயூர்ச்
சொட்டை ம . . வபட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்-
து சங்கரநாராயணபட்டனென் . . திருவெண்காடுபட்டனென் இப்படி அறிவேன் முட்கட்டி
முத்தபட்டநேன் இப்படி அறிவேன் முட்கட்டி எஞ்ஞமூர்த்திபட்டநேன் இப்படி
அறிவேன் காக்குநாயகர் மாதேவபட்டநேன் . . . . வென் தூப்பில்
கொவிந்தபட்டநேன் இப்படி அறிவேன் செ . . . . . மாதவப-
ட்டனேன் இ . . . . . . கொக்குண்டுர் பட்டநேன் இப்படி
வென் பரா-
ந்தூர் சங்கரநாராயணபட்டநேன்யெஞ்ஞாய இப்படி அறிவேன் ஐய்யக்கி ஸ்ரீ-
மாதவபட்டநேன் இப்படி அறிவேன் ஜாதவே𑌦பட்டநேன் இப்படி அறிவேன் கு
ண்டூர் திருவெண்காடுபட்டநேன் இப்படி அறிவேன் உபாலில் மஹா 𑌦𑍇வபட்ட
னேன் இப்படி அறிவேன் இராயூர் சொட்டை . . . ரசபட்டனென் இப்ப-
டி அறிவேன் நின்றையில் சிவகுத்தபட்டநேந் இப்படி அறிவேன் . . . . . .
திரபட்டன் மகன் எஞ்ஞவாமனபட்டநேன் இப்படி அறிவேன் இருங்கண்டி
வினாயகபட்டநேன் இப்படி அறிவேந் . . . ம்பி சிவந்பனை வரதபட்டநேன் இப்-
படி அறிவேன் மஹா𑌦𑍇வபட்டநேன் இப்படி அறிவேன் விருபாக்ஷபட்டன் மகன்
அகமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிபுறத்து மஹா𑌦𑍇வ பட்டனேன்
இப்படி அறிவேன் உய்யூர் சிங்கப்பிரான்பட்டனேன்
Five more lines of signato ies names which follows e hope essly damaged
Took Place At
Airāvatēśvara temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Maruttuvakkuḍi
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
25
Date Created
1187
Name
Parak. Tribh. Kulōttuṅga-Chōḻa (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed