South Indian Inscriptions XXIII, No. 307
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 307."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_307
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 307
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_307
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 311 of 1907,
- Abstract
- The king meant here is evidently Kulōttuṅga-Chōḻa III with his Tirumandiravōḻai Minavaṉ-Mūvēndavēlāṉ mentioned as signatory at the end. The inscription is dated in the 320th day of the year, and records a royal gift of 2 vēli of land in Irumarabuntūya -Perumāḻ-nallūr in Tiraimūr -nāḍu as tirunāmattukkāṇi and as tax-free dēvadāṉa for the expenses of worship to the image of Piḍāri Yōgirunda (Yōgindra)-Paramēśvari set up in the fourth prākāra of the temple.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿[𑌭𑍁𑌵]னச்சக்கரவர்த்தி கோனே[ரின்மை] கொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயிற் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரி[யத்]தேவ-
ர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீ காரியஞ் செய் வானுக்கும் இக்கோயில் நாலாம் 𑌪𑍍𑌰𑌾காரத்துப் பிடாரி யொகிருந்த பரமே𑌶𑍍𑌵ரிக்கு வேண்டுவனவையிற்றுக்கு இறுப்ப-
தாக உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு குலதிபன் பழனக் குடிய் பிறிந்த இருமரபுந்தூயபெருமானள் நல்லூரில் திக்கெட்டும் வென்ற பெருமாள் காணியான நிலத்துத் திருநாமத்-
துக்காணியாகக் குடுத்த நிலம் இருவேலியும் தேவதான இறையிலியாக இருபத்திரண்டாவதுமுதல் இடக்கடவதாகச் சொல்லி இப்படி கணக்கிலும் இட்டுக்கொள்ளக் கடவர்களாக வரியிலா-
ர்க்கு வரிக்குக் கூறுசெய்வார்களுக்கும் சொன்னோம் இந்நிலம் இருபத்திரண் டாவது முதல் திருநாமத்துக்காணியும் தேவதான இறையிலியுமாகக் கைக் கொள்ளப்பண்ணுக எழுதினான்
திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் இவை காங்கேயராயன் எழுத்து இவை சேதியராயன் எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து யாண்டு ௨௰௨ ள் ௩௱௨௰ ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵னச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயிற் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத்தேவ-
ர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீ காரியஞ் செய் வானுக்கும் இக்கோயில் நாலாம் 𑌪𑍍𑌰𑌾காரத்துப் பிடாரி யொகிருந்த பரமே𑌶𑍍𑌵ரிக்கு வேண்டுவனவையிற்றுக்கு இறுப்ப-
தாக உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு குலதிபன் பழனக் குடிய் பிறிந்த இருமரபுந்தூயபெருமானள் நல்லூரில் திக்கெட்டும் வென்ற பெருமாள் காணியான நிலத்துத் திருநாமத்-
துக்காணியாகக் குடுத்த நிலம் இருவேலியும் தேவதான இறையிலியாக இருபத்திரண்டாவதுமுதல் இடக்கடவதாகச் சொல்லி இப்படி கணக்கிலும் இட்டுக்கொள்ளக் கடவர்களாக வரியிலா-
ர்க்கு வரிக்குக் கூறுசெய்வார்களுக்கும் சொன்னோம் இந்நிலம் இருபத்திரண் டாவது முதல் திருநாமத்துக்காணியும் தேவதான இறையிலியுமாகக் கைக் கொள்ளப்பண்ணுக எழுதினான்
திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் இவை காங்கேயராயன் எழுத்து இவை சேதியராயன் எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து யாண்டு {௨௰௨} ள் {௩௱௨௰} ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 176
- Name
- Kōṉēriṉmaikoṇḍāṉ
Collections
Not viewed