South Indian Inscriptions XXIII, No. 272
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 272."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_272
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 272
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_272
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 275 of 1907,
- Abstract
-
The praśasti begins with the words Pūmādu puṇara.
The inscription states that while the king was seated on his paḷḷippiḍam in the hall (tiruveḍuttukkaṭṭil) called Ēkanāyakan in the big court-yard in front of the temple, he ordered that the brahmadēya village Vaṇṇakkuḍi in Tiraimūr -nāḍu, with its lands about a hundred vēli in extent, was to be endowed as tax-free dēvadāṉa to the temple under the name Tyāgasamudra - chaturvēdimangaları, and that it was to receive rent from the lands at the rate of 60 kalam of paddy per vēli every year, according to the (revenue) settlement of the [3]8th year (of the king's predecessor Kulōttuṅga I). Four officers are mentioned at the end of the record, including Sandivigraham [Kuladi- pa]rāyar, as having issued the royal grant. The inscription also adds at the end that Nallḍāi in Tirunaṛaiyūr-nāḍu was a dēvadāṉa of the temple. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரு[வாய்மொழிந்தரு]ளினபடி செய்யும்படி [॥*] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஐயமாது நிலவ கன்னி...மலர் மன்னவர் சூட மன்னிய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் சென்று திசைதோறும் அளப்ப வெங்களி நீங்கி. யற்றழைப்பக் கலிங்க மிரியக் கட[ல்*]மலை......நாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒரு குடை நிழற்ற விரஸி ...𑌠ஹாஸனத்து முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌚𑍋𑌳𑌦𑍇வர் உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் புறம்பில் பெரிய திரு முற்றத்து ஏகநாயகன் திருவெடுத்துக் கட்டி[லி]ல் பள்ளிப்பிட-
த்து எழுந்தருளியிரு(ந்து]......ய்மொழிந்தருளினபடி உடையார் திருவிடை மருதுடையார்க்கு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 வண்ணக்குடித் 𑌤𑍍𑌯𑌕𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿 மங்கலமென்று பேரால் தேவதானம் இறையிலி நாம் சொன்னமையில் இவ்வூர் 𑌦𑍇𑌵[𑌦]ான....கிசையல்லவென்றும் காசுபாதி நெற்பாதி செல்லுமென்றும் காடவராஜனும் [கச்சிய ராஜனு]ம் ஜிநத்தரை[யரும் வி]ழுப்பாதிராஜனும் நமக்குச் சொன்னமையில் இப்படியாகிலும் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வண்ணக்குடி அளந்தேறின நிலம் உட்பட நிலம் ௯௰௯𑿓#௯# இந்நிலம் தொண்ணூற்றொன்பதெ முக்காலே ஒருமா முக்காணி அரைக் காணியினால் நெல்-
லு ஆறாயிரத்தைஞூற்றறு......பதக்குக்கு நிச்சயித்த நெல்லு ஐய்யாயிரத் தெழுநூற்றுத்தொண்ணூற்றைங்கலநே பதக்கு [முப்பத்தெட்டாவது வேலி ஒன்றுக்கு நெல்லு அறுபதின்கலமாக நிச்சயித்த நெல்லு அய்யா யிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றுக் கலநே இருதூணியும்... மாவரைத் தவி[ர்*]த்து இத்தேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக 𑌤𑍍𑌯𑌾𑌗𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலமென்னும் பேரால் யாண்டு ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டுக்குடுப்பது இத்தேவர் தேவதானம் கொலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர்நாட்டு நல்லாடி 𑌦𑍇வர்𑌦𑌾நம் ம... திருவாய்மொழிந்த
ருளினார் இப்படிக்குச் சந்துவி𑌗𑍍𑌰ஹ[ம் குலதிவ]ராஜரும் [𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰 சோழ]-𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌰𑌾ஜரும் சோழப்பல்லவரையரும் களப்பாளராஜரும் எழுத்திட்டுவந்தது உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருவாய்மொழிந்தருளினபடி செய்யும்படி [॥] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஐயமாது நிலவ கன்னி . . . மலர் மன்னவர் சூட மன்னிய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் சென்று திசைதோறும் அளப்ப வெங்களி நீங்கி . யற்றழைப்பக் கலிங்க மிரியக் கடல்மலை . . . . . . நாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒரு குடை நிழற்ற விரஸி . . . 𑌠ஹாஸனத்து முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌚𑍋𑌳𑌦𑍇வர் உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் புறம்பில் பெரிய திரு முற்றத்து ஏகநாயகன் திருவெடுத்துக் கட்டிலில் பள்ளிப்பிட-
த்து எழுந்தருளியிருந்து . . . . . . ய்மொழிந்தருளினபடி உடையார் திருவிடை மருதுடையார்க்கு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 வண்ணக்குடித் 𑌤𑍍𑌯𑌕𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿 மங்கலமென்று பேரால் தேவதானம் இறையிலி நாம் சொன்னமையில் இவ்வூர் 𑌦𑍇𑌵𑌦ான . . . . கிசையல்லவென்றும் காசுபாதி நெற்பாதி செல்லுமென்றும் காடவராஜனும் கச்சிய ராஜனும் ஜிநத்தரையரும் விழுப்பாதிராஜனும் நமக்குச் சொன்னமையில் இப்படியாகிலும் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வண்ணக்குடி அளந்தேறின நிலம் உட்பட நிலம் {௯௰௯𑿓#௯# இந்நிலம் தொண்ணூற்றொன்பதெ முக்காலே ஒருமா முக்காணி அரைக் காணியினால் நெல்-
லு ஆறாயிரத்தைஞூற்றறு . . . . . . பதக்குக்கு நிச்சயித்த நெல்லு ஐய்யாயிரத் தெழுநூற்றுத்தொண்ணூற்றைங்கலநே பதக்கு முப்பத்தெட்டாவது வேலி ஒன்றுக்கு நெல்லு அறுபதின்கலமாக நிச்சயித்த நெல்லு அய்யா யிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றுக் கலநே இருதூணியும் . . . மாவரைத் தவிர்த்து இத்தேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக 𑌤𑍍𑌯𑌾𑌗𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலமென்னும் பேரால் யாண்டு ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டுக்குடுப்பது இத்தேவர் தேவதானம் கொலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர்நாட்டு நல்லாடி 𑌦𑍇வர்𑌦𑌾நம் ம . . . திருவாய்மொழிந்த
ருளினார் இப்படிக்குச் சந்துவி𑌗𑍍𑌰ஹம் குலதிவராஜரும் 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰 சோழ- 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌰𑌾ஜரும் சோழப்பல்லவரையரும் களப்பாளராஜரும் எழுத்திட்டுவந்தது உ - Took Place At
- Mahālingasvāmi temple-on the south base of the same maṇḍapa
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 141
- Date Created
- 1123
- Name
- Vikrama-Chōḻa
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed