South Indian Inscriptions XXIII, No. 23

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 23." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_23

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 23
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_23
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 38 of 1907,
Abstract
This is dated in the reign of Parakēsarivarman 'who took Madurai and Ilam.’ It records a gift of 15 kaḻaṅju of gold by a lady named Kayilāyaṉ Utti the wife of Eḻuvaṉ Piḍavaṉ a merchant of the place, for burning a lamp in the temple. With this amount a piece of land seems to have been purchased by the temple. The details are lost in the damaged portion.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] உ மதிரை[யு]ம் [ஈ]ழமுங் கொண்ட கோப்பரகேஸரிபன்மற்க்கு யாண்டு ௪௰௧ ஆவது வட-
கரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் அம[னிநா]ராயணச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்துத் திருவிசலூர்ப் பெருமானடிய்களுக்கு இ-
வூர் அ[று]கைவாணிகன் எழுவன் பிடவன் மண[வா]ட்டி கயிலாயன் உத்தி நொந்தாவிள[க்கு] ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿ത്യவற் எரிப்பத[ற்]-
க்குக் குடுத்த பொன் ௰௫ கழைஞ்சு இப்பொன் குடுத்த . . . ரப்பில் இண்டதும் 𑌦𑌶𑌪𑌟𑌟𑌭𑌟𑌟னிடை கொண்[டு வை)-
த்த நில
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] உ மதிரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேஸரிபன்மற்க்கு யாண்டு {௪௰௧} ஆவது வட-
கரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் அமனிநாராயணச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்துத் திருவிசலூர்ப் பெருமானடிய்களுக்கு இ-
வூர் அறுகைவாணிகன் எழுவன் பிடவன் மணவாட்டி கயிலாயன் உத்தி நொந்தாவிளக்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் எரிப்பதற்-
க்குக் குடுத்த பொன் {௰௫} கழைஞ்சு இப்பொன் குடுத்த . . . ரப்பில் இண்டதும் 𑌦𑌶𑌪𑌟𑌟𑌭𑌟𑌟னிடை கொண்டு வை-
த்த நில
Took Place At
Śivayōganātha temple-on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
56
Date Created
947
Name
Parāntaka (I)

Collections

Not viewed