South Indian Inscriptions XXIII, No. 201
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 201."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_201
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 201
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_201
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 203 of 1907,
- Abstract
- This records an endowment of 40 kaḻaṅju of gold by one Ēṟan Aiyāṛraṉ of Muḻai- yūr in Miḷalaināḍu for pōnagam and porikkṛai offerings to the deity during the early morning service in the temple of Mūlasthānattu-Mahādēva. The Sabhā of Tiraimūr received about half the amount and the Urar of the dēvadāṉa of Tiraimūr , the balance, and from this investment 60 kalam of paddy was payable every year as interest. The Sabhā held itself responsible for measuring a padakku of paddy into the temple every morning.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்ம[ற்*]க்கு யாண்டு ௨௰ இருபதாவது திருவிடைமருதில் ஸ்ரீமூ𑌲𑌸𑍍𑌥𑌾.நத்து 𑌮𑌹𑌾𑌦𑍇[ற்*]க்கு வட கரை
மிழலைநாட்டு முழையூர் உடையான் ஏறன் ஐயாறன் பயற்றுப்போனகத் துக்கு [ன*]வத்த...னாற்பதிந்கழஞ்சு இப்பொன் நாற்ப்ப-
திந்சுழஞ்சிலும் தெந்கரைத் திரைமூர்நாட்டுத் திரைமூர் 𑌸𑌭𑍈யோம் கொண்டபொன் பத்தொன்பதி[ன்*]கழஞ்சே ஆறுமஞ்சாடியும் இருமா வரை-
யிநால் ஆ[ட்*]டைவிட்டன் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு இருபத்தொன்பதிந் கலமும் இத்திரைமூர்த் தேவதாநத்து ஊரோம் கொண்ட பொன் இருபதிந்-
கழஞ்சரையே மூன்று மஞ்சாடியும் எழுமாவரையிநால் ஆட்டைவிட்[ட*]ந் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு முப்பத்து ஒரு கலமும் ஆக நெல் அ-
றுபதின்கலம் திரைமூர் ஸ𑌭𑍈மயார் அட்டக்க[டவ] நிசதி பதக்கும் கொண்டு பயற்றுப் பெ......
யு[ம்] பொரிக்கறி ஒன்றும் இத்தனையுங் கொண்டு சிறுகாலைத் திருஅமுது செவ்விப்பெ.....
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 𑌃 ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்க்கு யாண்டு {௨௰} இருபதாவது திருவிடைமருதில் ஸ்ரீமூ𑌲𑌸𑍍𑌥𑌾 . நத்து 𑌮𑌹𑌾𑌦𑍇ற்க்கு வட கரை
மிழலைநாட்டு முழையூர் உடையான் ஏறன் ஐயாறன் பயற்றுப்போனகத் துக்கு ன வத்த . . . னாற்பதிந்கழஞ்சு இப்பொன் நாற்ப்ப-
திந்சுழஞ்சிலும் தெந்கரைத் திரைமூர்நாட்டுத் திரைமூர் 𑌸𑌭𑍈யோம் கொண்டபொன் பத்தொன்பதின்கழஞ்சே ஆறுமஞ்சாடியும் இருமா வரை-
யிநால் ஆட்டைவிட்டன் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு இருபத்தொன்பதிந் கலமும் இத்திரைமூர்த் தேவதாநத்து ஊரோம் கொண்ட பொன் இருபதிந்-
கழஞ்சரையே மூன்று மஞ்சாடியும் எழுமாவரையிநால் ஆட்டைவிட்ட ந் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு முப்பத்து ஒரு கலமும் ஆக நெல் அ-
றுபதின்கலம் திரைமூர் ஸ𑌭𑍈மயார் அட்டக்கடவ நிசதி பதக்கும் கொண்டு பயற்றுப் பெ . . . . . .
யும் பொரிக்கறி ஒன்றும் இத்தனையுங் கொண்டு சிறுகாலைத் திருஅமுது செவ்விப்பெ . . . . .
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 𑌃 ॥- - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 70
- Date Created
- 926
- Name
- Parāntaka (I)
Collections
Not viewed