South Indian Inscriptions XXIII, No. 200
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 200."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_200
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 200
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_200
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 201 of 1907,
- Abstract
- This records a gift of 45 sheep for burning a lamp every night in the gate known as Ēkanāyakaṉ-tiruvāśal built in the temple by Kurāvaṉ Rājarājan alias Vikramasśōḻa- Sōḻiyaraiyar an officer of the king. This gift is witnessed by the manager of the temple, the Nagarāṭṭār of Tiruviḍaimarudil and the ūrār of Tiraimūr .
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோப்பரகேசரிபநரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவற்கு
யாண்டு ௩ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை-
மூர்நாட்டுத் திருவிடைமருதில் திருவிடைமருதுடையார்
ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராய்-
கின்ற அட்....
வனான செம்பாடு
டையானும் திருவிடை-
மருதில் நகரத்தாரும்
தேவதானம் திரைமூ[ர்]
[ஊ]ராரு மிருந்து உடையா-
ர் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவர் பெருந்(தர]-
த்[து] குராவன் ராஜராஜனான வி-
க்கிரமசோழச் சோழியரை-
யர் திருவிடைமருதுடையார் கோயிலில் எடுப்பித்த ஏகநாயகன் திரு-
வாசலுக்கு இரவு விளக்கு ஒந்றெரிய அரை விளக்குக்கு இவ் விக்கிரம சோழச் சோ-
ழியரையர் வைத்த ஆடு ௪௰௫ இவ்வாடு நாற்பத்தைஞ்சும் மன்றா-
டி உகரயன் கண்டார் வாணனேன் கொண்டு நிசதமும் திருவிடை-
மருதனான நாழியால்
அட்டக்கடவ நெய் ஆ-
ழாக்கு இன்நெய் ஆழா - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபநரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவற்கு
யாண்டு {௩ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை-
மூர்நாட்டுத் திருவிடைமருதில் திருவிடைமருதுடையார்
ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராய்-
கின்ற அட் . . . .
வனான செம்பாடு
டையானும் திருவிடை-
மருதில் நகரத்தாரும்
தேவதானம் திரைமூர்
ஊராரு மிருந்து உடையா-
ர் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவர் பெருந்தர-
த்து குராவன் ராஜராஜனான வி-
க்கிரமசோழச் சோழியரை-
யர் திருவிடைமருதுடையார் கோயிலில் எடுப்பித்த ஏகநாயகன் திரு-
வாசலுக்கு இரவு விளக்கு ஒந்றெரிய அரை விளக்குக்கு இவ் விக்கிரம சோழச் சோ-
ழியரையர் வைத்த ஆடு {௪௰௫} இவ்வாடு நாற்பத்தைஞ்சும் மன்றா-
டி உகரயன் கண்டார் வாணனேன் கொண்டு நிசதமும் திருவிடை-
மருதனான நாழியால்
அட்டக்கடவ நெய் ஆ-
ழாக்கு இன்நெய் ஆழா - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 69
- Date Created
- 1015
- Name
- Rājēndra-Chōḻa (I)
Collections
Not viewed