South Indian Inscriptions XXIII, No. 200

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 200." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_200

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 200
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_200
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 201 of 1907,
Abstract
This records a gift of 45 sheep for burning a lamp every night in the gate known as Ēkanāyakaṉ-tiruvāśal built in the temple by Kurāvaṉ Rājarājan alias Vikramasśōḻa- Sōḻiyaraiyar an officer of the king. This gift is witnessed by the manager of the temple, the Nagarāṭṭār of Tiruviḍaimarudil and the ūrār of Tiraimūr .
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோப்பரகேசரிபநரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவற்கு
யாண்டு ௩ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை-
மூர்நாட்டுத் திருவிடைமருதில் திருவிடைமருதுடையார்
ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராய்-
கின்ற அட்....
வனான செம்பாடு
டையானும் திருவிடை-
மருதில் நகரத்தாரும்
தேவதானம் திரைமூ[ர்]
[ஊ]ராரு மிருந்து உடையா-
ர் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவர் பெருந்(தர]-
த்[து] குராவன் ராஜராஜனான வி-
க்கிரமசோழச் சோழியரை-
யர் திருவிடைமருதுடையார் கோயிலில் எடுப்பித்த ஏகநாயகன் திரு-
வாசலுக்கு இரவு விளக்கு ஒந்றெரிய அரை விளக்குக்கு இவ் விக்கிரம சோழச் சோ-
ழியரையர் வைத்த ஆடு ௪௰௫ இவ்வாடு நாற்பத்தைஞ்சும் மன்றா-
டி உகரயன் கண்டார் வாணனேன் கொண்டு நிசதமும் திருவிடை-
மருதனான நாழியால்
அட்டக்கடவ நெய் ஆ-
ழாக்கு இன்நெய் ஆழா
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபநரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவற்கு
யாண்டு {௩ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை-
மூர்நாட்டுத் திருவிடைமருதில் திருவிடைமருதுடையார்
ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராய்-
கின்ற அட் . . . .
வனான செம்பாடு
டையானும் திருவிடை-
மருதில் நகரத்தாரும்
தேவதானம் திரைமூர்
ஊராரு மிருந்து உடையா-
ர் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவர் பெருந்தர-
த்து குராவன் ராஜராஜனான வி-
க்கிரமசோழச் சோழியரை-
யர் திருவிடைமருதுடையார் கோயிலில் எடுப்பித்த ஏகநாயகன் திரு-
வாசலுக்கு இரவு விளக்கு ஒந்றெரிய அரை விளக்குக்கு இவ் விக்கிரம சோழச் சோ-
ழியரையர் வைத்த ஆடு {௪௰௫} இவ்வாடு நாற்பத்தைஞ்சும் மன்றா-
டி உகரயன் கண்டார் வாணனேன் கொண்டு நிசதமும் திருவிடை-
மருதனான நாழியால்
அட்டக்கடவ நெய் ஆ-
ழாக்கு இன்நெய் ஆழா
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
69
Date Created
1015
Name
Rājēndra-Chōḻa (I)

Collections

Not viewed