South Indian Inscriptions XVII, No. 617
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 617."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_617
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 617
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_617
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 573 of 1901,
- Abstract
-
This inscription is dated in the 303rd day of the 7th regnal year of Rājārājākēsari- varman, i.e., Rājārājā I.
This records an endowment of 234 kāśu equivalent to 200 kalañju as pudukku- ppūram (capital funds for renovation) of the shrine for god Amarasundaradēva and goddess Uma Bhāṭṭāraki whose images were set up by Uḍaiya-pirāṭṭiyār Sembian- mahādēviyār in the temple of Tiruvaraneri Āḷvār at Tiruvārūr raised in stone by her. Provision was also made from these funds for worship and other offerings for the deities. The sabha of Adiyappiya-chaturvēdimaṅgalam undertook to be in charge of the endow. ment. Sembiyaṉ Ambar-nāṭṭukkōṉār was the Srikaryam officer. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோஇரா[ஜ]ராஜகேசரிப𑌨𑍍𑌮[ர்*]க்கு யாண்டு ௭ ஆவது நாள் ௩௱௩ னால் சோழநாட்டு காவிரி தென்கரைய் திருவாரூர்[க் கூ]ற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮[தேய]ம் அடியப்[பி]யச்சது𑌪𑍍𑌪𑍇திமங்கல[த்]து 𑌸𑌭𑍈யோம் ஸ்ரீயாருர் ஸ்ரீகா[𑌰𑍍𑌯𑍍𑌯]மாராய்கின்ற செம்[பி]-
ய னம்பர் நாட்டுக் கோனா[ர்]மெனாயகத்து திருவானேறி ஆள்வார் கோயில் திருக்கற்றளி எழு𑌨𑍍𑌤ருளுவிச்ச உடைய பிராட்டியார் ஸ்ரீசெம்பியன் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் இக்கோயிலில் தா[ன்] எழுந்தருளுவிச்ச அமரசு𑌨𑍍𑌤ரதேவர்க்கும் 𑌦𑌾𑌭𑌟𑍍𑌟𑌾ரகியா[ர்]-
க்கும் திருவமுதுக்கும் திருவிளக்கெண்ணைக்கும் திருக்கற்றளிக்கும் சுற்றுமாளிகைக்கும் திருப்பள்ளிக்கட்டில் மண்டபத்துக்கும் புதுக்கு புறமாகவும் பலி[சை]க்கிட்டுக் கொள்க வென்று அருளிச்செய்து [வர]க்காட்டின காசு ௨௱௩௰௪ இக்க[ஈ]சு இருநூற்று முப்ப
த்து நாலுக்கும் காசு க னுக்கு பொன் முக்காலே இரண்டு மஞ்சாடியு முக்காணியாக இவ்வூர் ஊர் கல்லால் மாறி முதலா எடு[த்]து பண்டா[ரத்து] இரு𑌨𑍍𑌤பொன் உ௱ இப்பொன் இருநூற்று கழஞ்சும் யாங்கள் [கொ]ண்டு கடவோம் கொண்-
ட பரிசாவது இப்பொன் [இரு]நூற்று [கழ]ஞ்[சி]லு(ம் மு]ப்பதின் க[ழஞ்சு பொலியி]னால் நிசதம் உழக்கெண்ணை [திரு]நீலகண்டத்தால் கோ[யி]லு[க்]கே கொடு சென்று அட்டக்கடவோமாகவும் [நி]ன்ற பொன் நூற்று எழுபதின் கழஞ்சாலும் ஆண்டு வரை.... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோஇராஜராஜகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௭ ஆவது நாள் {௩௱௩} னால் சோழநாட்டு காவிரி தென்கரைய் திருவாரூர்க் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் அடியப்பியச்சது𑌪𑍍𑌪𑍇திமங்கலத்து 𑌸𑌭𑍈யோம் ஸ்ரீயாருர் ஸ்ரீகா𑌰𑍍𑌯𑍍𑌯மாராய்கின்ற செம்பி-
ய னம்பர் நாட்டுக் கோனார்மனொயகத்து திருவானேறி ஆள்வார் கோயில் திருக்கற்றளி எழு𑌨𑍍𑌤ருளுவிச்ச உடைய பிராட்டியார் ஸ்ரீசெம்பியன் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் இக்கோயிலில் தான் எழுந்தருளுவிச்ச அமரசு𑌨𑍍𑌤ரதேவர்க்கும் 𑌦𑌾𑌭𑌟𑍍𑌟𑌾ரகியார்-
க்கும் திருவமுதுக்கும் திருவிளக்கெண்ணைக்கும் திருக்கற்றளிக்கும் சுற்றுமாளிகைக்கும் திருப்பள்ளிக்கட்டில் மண்டபத்துக்கும் புதுக்கு புறமாகவும் பலிசைக்கிட்டுக் கொள்க வென்று அருளிச்செய்து வரக்காட்டின காசு {௨௱௩௰௪} இக்காசு இருநூற்று முப்ப
த்து நாலுக்கும் காசு க னுக்கு பொன் முக்காலே இரண்டு மஞ்சாடியு முக்காணியாக இவ்வூர் ஊர் கல்லால் மாறி முதலா எடுத்து பண்டாரத்து இரு𑌨𑍍𑌤பொன் உ௱} இப்பொன் இருநூற்று கழஞ்சும் யாங்கள் கொண்டு கடவோம் கொண்-
ட பரிசாவது இப்பொன் இருநூற்று கழஞ்சிலும் முப்பதின் கழஞ்சு பொலியினால் நிசதம் உழக்கெண்ணை திருநீலகண்டத்தால் கோயிலுக்கே கொடு சென்று அட்டக்கடவோமாகவும் நின்ற பொன் நூற்று எழுபதின் கழஞ்சாலும் ஆண்டு வரை . . . . - Took Place At
- On the south wall of the Achaleśvara shrine in the south-east corner of the second prākāra in the Tyāgarājā svāmin Temple.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 52
- Date Created
- 992
- Name
- Rājarāja I.
- Dynasty
- chōḻa
Collections
Not viewed