South Indian Inscriptions XVII, No. 587
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 587."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_587
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 587
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_587
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 551 of 1904,
- Abstract
-
This inscription commences with the praśasti. Kadalsūḻnda pārmayaḻum, etc., of Rājādhirājā 11. The details of the date given, viz.. year 9. Tula ba. are insufficient for verification. Other details are lost in the portion built in.
This records a grant of land in Rājāra inn-Põttūr alias Ammaiappanallur, formerly a portion of Sukurranallur, in Vēļā-nāḍu in Kulōttuṅgassōḻa-vaḷanāḍu. purchased for 1500 is, to god Srmulasthanam-uḍaiyār of Tiruvārūr. by Palaiyaṉūruḍaiyāṉ Vēdavaṇamuḍaiyāṇ Ammai Appan alias Pallavarājān of Mēnmalai-ppalaiyaṉūr (Vide Nos. 582 and 583 above). - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] ௳ கடல் சூழ்ந்த பாருமகளும் பூமகளுங் கலைமகளு மடல் சூழ்ந்த பொர்ம[க]ளுஞ் சீர் மகளு மமர்ந்து வாழ நாற்கடல் சூழ் புவியெழும் பாற்கடல் பொல் புகழ் பரப்ப ஆதியுக மாமென்னச் சோதி முடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறியில் வந்து பா[ரி] க்கத் தென்[ன]..
செவிப்ப ஊழியூழி யொரு செங்கோல் எழுபாரும் இநிதளிப்பச் செம்பொன் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து உலகுடை முக்கோக்கிழான்டிகளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகே𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ஒன்பதாவது துலாநாயற்று 𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து...
மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவன முடையான் அம்மை அப்பனான பல்லவராஜனேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾ன முடையார்க்குக் காணியாக ஸ்ரீ𑌪𑌾𑌦த்து நீர்வார்த்துக் குடுத்த நாள் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜ப் பெருவிலை கொண்ட நந்தியராஜரும் அமரகோனாரும்....
ங்கசோழிப் பல்லவரயரும் புரவுவரிஸ்ரீகரணநாயகம் தத்தைநல்லூருடையாரும் திருமந்திர ஓலை ராஜேந்திரசிங்கமூவேந்த வேளாரும் எழுத்திட்ட [பி]ரமாணப்படி என் காணியான குலோத்துங்கசோழ வளநாட்டு வேளா நாட்டு [சி]றுகூற்ற நல்லூர்ப் பிறிந்த 𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜ன் பொத்தூரான அம்மை[அப்பநல்லூர் நி]லம் ள..
மதித்த காசு ஆயிரத்தைஞூறு இக்காசு ஆயிரத்தைஞூறும் ஒடுக்கி இன்னீலம் நாற்தரையே ஒருமாமுக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் ஒன்பதுமாவரையும் நான் கொண்ட பிரமாணப்படியே நாயனார் ஸ்ரீ 𑌪𑌾𑌦த்திலே நீர்வார்த்துக் காணியாகக் குடுத்து இந்த ராஜா𑌧𑌿ராஜப் பெரு[வி]லைப்பிரமாண…. - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ௳ கடல் சூழ்ந்த பாருமகளும் பூமகளுங் கலைமகளு மடல் சூழ்ந்த பொர்மகளுஞ் சீர் மகளு மமர்ந்து வாழ நாற்கடல் சூழ் புவியெழும் பாற்கடல் பொல் புகழ் பரப்ப ஆதியுக மாமென்னச் சோதி முடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறியில் வந்து பாரி க்கத் தென்ன . .
செவிப்ப ஊழியூழி யொரு செங்கோல் எழுபாரும் இநிதளிப்பச் செம்பொன் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து உலகுடை முக்கோக்கிழான்டிகளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகே𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ஒன்பதாவது துலாநாயற்று 𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து . . .
மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவன முடையான் அம்மை அப்பனான பல்லவராஜனேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾ன முடையார்க்குக் காணியாக ஸ்ரீ𑌪𑌾𑌦த்து நீர்வார்த்துக் குடுத்த நாள் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜ப் பெருவிலை கொண்ட நந்தியராஜரும் அமரகோனாரும் . . . .
ங்கசோழிப் பல்லவரயரும் புரவுவரிஸ்ரீகரணநாயகம் தத்தைநல்லூருடையாரும் திருமந்திர ஓலை ராஜேந்திரசிங்கமூவேந்த வேளாரும் எழுத்திட்ட பிரமாணப்படி என் காணியான குலோத்துங்கசோழ வளநாட்டு வேளா நாட்டு சிறுகூற்ற நல்லூர்ப் பிறிந்த 𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜ன் பொத்தூரான அம்மைஅப்பநல்லூர் நிலம் ள . .
மதித்த காசு ஆயிரத்தைஞூறு இக்காசு ஆயிரத்தைஞூறும் ஒடுக்கி இன்னீலம் நாற்தரையே ஒருமாமுக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் ஒன்பதுமாவரையும் நான் கொண்ட பிரமாணப்படியே நாயனார் ஸ்ரீ 𑌪𑌾𑌦த்திலே நீர்வார்த்துக் காணியாகக் குடுத்து இந்த ராஜா𑌧𑌿ராஜப் பெருவிலைப்பிரமாண . . . . - Took Place At
- On the east wall of the first prākāra in the Tyāgarājā svamin Temple. right of entrance.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 12.2105391649719,79.5234569581182
- Has Number
- 22
- Date Created
- 1172
- Name
- Rājādhirājā II.
- Dynasty
- chōḻa
Collections
Not viewed