South Indian Inscriptions XVII, No. 549

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 549." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_549

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 549
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_549
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 511 of 1904,
Abstract
This epigraph records the grant of 5 veli of land, made free of taxes to god Tiruvagāṭṭiyanpaḷḷi-uḍaiyār in Kuṉṟūr-nāḍu, in Umbar-vaḷanāḍu alias Taranimulud udaiya-vaḷanāḍu, for the celebration of a festival in the month of Vaikāśi, on the last day of which occurs the star Hasta, for the health of the king by the Nāṭṭavar of Kun- rūr-nāḍu. The land was called Bhagampiriyāda-nallur after the name of the god.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமாறபன்[ம]ர் [தி]ரி-
[புவன]ச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர-
[தேவ]ற்கு யாண்டு ௩௰௧ வது இஷவநா-
[யற்று] பூறுவ [பக்ஷத்து) ...யும்
நாயற்றுக்கிழமையும் பெற்ற உ[த்]திர-
த்து நாள் உம்பர் வளநாடான தரணிமு-
ழுதுடை வளநாட்டு குன்றூர் நாட்டு உடை-
யார்… . . . . . உடையார்
[கோயில்].....தண் . . . ....குன்றூர்.
நாட்டு நாட்டவரோ[ம்] நாட்டிறை[யி]லி பண்ணி
குடுத்து பரிசாவது இன்னாயநாற்கு பெருமாள் திருமே-
னி கல்லியாண திருமேனி யாகவேணும் என்-
று வைகாசி மாதத்து அ[த்]தம் தித்தமாக நாங்கள் ௧-
ண்ட திருவைகா[சி] திரு[நா]ளுக்கு உடற்கொள்படி வே-
ண்டும் வ[ழி]கை மு[தலுக்]கு நாங்கள் முதலடங்-
க இறையிலி செய்து குடுத்த நிலமானது இன்னுயனாற்-
கு பெரும்புலத்து அளவாகுடி[யி]ருப்பு இன்னாயனாற்
கு திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்-
து இன்னாயனார் திருநாமத்தால் பாகம் பிரியாத நல்-
லூர் என்னும் திருநாமத்தால் வேறுபிரிந்த நிலமாய்
நாங்கள் முதலடங்க இறையிலி செய்து குடுத்த நில-
த்[து]க்[கு] கீழ்பாற்கெல்லை பெரும்[பு]லத்தூர் நிலத்துக்கு
(இவ்வூ]ரில் உடையார் திருவகத்தியான்பள்ளி
உடையார் தேவதானம் திருவதிகாணிக்கு மேற்க்
கும் தெந்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
[ழநல்லூர் [நி]லத்துக்கும் பெரும்புலத்து இன்னாயனார் தேவதா-
னம் திருவிளக்குபுறத்துக்கும் இன்னாயனார் தேவதானம் தி-
ருநாமத்துக்காணி புரவரிநல்லூர்க்கு வடக்கும்
மேல்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னா
யனார் தேவதானத்[க்கு] கிழக்கும் வடபாக்கெல்-
லை பெரும்புலத்தூர் நிலத்துக்கும் உடையார் திரும-
றைக்காவுடையார் தேவதானம் பெரும்புலத்து
நம்பியார் உளார் விளாகத்துக்கும் உடையார் திருவ-
கத்தியான்பள்ளி உடையார் தேவதானம் பெரும்புலத்-
து திருமந்திரபுவனகப்புறத்துக்கும் தெற்கும் ஆக இசை
ந்த இன்னா கெல்லையுள் நடுவுபட்ட பொத்தகப்ப[டி நி]-
[லம] ௫ -லி இன்னிலம் ஐய் வேலிக்கும் வரும் தென் கடமை
காசு கடமை குடிமை மேற்பாடிகாவல் ஆய்வர்கம் நா-
[ட்டு] வரி ஊர் வரி உள்ளிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்ட
எப்பேற்பட்டனவும் எங்கள் நாட்டிலே ஏற்றி இறுத்து இன்-
னிலம் ஐய்வேலியும் இன்னாயனாற்கு முதலடங்க இறையி-
லியாக சந்திர ஆதித்தவற் செல்வதாக இறையிலி செய்து குடு-
த்து கல்வெட்டி குடுத்தோம் உடையார் திருவகத்தியான்ப-
ள்ளி உடையார் கோயி[ல்*] ஆதிதண்டேசுரதேவற்கு குன்றூர் நாட்-
[டு] நாட்டவரோம் இப்படிக்கிவை இன்னாட்டுக் கணக்கு
நூ[ணூ]ருடையான் எழுத்து இப்படிக்கு இவை குன்[றூ]ருடையான்
மகு. . ர் பிரியாதான் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வளவ-
தரைய[ன்] எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையா[ன்*] வேதவனப்பெருமான்
[எழுத்து] இப்படிக்கு இவை குறுச்சி உடையான மீனவதரையன் இப்படிக்
[கு] இவை [கு]றிச்சி உடையான் இரா[ச*]ரா[ச*] மூவேந்தவேளான் எழுத்து இப்படிக்கு இவை
கொல்லை உடையான் அரையன். . . . . தற மதித்தான் எழுத்து இப்படிக்கு இவை அரை-
கு இவை.... த்த.... மு. . . . . ரையன் எழுத்து இப்படிக்கு இவை இப்படிக்கு இவை செ.-
ல்லுடையான் அ .... ப்படிக்கு இவை ஆதனூருடையா[ன்]
[ந] தென்ன[வன்].... க்கு இவை திட்டைசேரி உடையா-
[ன்] வேளான் ...... திட்டைச்செரி உடையான உடை-
[யா]ன் ஒத்தறு .....[க்கு இ]வைநெடும்பனங்காவுடையான்
[ரா]சநாராய[ண] ...... எழுத்து இப்படிக்கு இவை கொடுமலூர் கிழ-
[வன்] கா ....யான . . .. ன் எழுத்து இப்படிக்கு இவை பெரும்பலமுடையான்
. . . . க்க சிரமு[டி]..... எழுத்து இப்படிக்கு இவை மதுரை உடையான்
. . கண்ணன் க ..... த்து இப்படிக்கு இவை கொடும்மல்லூர் கிழவன் செழி-
யதரையன் எழுத்து இப்படிக்கு இவை ..... [ப]ல்லவதரை-
யன் எழுத்து இப்படிக்கு இவை....... ரையன் எ[ழு*]த்து
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறபன்மர் திரி-
புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர-
தேவற்கு யாண்டு {௩௰௧} வது இஷவநா-
யற்று பூறுவ பக்ஷத்து . . . யும்
நாயற்றுக்கிழமையும் பெற்ற உத்திர-
த்து நாள் உம்பர் வளநாடான தரணிமு-
ழுதுடை வளநாட்டு குன்றூர் நாட்டு உடை-
யார் . . . . . . . . உடையார்
கோயில் . . . . . தண் . . . . . . . குன்றூர் .
நாட்டு நாட்டவரோம் நாட்டிறையிலி பண்ணி
குடுத்து பரிசாவது இன்னாயநாற்கு பெருமாள் திருமே-
னி கல்லியாண திருமேனி யாகவேணும் என்-
று வைகாசி மாதத்து அத்தம் தித்தமாக நாங்கள் {௧} -
ண்ட திருவைகாசி திருநாளுக்கு உடற்கொள்படி வே-
ண்டும் வழிகை முதலுக்கு நாங்கள் முதலடங்-
க இறையிலி செய்து குடுத்த நிலமானது இன்னுயனாற்-
கு பெரும்புலத்து அளவாகுடியிருப்பு இன்னாயனாற்
கு திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்-
து இன்னாயனார் திருநாமத்தால் பாகம் பிரியாத நல்-
லூர் என்னும் திருநாமத்தால் வேறுபிரிந்த நிலமாய்
நாங்கள் முதலடங்க இறையிலி செய்து குடுத்த நில-
த்துக்கு கீழ்பாற்கெல்லை பெரும்புலத்தூர் நிலத்துக்கு
இவ்வூரில் உடையார் திருவகத்தியான்பள்ளி
உடையார் தேவதானம் திருவதிகாணிக்கு மேற்க்
கும் தெந்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னாயனார் தேவதா-
னம் திருவிளக்குபுறத்துக்கும் இன்னாயனார் தேவதானம் தி-
ருநாமத்துக்காணி புரவரிநல்லூர்க்கு வடக்கும்
மேல்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னா
யனார் தேவதானத்க்கு கிழக்கும் வடபாக்கெல்-
லை பெரும்புலத்தூர் நிலத்துக்கும் உடையார் திரும-
றைக்காவுடையார் தேவதானம் பெரும்புலத்து
நம்பியார் உளார் விளாகத்துக்கும் உடையார் திருவ-
கத்தியான்பள்ளி உடையார் தேவதானம் பெரும்புலத்-
து திருமந்திரபுவனகப்புறத்துக்கும் தெற்கும் ஆக இசை
ந்த இன்னா கெல்லையுள் நடுவுபட்ட பொத்தகப்படி நி-
லம {௫} - லி இன்னிலம் ஐய் வேலிக்கும் வரும் தென் கடமை
காசு கடமை குடிமை மேற்பாடிகாவல் ஆய்வர்கம் நா-
ட்டு வரி ஊர் வரி உள்ளிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்ட
எப்பேற்பட்டனவும் எங்கள் நாட்டிலே ஏற்றி இறுத்து இன்-
னிலம் ஐய்வேலியும் இன்னாயனாற்கு முதலடங்க இறையி-
லியாக சந்திர ஆதித்தவற் செல்வதாக இறையிலி செய்து குடு-
த்து கல்வெட்டி குடுத்தோம் உடையார் திருவகத்தியான்ப-
ள்ளி உடையார் கோயில் ஆதிதண்டேசுரதேவற்கு குன்றூர் நாட்-
டு நாட்டவரோம் இப்படிக்கிவை இன்னாட்டுக் கணக்கு
நூணூருடையான் எழுத்து இப்படிக்கு இவை குன்றூருடையான்
மகு . . ர் பிரியாதான் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வளவ-
தரையன் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வேதவனப்பெருமான்
எழுத்து இப்படிக்கு இவை குறுச்சி உடையான மீனவதரையன் இப்படிக்
கு இவை குறிச்சி உடையான் இராச ராச மூவேந்தவேளான் எழுத்து இப்படிக்கு இவை
கொல்லை உடையான் அரையன் . . . . . தற மதித்தான் எழுத்து இப்படிக்கு இவை அரை-
கு இவை . . . . த்த . . . . மு . . . . . ரையன் எழுத்து இப்படிக்கு இவை இப்படிக்கு இவை செ . -
ல்லுடையான் அ . . . . ப்படிக்கு இவை ஆதனூருடையான்
ந தென்னவன் . . . . க்கு இவை திட்டைசேரி உடையா-
ன் வேளான் . . . . . . திட்டைச்செரி உடையான உடை-
யான் ஒத்தறு . . . . . க்கு இவைநெடும்பனங்காவுடையான்
ராசநாராயண . . . . . . எழுத்து இப்படிக்கு இவை கொடுமலூர் கிழ-
வன் கா . . . . யான . . . . ன் எழுத்து இப்படிக்கு இவை பெரும்பலமுடையான்
. . . . க்க சிரமுடி . . . . . எழுத்து இப்படிக்கு இவை மதுரை உடையான்
. . கண்ணன் க . . . . . த்து இப்படிக்கு இவை கொடும்மல்லூர் கிழவன் செழி-
யதரையன் எழுத்து இப்படிக்கு இவை . . . . . பல்லவதரை-
யன் எழுத்து இப்படிக்கு இவை . . . . . . . ரையன் எழு த்து
Took Place At
On the north wall of the central shrine in Agastyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Akattiyāṉpaḷḷi
Spatial Coverage
11.6160955849152,79.7418639937322
Has Number
4
Date Created
1299
Timestamp
The details of date given, viz., 31st year, Rishabha, Sunday śu. [9], Uttiram, correspond to 1299, May 10, 18; 89
Name
Māṟavarmaṉ Kulaśēkhara I.
Dynasty
pāṇḍya

Collections

Not viewed