South Indian Inscriptions XVII, No. 543

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 543." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_543

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 543
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_543
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 504 of 1904,
Abstract
This inscription refers to the invation by Singaṇa Daṇḍanā aka of the chōḻa country in the 25th year (1240-41 A.D.) of Rājārājā's reign.
It records the order (tāṇa-niyōgam) of the trustees (sthānāṭṭār) of the temple of Tirukködikkulagar in Kuṉṟūr-nāḍu, a division of Umbaḷa-nāḍu conferring certain honours on Sāṭṭan Bhāṭṭanambi alias Uttaman-Nambi of Atulaparākkiramapūram in Kāṉāṭṭūr-nāḍu, who besides providing a capital of 50,000 kāśu for repairs, undertook to provide for the re-consecration, daily worship and festivals in the temple, which had been disturbed and neglected due to the invasion of Singana Dandanāyaka.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு இருபத்தொந்பதாவதிந் எதிராமாண்டு உம்பள நாட்டு குந்றூர் நாட்டு உடையார் திருக்கொடிக்குழக[ர்] கோயில்த்தானத்தோம் இந்நாட்டுக் கானத்தூர் நாட்டு அதுலபராக்கிரமபுரத்து [சாத்தன்]
[பட்]டன் நம்பியாள் உத்தமன் நம்பி . . . .தி. . கு. . . . தானநியோகம் பண்ணிக் குடுத்த பரிசாவது இந்நாயனார் திருக்கோயிலில் முன்பு இருபத்தைஞ்சாவது நாளில் சிங்கண்ண தெண்டுநாய[க்க]ன் படை நடந்து தேசங்களிலே சில[கை] தட்டுண்டாகையில் பின்பு ஆளுடையனாயனா-
ரையும் நாச்சியாரையும் எழுந்தருளுவிக்க[ப்பாறி][த்*][த] விடத்து ஸ்ரீ பண்டாரத்து உடலில்லாதபடியாலே இத்தந்மத்தை சிலவற்க்கு குடுத்தாகிலும் நாயனாரை எழுந்தருளுவித்துப் பூசை [கொண்ட]ருளப் பண்ணவேணுமென்று பாற்[த்*]து இந்த உத்த[ம] நம்பி பக்கலே தானமாக[ச் செய்து] நீ-
ரும் உம்முடைய வற்கத்தாரும் இந்த தன்மத்தைக் கைய்கொண்டு எழுந்தருளப்பண்ணவேணுமென்று சொல்ல இவனும் இப்படிக்கு இசைந்து எழுந்தருளப் பண்ணுகைக்கு வேண்டும் [பொரு]ளுக்கு இவர் பக்கல் நாங்கள் கைக்கொண்ட காசு ௫௰௲ இக்காசு ஐம்பதினாயிர மும் கைக்கொ-
னடு இன்னாயனாரையும் நாச்சியாரையும் திருநயனமோக்ஷ 𑌪𑌰𑍍𑌯𑍍𑌯ந்தமாகத் திருப்பணிக் குறைவறச் செய்து [குடு]த்தமையில் இத்திருக்கோயிலிலே இன்னாயனாரையும் னாச்சியாரையும் இந்த (உத்தம](ம)வனம்பி திருப்பிரி தட்டையும் பண்ணத் திருக்காப்பு பண்ணி [திருவெழுச்சி] உள்ளிட்ட திருநாழ்களும் எ-
ழுந்தருளப் பண்ணிவும் பூசைகளும் திருவமுது ளுட்டனவையிற்றுகுக்கும் தானே செய்து கொள்கையாலே [தி]ரு உலாச் செய்த[ருளு]மிடத்தும் பூசைகொண்டருளுமிடத்தும் [புல]வர் தலைவர்.. ன்றும் உத்தமபி….. தானென்றுபரிச்சின்னம் ப[ணி] மாறவும் இப்படி சந்திராதி-
[த்தவற்] இவனுக்கும் இவனுடை[ய] வற்கத்தாற்கும் இந்திருப்பணி கடவதானபடி[க்கு] இப்படிக்கு இசைந்து தானனியோகம் பண்ணிக்குடுத்தோம் இக்கோயில் தானத்தோம் இப்படிக்கு . . . . வை தேவர்நன்மி மாதேவ எழுத்து
என்றும் உருத்திரகொடிபட்டர் எழுத்து என்றும் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக் காடந் எழுத்து என்றும் இப்படிக்கு திருக்கொடிககுழகர் எழுத்தென்றும் திருமாறக்காடுடையார் கோயில் தேவர்கன்மி குன்றுர் நாட்டு பட்டன் எழுத்து என்றும் இக்கோயில் கணக்கு ஆராற்றுமுடையான் எ
ழு[த்து என்]றும் இக்கோயில் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக்காட்டுப் பிரான் [எழுத்து] ஈன்றும் இப்படி[க்கு] இவை விரிக்குழலழகிய மாராயத் எழுத்து என்றும் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு இருபத்தொந்பதாவதிந் எதிராமாண்டு உம்பள நாட்டு குந்றூர் நாட்டு உடையார் திருக்கொடிக்குழகர் கோயில்த்தானத்தோம் இந்நாட்டுக் கானத்தூர் நாட்டு அதுலபராக்கிரமபுரத்து சாத்தன்
பட்டன் நம்பியாள் உத்தமன் நம்பி . . . . தி . . கு . . . . தானநியோகம் பண்ணிக் குடுத்த பரிசாவது இந்நாயனார் திருக்கோயிலில் முன்பு இருபத்தைஞ்சாவது நாளில் சிங்கண்ண தெண்டுநாயக்கன் படை நடந்து தேசங்களிலே சிலகை தட்டுண்டாகையில் பின்பு ஆளுடையனாயனா-
ரையும் நாச்சியாரையும் எழுந்தருளுவிக்கப்பாறித்த விடத்து ஸ்ரீ பண்டாரத்து உடலில்லாதபடியாலே இத்தந்மத்தை சிலவற்க்கு குடுத்தாகிலும் நாயனாரை எழுந்தருளுவித்துப் பூசை கொண்டருளப் பண்ணவேணுமென்று பாற்த்து இந்த உத்தம நம்பி பக்கலே தானமாகச் செய்து நீ-
ரும் உம்முடைய வற்கத்தாரும் இந்த தன்மத்தைக் கைய்கொண்டு எழுந்தருளப்பண்ணவேணுமென்று சொல்ல இவனும் இப்படிக்கு இசைந்து எழுந்தருளப் பண்ணுகைக்கு வேண்டும் பொருளுக்கு இவர் பக்கல் நாங்கள் கைக்கொண்ட காசு {௫௰௲ இக்காசு ஐம்பதினாயிர மும் கைக்கொ-
னடு இன்னாயனாரையும் நாச்சியாரையும் திருநயனமோக்ஷ 𑌪𑌰𑍍𑌯𑍍𑌯ந்தமாகத் திருப்பணிக் குறைவறச் செய்து குடுத்தமையில் இத்திருக்கோயிலிலே இன்னாயனாரையும் னாச்சியாரையும் இந்த உத்தமமவனம்பி திருப்பிரி தட்டையும் பண்ணத் திருக்காப்பு பண்ணி திருவெழுச்சி உள்ளிட்ட திருநாழ்களும் எ-
ழுந்தருளப் பண்ணிவும் பூசைகளும் திருவமுது ளுட்டனவையிற்றுகுக்கும் தானே செய்து கொள்கையாலே திரு உலாச் செய்தருளுமிடத்தும் பூசைகொண்டருளுமிடத்தும் புலவர் தலைவர் . . ன்றும் உத்தமபி . . . . . தானென்றுபரிச்சின்னம் பணி மாறவும் இப்படி சந்திராதி-
த்தவற் இவனுக்கும் இவனுடைய வற்கத்தாற்கும் இந்திருப்பணி கடவதானபடிக்கு இப்படிக்கு இசைந்து தானனியோகம் பண்ணிக்குடுத்தோம் இக்கோயில் தானத்தோம் இப்படிக்கு . . . . வை தேவர்நன்மி மாதேவ எழுத்து
என்றும் உருத்திரகொடிபட்டர் எழுத்து என்றும் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக் காடந் எழுத்து என்றும் இப்படிக்கு திருக்கொடிககுழகர் எழுத்தென்றும் திருமாறக்காடுடையார் கோயில் தேவர்கன்மி குன்றுர் நாட்டு பட்டன் எழுத்து என்றும் இக்கோயில் கணக்கு ஆராற்றுமுடையான் எ
ழுத்து என்றும் இக்கோயில் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக்காட்டுப் பிரான் எழுத்து ஈன்றும் இப்படிக்கு இவை விரிக்குழலழகிய மாராயத் எழுத்து என்றும் [॥]
Took Place At
On the north wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
119
Date Created
1245
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed