South Indian Inscriptions XVII, No. 538
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 538."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_538
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 538
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_538
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 497 of 1904,
- Abstract
-
The details of date viz., Mithuṉa śu 13, Sunday, Kēṭṭai, correspond to 1234 A.D., June 11, Sunday, 28; 92.
This registers the agreement regarding a gift of vēli of land in Anapāya-chaturvēdimaṅgalam in Iḍaiyala-nāḍu in Rājēndraśōḻa-vaḷanāḍu to the donor Vēḷāṉ Kudan- dai nāyakan alias Pañchavarayan of Siraikkāvūr, in Kilay-kkūṟṟam, in Nittavinōda- vaḷanāḍu by the temple authorities. The land was made over to the Sivabrāh- manas for burning a perpetual lamp with one uḻakku of oil daily in the temple. The weight of the lamp is stated to be 80 palam. - Content
-
. . . [ன]சக்கரவத்[தி]கள் ஸ்ரீராஜராஜதேவ[ற்]கு யாண்டு ௰௯ [வது] மி[து]ன நாயற்றுப் [பூ]ர்வ பக்ஷத்து திரையொதெசியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற கெட்டை நாள் உ[டையார் திரும]றைக்காடுடையார் கோயி அதபதி
. . . [கன்]மிகளோ[ம்] நித்தவினோத வளநாட்டுக் கீழாய்க்கூற்றத்துச் சிறைக்காவூருடையான் வேளான் குடந்தைநாயகனான் பஞ்[ச]வராயனுக்கு நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு உடையார் திருமுன்பு
. . . நாள் முதன் வைத்த திருநுன்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக ஆட்டைக்கு வேண்டு[ம்] நெல்லு முப்பதின கலத்துக்கும் இறைமிகுதி கொண்டு
. . . பாக்கத் திருநாமத்துக்காணியான நிலத்து இவர் திருநுந்தாவிளக்குப்புறமாகக் கொண்டு விட்ட ராஜேந்திரசோழவளநாட்டு இடையள நாட்டு அனபாய்ச் சருப்பேதிமங்கல திரு[நாம]த்துக்கா-
. . . ண்ட நிலத்துச் சிலவாய்......கு வடகரைப்பட்ட நிலத்து இடையள நாட்டு வேளார்குடியான மனைச்செயில் வடக்[க]டையப் பயிர் ௺ 𑿐 இந்நிலங்காலு[க்கு]ம் விலை நிச்சயித்த க ..... ௧கா[சு]-
. . . க்கொண்டு இ[ந்நிலங்]காலும் விற்றுக்குடுத்தோம் பஞ்ச[வ]ராயற்கு ஆதிசண்டே[சுவரதேவா]கன்மிகளோம் இந்நிலங்காலுங் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவ[ல் அட்டு]வோம்-
. . . முப்பது வட்[டத்து கா]ணி[யு*]டைய சிவப்பிராமனரோம் இவ இட்ட தராக் குத்திவிளக்கு க-னால் இருப்பு நாராசம் உட்பட ௮௰ ல - Annotates
-
. . . னசக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௰௯} வது மிதுன நாயற்றுப் பூர்வ பக்ஷத்து திரையொதெசியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற கெட்டை நாள் உடையார் திருமறைக்காடுடையார் கோயி அதபதி
. . . கன்மிகளோம் நித்தவினோத வளநாட்டுக் கீழாய்க்கூற்றத்துச் சிறைக்காவூருடையான் வேளான் குடந்தைநாயகனான் பஞ்சவராயனுக்கு நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு உடையார் திருமுன்பு
. . . நாள் முதன் வைத்த திருநுன்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக ஆட்டைக்கு வேண்டும் நெல்லு முப்பதின கலத்துக்கும் இறைமிகுதி கொண்டு
. . . பாக்கத் திருநாமத்துக்காணியான நிலத்து இவர் திருநுந்தாவிளக்குப்புறமாகக் கொண்டு விட்ட ராஜேந்திரசோழவளநாட்டு இடையள நாட்டு அனபாய்ச் சருப்பேதிமங்கல திருநாம]த்துக்கா-
. . . ண்ட நிலத்துச் சிலவாய் . . . . . . கு வடகரைப்பட்ட நிலத்து இடையள நாட்டு வேளார்குடியான மனைச்செயில் வடக்கடையப் பயிர் {௺} 𑿐 இந்நிலங்காலுக்கும் விலை நிச்சயித்த க . . . . . {௧காசு-
. . . க்கொண்டு இந்நிலங்காலும் விற்றுக்குடுத்தோம் பஞ்சவராயற்கு ஆதிசண்டேசுவரதேவாகன்மிகளோம் இந்நிலங்காலுங் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் அட்டுவோம்-
. . . முப்பது வட்டத்து காணியு டைய சிவப்பிராமனரோம் இவ இட்ட தராக் குத்திவிளக்கு க- னால் இருப்பு நாராசம் உட்பட {௮௰} ல - Took Place At
- On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.6487183694854,79.6258302482739
- Has Number
- 114
- Date Created
- 1234
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed