South Indian Inscriptions XVII, No. 537
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 537."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_537
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 537
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_537
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 496 of 1904,
- Abstract
-
The details of date, viz, Makara ba. 15, Monday, Pūśam are irregular.
This records the gift of 6 mākkāṇi land in Vikramaśōḻan Kaḍambūr, as tiruvilak- kuppūram, by Araiyaṉ Uyyavandāṉ, of Kāṉāṭṭūr, for burning a perpetual lamp to the deity Tirumaṟaikkāḍu-uḍaiyār, in Umbaḷa-nāḍu.
The gift-land was purchased from Tunaiyirundāḷ Sāni, by the donor. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்க்கு யாண்டு ௨௰௭ மகர நாயற்று (அப)-
ர பக்ஷத்து பஞ்சதெ[சி]யும் திங்கள் கிழமை[யும்] பெற்ற பூசத்து நாள் உம்பள[நா]ட்டு உ[டை]
[யா]ர் திருமறைக்காடுடையார்க்கு கானத்தூர்நாட்டு அக்களூ[ர்]க்காணி உடை கானத்தூ[ர்*] கிழ -
[வன்] அரையன் உய்யவந்தானேன் நான் வைத்த திருநுந்தாவிளக்கு இவ்விளக்கு ஒ[ந்றுக்கு].
ஜந்திரசோழவள நாட்டுத் தென்கால் விக்கிரமசோழன் கடம்பூரில் நான் கொண்டு [வி]ட்ட ௺
வ𑿈𑿂 இந்நிலம் ஆறுமாக்காணியும் கடமை இறுத்து இறைமிகிதி கொ[ண்]டு சந்தி[ராதித்]-
தவரையும் [இவ்வி]ளக்கொன்றும் செல்வதாக வைத்தேன் கானத்தூர் கிழவன் அரையன்
[உ]ய்யவந்தானேன் கொண்டு விட்ட ௺ மாவது இந்நாயநா[ர்] தேவதாநத்து….
டையாய் கொம்[மார]த்துத் திருவடிகள் பட்டனை முதுகண்ணாக உடைய துணை
யிருந்தாளச் சாநி பக்கல் னான் விலை கொண்டுடைய ௺ ஆறுமாக்காணியும் திருவி[ள]க்குட்-
புறமாக விட்டேன் அரையன் (உ)ய்யவந்தானேன் உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்க்கு யாண்டு {௨௰௭ மகர நாயற்று அப-
ர பக்ஷத்து பஞ்சதெசியும் திங்கள் கிழமையும் பெற்ற பூசத்து நாள் உம்பளநாட்டு உடை
யார் திருமறைக்காடுடையார்க்கு கானத்தூர்நாட்டு அக்களூர்க்காணி உடை கானத்தூர் கிழ-
வன் அரையன் உய்யவந்தானேன் நான் வைத்த திருநுந்தாவிளக்கு இவ்விளக்கு ஒந்றுக்கு .
ஜந்திரசோழவள நாட்டுத் தென்கால் விக்கிரமசோழன் கடம்பூரில் நான் கொண்டு விட்ட ௺
வ𑿈𑿂 இந்நிலம் ஆறுமாக்காணியும் கடமை இறுத்து இறைமிகிதி கொண்டு சந்திராதித்-
தவரையும் இவ்விளக்கொன்றும் செல்வதாக வைத்தேன் கானத்தூர் கிழவன் அரையன்
உய்யவந்தானேன் கொண்டு விட்ட {௺} மாவது இந்நாயநார் தேவதாநத்து . . . .
டையாய் கொம்மாரத்துத் திருவடிகள் பட்டனை முதுகண்ணாக உடைய துணை
யிருந்தாளச் சாநி பக்கல் னான் விலை கொண்டுடைய {௺} ஆறுமாக்காணியும் திருவிளக்குட்-
புறமாக விட்டேன் அரையன் உய்யவந்தானேன் உ - Took Place At
- On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 113
- Date Created
- 1243
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed