South Indian Inscriptions XVII, No. 536
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 536."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_536
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 536
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_536
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 495 of 1904,
- Abstract
- The details of date, viz.. Makara ba...., Wednesday, Tiruvōṇam are irregular. This records the gift of 2 vēli and māgāṇi of land, originally purchased partly from Kuṇamalaippāḍi uḍaiyāṉ .... Pallavadaraiyār and partly from Nāgāṇḍān of Anapāya-chaturvēdimaṅgalam in Idaiyala-nāḍu in Rājēndraśōḻa-vaḷanāḍu by Tiru- maṟaikkāḍuḍaiyāṉ Karpagappēṟuman of Kodumalur, who owned lands in Vayalur Palli, in Kuṉṟūr-nāḍu, as tirunāmāṭṭukkāṇi to the god Tirumaṟaikkāḍu-uḍaiyār.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு[வ]னச்ச[க்க]ரவத்திகள் ஸ்ரீ[இ]ராசேன்திரசோழதேவர்க்கு யாண்டு ௰[அ]வது மகர நாயற்று [அ]பரபக்ஷத்து தி[யை]யும் புதன்கிழமையும் பெற்ற திருவொண[த்]து [நா]ள் உம்பள[நாட்டு]... குன்றூர் நாட்டு வாயலூற்ப் பள்[ளி]யில் காணியுடைய கொடுமளூர் கிழவன் திருமறைக்காடுடை
யான் கற்பகப்பெருமானேன் உடையார் திருமறைக்காட்டுடையார்க்கு நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்த நிலமாவது இன்நாட்டுக் (காந]த்தூர் நாட்டுக் காநத்தூர் க.. ரன்நற்க ...து குணமலைப் பாடி உடையா[ந்]... ருவுமுடையரான பல்லவதாயர் ப-
க்கல் நான் விலைகொண்டுடையேநாய என்[நு]தாய் நான் அனுபவித்து வருகிற நிலமாய் விட்ட நிலம் ஒன்றே முக்கா[லே ஒரு]மாவும் இ[ன்னில]. . பாதி ஊர் [ந]த்தத்து மனைகளிலும் மனைப்படைப்பைகளும் உட்படவும் [ரா]சேன்திர சோழ[வ]ள நாட்டு இடை[யள நாட்டு] அனபாயச் சதுப்பேதிமங்கலத்து
நாகாண்டான் [ப]க்கல் விலைகொண்டுடையேனாய் அநுபவித்து வருகிற கொழிச்செரியா நென்[று*] பேர்கூவப்[பட்ட] நிலத்துக் . . . த்தம் ஏற்றி நிலம் மு[க்கா]லே காணியும் ஆகநிலம் இரண்டரையே மாகாணியும் இன்நிலங்களால் வருவன (எப்]பையிற்ப்பட்டனவு [ழ்]-
ப்பட திருனாம[த்துக்கா]ணியாக குடுத்[து] க[ல்]வெட்டித்[தந்தே]ன் கொடுமளூர்கிழவன் திருமறை [க்கா]டுடையானா..நென் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசேன்திரசோழதேவர்க்கு யாண்டு {௰அவது மகர நாயற்று அபரபக்ஷத்து தியையும் புதன்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் உம்பளநாட்டு . . . குன்றூர் நாட்டு வாயலூற்ப் பள்ளியில் காணியுடைய கொடுமளூர் கிழவன் திருமறைக்காடுடை
யான் கற்பகப்பெருமானேன் உடையார் திருமறைக்காட்டுடையார்க்கு நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்த நிலமாவது இன்நாட்டுக் காநத்தூர் நாட்டுக் காநத்தூர் க . . ரன்நற்க . . . து குணமலைப் பாடி உடையாந் . . . ருவுமுடையரான பல்லவதாயர் ப-
க்கல் நான் விலைகொண்டுடையேநாய என்நுதாய் நான் அனுபவித்து வருகிற நிலமாய் விட்ட நிலம் ஒன்றே முக்காலே ஒருமாவும் இன்னில . . பாதி ஊர் நத்தத்து மனைகளிலும் மனைப்படைப்பைகளும் உட்படவும் ராசேன்திர சோழவள நாட்டு இடையள நாட்டு அனபாயச் சதுப்பேதிமங்கலத்து
நாகாண்டான் பக்கல் விலைகொண்டுடையேனாய் அநுபவித்து வருகிற கொழிச்செரியா நென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் . . . த்தம் ஏற்றி நிலம் முக்காலே காணியும் ஆகநிலம் இரண்டரையே மாகாணியும் இன்நிலங்களால் வருவன எப்பையிற்ப்பட்டனவு ழ்-
ப்பட திருனாமத்துக்காணியாக குடுத்து கல்வெட்டித்தந்தேன் கொடுமளூர்கிழவன் திருமறை க்காடுடையானா . . நென் [॥] - Took Place At
- On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 11.7863384411312,79.6566508941851
- Has Number
- 112
- Date Created
- 1263
- Name
- Rājendra Chōḻa (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed