South Indian Inscriptions XVII, No. 509
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 509."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_509
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 509
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_509
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 478 of 1904,
- Abstract
- This records the gift of 180 sheep by Ayyāṟan Ambalāṭṭaḍi of Perumbuliyūr and Kalappala Taṉṉichchai, the headman of Chiriñar in Iḍaiyala-nāḍu for burning two perpetual lamps with one uṟi of ghee daily by the kēraļāntakaṉ-nāḻi, in the shrine called Keralāntaka erected by the donor Ambalāṭṭaḍi for Bhuvaṉivitankar of Tirumaṟaikkāḍu.
- Content
-
பாடியும் [தடிகைபாடியு]-
ம் குடமலை [நா டும்] கொல்-
லமுங் கலிங்கமும் திண்-
டிறல் வென்றித் தண்டாற்-
கொண்ட த[ன்*]னெழில் வளர்
ஊழியுள் ளெல்லாயாண்டு-
ம் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு கொ-
ள் கோராசராசராசகேசரிவற்-
மற்கு யாண்டு ௰ ஆவது திரு
மறைக்காடுடைய புவனிவி-
டங்கதேவர்க்கு கோயில் கேர-
ளாந்தகன் எடுப்பித்த உ-
டையார் பணிமகன் பெரும்பு[லி]-
யூருடையான் ஐயாறனம்பல-
[த்]தாடியும் இடையள நாட்டுச்
சிறிஞார் சிறிஞார் கிழவன் [க]-
ள[ப்*]பான தன்னிச்சையும் இத்
தேவர்க்கு சந்திராதித்தவல்
வைத்த திருநந்தா விளக்கு
இரண்டினுக்கு வைத்த ஆடு
நூற்றெண்பதுங் கேரளா[ந்த*]க
ன் நாழியால் நித்தம் உரிய
நெ[ய்*]பட்டுவோமானோம் இத்தே-
வரிடைச்சான்றோம் [*] இது 𑌪
𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ர𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
பாடியும் தடிகைபாடியு-
ம் குடமலை நா டும் கொல்-
லமுங் கலிங்கமும் திண்-
டிறல் வென்றித் தண்டாற்-
கொண்ட தன்னெழில் வளர்
ஊழியுள் ளெல்லாயாண்டு-
ம் தொழுதக விளங்கும் யா-
ண்டே செழியரைத் தேசு கொ-
ள் கோராசராசராசகேசரிவற்-
மற்கு யாண்டு {௰} ஆவது திரு
மறைக்காடுடைய புவனிவி-
டங்கதேவர்க்கு கோயில் கேர-
ளாந்தகன் எடுப்பித்த உ-
டையார் பணிமகன் பெரும்புலி-
யூருடையான் ஐயாறனம்பல-
த்தாடியும் இடையள நாட்டுச்
சிறிஞார் சிறிஞார் கிழவன் க-
ளப்பான தன்னிச்சையும் இத்
தேவர்க்கு சந்திராதித்தவல்
வைத்த திருநந்தா விளக்கு
இரண்டினுக்கு வைத்த ஆடு
நூற்றெண்பதுங் கேரளாந்த க
ன் நாழியால் நித்தம் உரிய
நெய்பட்டுவோமானோம் இத்தே-
வரிடைச்சான்றோம் இது 𑌪
𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரர் ர𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the fifth pillar in the maṇḍapa in front of the Tyāgarājā shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 12.0279975287674,79.651843386845
- Has Number
- 85
- Date Created
- 999
- Name
- Rājarāja I.
- Dynasty
- chōḻa
Collections
Not viewed