South Indian Inscriptions XVII, No. 491

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 491." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_491

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 491
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_491
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 470 of 1904,
Abstract
The details of date, viz., Rishabha, śu. 11, Monday, Uttiram, regularly correspond to 1262 A.D., May 1.
This records the gift of 24 vēli, 6 mā, and 3 kani of land by Nārāyaṇan of Paḍappai in Malaimaṇḍalam for meeting the expenses for the conduct of a service called Tiruvikkiraman-sandhi on two occasions and for burning three perpetual lamps to the deity Tirumaṟaikkāḍu Uḍaiyār.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ௳ 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீ[ராஜே]ந்திரசோழ தேவர்க்கு யாண்-
டு ௰௬ வது 𑌋𑌷பநாயற்று பூ𑌰𑍍𑌵பக்ஷத்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற-
உத்திரத்து நாள் மலைமண்டலத்து படப்பை நாராயணனேன் உடையார்
திருமறைக்காடுடையார்க்கு திருவிக்கரமன் சந்தியென்று இருசந்தி ஆடி-
யருளவும் அமுது செய்தருளவும் மூன்று திருநந்தா விளக்கு எரியவும் வே-
ண்டும் நிவந்தங்களுக்கு என் காணியில் குடுத்த ராஜேந்திரசோழ வளநா[ட்டு]
இடை[யள] நாட்டு . . . . காணியாய் திருநாம[த்து]
க்காணியாக குடுத்த ஊற்றங்கால் கண்டமும் நறுவட்டணி ஆற்
றுக்கு மேல் கரையிலும் கீழ்கரையிலும் மற்றும் நிலங்கலந்தவா-
ற்றால் பொத்தகப்படி ௺ ௨௰௪வ𑿈# இந்நிலம் இருபத்து நனாலே-
ஆறுமாமுக்காணியும் இந்நிலத்து மேனோக்கின மரமும் கீணோ
க்கின கிடங்கும் பாகமும் பாகாசிரயமும் பொதுவும் பொதுவாவ-
னவும் மற்றும் எப்பேற்பட்டனவு முட்பட திருநாமத்துக்காணி
யாகக் குடுத்தேன் படப்பை நாராயணனேன் எழுத்து இப்படி [அறி]-
வேன் அயராற்றுச் சன்னியேன் இப்படி அறிவேன் படப்பை . .
யக்கவேளானேன் இப்படிக்கு இவை கணக்கு நாகமங்கலமுடை.
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ௳ 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்-
டு {௰௬} வது 𑌋𑌷பநாயற்று பூ𑌰𑍍𑌵பக்ஷத்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற-
உத்திரத்து நாள் மலைமண்டலத்து படப்பை நாராயணனேன் உடையார்
திருமறைக்காடுடையார்க்கு திருவிக்கரமன் சந்தியென்று இருசந்தி ஆடி-
யருளவும் அமுது செய்தருளவும் மூன்று திருநந்தா விளக்கு எரியவும் வே-
ண்டும் நிவந்தங்களுக்கு என் காணியில் குடுத்த ராஜேந்திரசோழ வளநாட்டு
இடையள] நாட்டு . . . . காணியாய் திருநாமத்து
க்காணியாக குடுத்த ஊற்றங்கால் கண்டமும் நறுவட்டணி ஆற்
றுக்கு மேல் கரையிலும் கீழ்கரையிலும் மற்றும் நிலங்கலந்தவா-
ற்றால் பொத்தகப்படி {௺} {௨௰௪வ𑿈# இந்நிலம் இருபத்து நனாலே-
ஆறுமாமுக்காணியும் இந்நிலத்து மேனோக்கின மரமும் கீணோ
க்கின கிடங்கும் பாகமும் பாகாசிரயமும் பொதுவும் பொதுவாவ-
னவும் மற்றும் எப்பேற்பட்டனவு முட்பட திருநாமத்துக்காணி
யாகக் குடுத்தேன் படப்பை நாராயணனேன் எழுத்து இப்படி அறி-
வேன் அயராற்றுச் சன்னியேன் இப்படி அறிவேன் படப்பை . .
யக்கவேளானேன் இப்படிக்கு இவை கணக்கு நாகமங்கலமுடை .
Took Place At
On the south wall of the Tyāgarājā shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
67
Date Created
1262
Name
Rājēndra (III).
Dynasty
chōḻa

Collections

Not viewed