South Indian Inscriptions XVII, No. 463
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 463."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_463
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 463
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_463
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 434 of 1904,
- Abstract
-
On palaeographical grounds the king may be identified with Rājārājā III.
This records the gift of 35 vēli of land, by Peruntiruvāṭṭi Kayilaikkilāṭṭi, a śāntikkūtti made free from taxes including antarāyam, kuḍimai, kōyiṟṟamappēṟu and nagara- viniyogam by the Nagarāṭṭar of Rājēndrasinga-pūram in the western division (Mēlaivagai) of Umbaḷa-nāḍu, for various offerings including damanaka flowers during the spring festival to god Tirumaṟaikkāḍu-uḍaiyār.. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] [திருபுவனச்சக்கர[வத்திகள் [ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௨௰௨ வது உம்பளநாட்டு [மே]லைவகை ரா[ஜே]ந்தி[சிங்க]புரத்து நகரத்தோம் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சித்திரை வ[ச]ந்த[த்து]க்கும் திருத்தமனகப்படிக்கும் [ஆடி] அருளவும் அமுது செய்தருளவும். . . . அருளவும் [வேண்டும் நிமந்தங்களுக்கு] நாள் . . ற பலசெய்து . . . . மா[டிய]ருளவும் 𑌬𑍍𑌰𑌾 . [தே]வதானம் கடமை. ண்டு. . தானடிக்குத் தெற்கு எங்கள் காணியாய் பூசலாங்குடையான் திருமறைக்காட்டுடையான் சீதரன் பேரிலும் ஆனைவாயிலுடையான்
ஆளவந்தான் ஸ்ரீ . . . . பேரி[லு]ம் . . . . நாமத்துவிலை எழுதி எங்களூர் சாந்திக் கூத்திகளில் சி . ர்த். தெமாங்குடிப் பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்திக்கு நாங்கள் விற்றநூணூரான ராசராசபுரத்துத் தொண்டி எல்லைக்கு மேற்[க்கு] உம்பள பெருவழிக்கு வடக்கு எங்கள் [ஊர்] காணியான . . . .ம் பந்தட்டம் . . . முக்கைக்கு கிழக்கு கடல் மண்[டு] தெ . . . . எல்லைக்கு தெற்கு நடுவுபட்ட நிலம் முப்பத்தய் வேலியும் இவள் இந்நாயனார்க்கு திருநாமத்துக்[காணி]யாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு
மாவிந்த கடமை குடிமை ௺ . ட இத்த . . . கள் எங்கள் ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் அந்தராயம் குடிமை கோயிற்றமப்பேறு நகாவினியோகம் உள்ளி[ட்]டு வருவனவுங் இந்நிலத்துக்கு தண்டாதொழியக் கடவதாகவும் இந்நிலத்துக்குத் தெற்கு நோக்கி போன கிளை தாங்கி ஆலம் [க]ரையும் நீக்கி நீக்கி நின்ற நிலம் . . . . . செல்லக்கடவ . . . . செய்து கல்வெட்டி . . . . [ராசே]ந்திரசிங்கபுரத்து [நகரத்தோம்] [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௨௰௨} வது உம்பளநாட்டு மேலைவகை ராஜேந்திசிங்கபுரத்து நகரத்தோம் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சித்திரை வசந்தத்துக்கும் திருத்தமனகப்படிக்கும் ஆடி அருளவும் அமுது செய்தருளவும் . . . . அருளவும் வேண்டும் நிமந்தங்களுக்கு நாள் . . ற பலசெய்து . . . . மாடியருளவும் 𑌬𑍍𑌰𑌾 . தேவதானம் கடமை . ண்டு . . தானடிக்குத் தெற்கு எங்கள் காணியாய் பூசலாங்குடையான் திருமறைக்காட்டுடையான் சீதரன் பேரிலும் ஆனைவாயிலுடையான்
ஆளவந்தான் ஸ்ரீ . . . . பேரிலும் . . . . நாமத்துவிலை எழுதி எங்களூர் சாந்திக் கூத்திகளில் சி . ர்த் . தெமாங்குடிப் பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்திக்கு நாங்கள் விற்றநூணூரான ராசராசபுரத்துத் தொண்டி எல்லைக்கு மேற்க்கு உம்பள பெருவழிக்கு வடக்கு எங்கள் ஊர் காணியான . . . . ம் பந்தட்டம் . . . முக்கைக்கு கிழக்கு கடல் மண்டு தெ . . . . எல்லைக்கு தெற்கு நடுவுபட்ட நிலம் முப்பத்தய் வேலியும் இவள் இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு
மாவிந்த கடமை குடிமை {௺} . ட இத்த . . . கள் எங்கள் ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் அந்தராயம் குடிமை கோயிற்றமப்பேறு நகாவினியோகம் உள்ளிட்டு வருவனவுங் இந்நிலத்துக்கு தண்டாதொழியக் கடவதாகவும் இந்நிலத்துக்குத் தெற்கு நோக்கி போன கிளை தாங்கி ஆலம் கரையும் நீக்கி நீக்கி நின்ற நிலம் . . . . . செல்லக்கடவ . . . . செய்து கல்வெட்டி . . . . ராசேந்திரசிங்கபுரத்து நகரத்தோம் [॥] - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.6487183694854,79.6258302482739
- Has Number
- 39
- Date Created
- 1137
- Name
- Rājarāja (III?)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed