South Indian Inscriptions XVII, No. 462
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 462."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_462
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 462
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_462
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 432 of 1904,
- Abstract
- This inscription records the gift of land as tirunāmāṭṭukkāṇi to a deity (name lost) whose image was set up by Maluvali Selvan, a mudali in the temple of Tirumaraik- kāḍuḍaiyār. The sabha of Kundavai-chaturvēdimaṅgalam, a brahmadeya in Idaiyala- māḍu of Rājēndra-solavaḷanāḍu made the land free from taxes such as antarāyam, kuḍimai, and nāṭṭu viniyogam.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு𑌵னச்சக்கரவத்திகள் ஸ்ரீ 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ௨௰௭ வது ராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீ குந்தவை சருப்பேதிமங்கலத்து 𑌸பையோம் உடையார் திருமறைக்காடு உடையார் கோயிலில் முதலியாந மழுவாளி செல்வந் எழுத்தருளி வித்த உடையார் . . . . . வர்க்கு அவ்வூரில் திருநாமத்துக்காணியான குந்தவை வதிக்கு மேற்கு வாய்க்காலுக்கு வடக்கு ௪𑿝 ௨- சதிரத்து ௹#𑿀 . . ௨ சதிரத்து ௹𑿈## ஆக ௹# 𑌮𑌾 னால் தரப்படி மடக்கு ௹ கீழ்வாயினால்
ஒட்டுப்படி 𑿕 ௰௨ ௱ மும் தண்டத் திருவாய்மொழிந்தருளி ஏறின நெல்லுக்கு ஓபாதியும் தேவதான[ன]வொபாதி ஏறின மடக்கால் நெல்லும் உட்பட இன்நாயநாற்க்கு பூசைக்கு உடலாக இறையிலியாகக் குடுத்தமையில் இந் . . . . மத்தில் கழிந்து ஊரில் ஒற்றிவைக்கக் கடவதாகவும் இந்நிலத்துக்கும் தொற்று நீங்கல் க. . . . னன் ... ர்க்கு இவ்வூரில் இறையிலியாய் கொண்டலுடையார் [செழிய]கோனார்க்கு ய ..ய ன் உடையார் திருமறைக்காட்டு உடையார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த சண்டேசுரன்
கொட்டகம் ௹ ௪வ𑿇க்கும் அந்தராயம் குடிமை நாட்டுவினியோகம் ஊர் விவஸ்தை உள்ளிட்டு வருவனவும் தவிரக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகக் கல்வெட்டிக் குடுத்தோம் ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபு𑌵னச்சக்கரவத்திகள் ஸ்ரீ 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு {௨௰௭ வது ராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீ குந்தவை சருப்பேதிமங்கலத்து 𑌸பையோம் உடையார் திருமறைக்காடு உடையார் கோயிலில் முதலியாந மழுவாளி செல்வந் எழுத்தருளி வித்த உடையார் . . . . . வர்க்கு அவ்வூரில் திருநாமத்துக்காணியான குந்தவை வதிக்கு மேற்கு வாய்க்காலுக்கு வடக்கு {௪𑿝 {௨} - சதிரத்து ௹#𑿀 . . {௨} சதிரத்து ௹𑿈## ஆக ௹# 𑌮𑌾 னால் தரப்படி மடக்கு ௹ கீழ்வாயினால்
ஒட்டுப்படி 𑿕 {௰௨ {௱} மும் தண்டத் திருவாய்மொழிந்தருளி ஏறின நெல்லுக்கு ஓபாதியும் தேவதானனவொபாதி ஏறின மடக்கால் நெல்லும் உட்பட இன்நாயநாற்க்கு பூசைக்கு உடலாக இறையிலியாகக் குடுத்தமையில் இந் . . . . மத்தில் கழிந்து ஊரில் ஒற்றிவைக்கக் கடவதாகவும் இந்நிலத்துக்கும் தொற்று நீங்கல் க . . . . னன் . . . ர்க்கு இவ்வூரில் இறையிலியாய் கொண்டலுடையார் செழியகோனார்க்கு ய . . ய ன் உடையார் திருமறைக்காட்டு உடையார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த சண்டேசுரன்
கொட்டகம் ௹ {௪வ𑿇க்கும் அந்தராயம் குடிமை நாட்டுவினியோகம் ஊர் விவஸ்தை உள்ளிட்டு வருவனவும் தவிரக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகக் கல்வெட்டிக் குடுத்தோம் ௳ - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 38
- Date Created
- 1242
- Name
- Rājarāja (III?)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed