South Indian Inscriptions XVII, No. 454

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 454." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_454

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 454
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_454
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 424 of 1904,
Abstract
The details of date, viz. Makara śu 1 Wednesday, Tiruvōṇam correspond to 1250 A.D., January 5, Wednesday.
This inscription records that the Sivabrāhmaṇas of the temple of Tirumaṟaikkāḍu- Uḍaiyār, in Umbaḷa-nāḍu, agreed to maintain a perpetual lamp in the temple, with the income from the 1/4 veli of land in Anapāyachaturvēdimaṅgalam after paying all the dues on the land granted by Paḷḷiyāḷvi, the elder sister of (akkai?) Tiruchchiṟṟambalamuḍaiyāṉ of Sāṭṭanguḍi in Vandāḻai-vēlūr-kūṟṟam, a sub-division of Rājēndrachōḻa-vaḷanāḍu.
Śivallava (Śrivallabha-)ppeṟāṟu is mentioned as one of the boundaries of the gift land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருபுவநச்சக்கரவத்திகள் இராசேந்திரசோழதேவற்கு யாண்டு
நாலாவது மகர நாயற்றுப் பூ𑌰𑍍𑌵𑍍𑌵பக்ஷத்து 𑌪𑍍𑌰𑌥மையும் புதன்கிழமை-
யும் பெற்ற திருவொணத்து நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடு-
டையார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராமணரோம்
இராசேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்துச் சாத்த[ங்]கு-
டையான் திருச்சிற்றம்பலமுடையான் . க்கை பள்ளி யாழ்வி இந்றை நாளால் வத்-
த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு இந்நாட்டு தென்கால் அநபாயச்சருப்பேதி-
மங்கலத்து கொண்டு விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை சி[ல]வல்லப்பே-
ராற்றுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநந்தாவிளக்குப்-
புறத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கும் வ-
[ட]பாற்கெல்லை திருநாமத்துக்காணிக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெ-
ல்லையுள் நடுவுபட்ட பயிர் # வ இந்நிலம் காலும் பற்றிக் கடமை இறுத் -
து இறைமிகுதி கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவர் எரிக்கக் க-
டவதாக 𑌸ம்மதித்தோம் இகோயில் முப்பது வட்டத்து சிவப்பிராமண்ரோம் ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவநச்சக்கரவத்திகள் இராசேந்திரசோழதேவற்கு யாண்டு
நாலாவது மகர நாயற்றுப் பூ𑌰𑍍𑌵𑍍𑌵பக்ஷத்து 𑌪𑍍𑌰𑌥மையும் புதன்கிழமை-
யும் பெற்ற திருவொணத்து நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடு-
டையார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராமணரோம்
இராசேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்துச் சாத்தங்கு-
டையான் திருச்சிற்றம்பலமுடையான் . க்கை பள்ளி யாழ்வி இந்றை நாளால் வத்-
த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு இந்நாட்டு தென்கால் அநபாயச்சருப்பேதி-
மங்கலத்து கொண்டு விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை சிலவல்லப்பே-
ராற்றுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநந்தாவிளக்குப்-
புறத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கும் வ-
டபாற்கெல்லை திருநாமத்துக்காணிக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெ-
ல்லையுள் நடுவுபட்ட பயிர் # வ இந்நிலம் காலும் பற்றிக் கடமை இறுத்-
து இறைமிகுதி கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவர் எரிக்கக் க-
டவதாக 𑌸ம்மதித்தோம் இகோயில் முப்பது வட்டத்து சிவப்பிராமண்ரோம் ௳
Took Place At
On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Vēdāraṇyēśvara temple,
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
12.8843634851766,79.451046690562
Has Number
30
Date Created
1250
Name
Rājendra Chōḻa (III).
Dynasty
chōḻa

Collections

Not viewed