South Indian Inscriptions XVII, No. 445

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 445." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_445

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 445
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_445
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 423 of 1904,
Abstract
The details of date viz. Miṉa śu. 5, Thursday, Rōhiṇi correspond to 1182 A.D., March 11.
This records the gift of 150 kāśu of gold for a perpetual lamp to the deity in the Tirumaṟaikkāḍu temple, in Kuṉṟūr-nāḍu, a sub-division of Umbaḷa-nāḍu by Guṉa- malaippāḍi-uḍaiyāṉ Gaṅgaikoṇḍan Rājārājadēva alias Kottappichchōḻar. The Sivabrāh- maṇas received the money and undertook to supply one nāḻi of ghee by the standard measure vēdavaṇa-nāyakan, out of the interest on the endowed amount.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்]க்கு யாண்டு நா-
லாவது மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து பஞ்சமியும் வியாழகிழமையும் பெற்[ற]
[உ]ரொசணி நாள் உம்பள நாட்டு குன்றூ[ர்*] உடையார் திருமறைக்காடுடையார்க்கு சு
த்தம[ல்]லி வளநாட்டு வெண்ணிர் கூற்றத்து குணமலைப்பாடி உடையான விடை கொ
ண்டான் இரா[ச*]ரா[ச*]தேவரான கொத்தப்பிச் சோழர் சந்தராதித்தயற்கு செல்-
ல வைத்த திருனந்தாவிளக்கு ஒந்றுக்கு இக்கோயிற சிவப்பிராமணக்காணி உ[டை]-
ய கெமுகமந் உமையாழ்வான் ஆதித்ததேவனான திருமறைக்காடு பட்டனும் இ[வ]
ன் தம்பி கங்கைகொண்டானான் அண்டமுற நிமிரந்தபட்டனும் [இக்]கோத்திாத்து உ-
டையான் மருந்தா[ன ராயர்]தேவபடனும் இக்கோத்திரத்து அரிகண்ட தேவன் உய்யக்கொ-
ண்டாநான இரா[ச*]ரா[ச*]பட்டனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவனான ஆளுடையான் மானிக்க
கூத்தனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவன் ஆதித்ததேவனான எதிரிலிசோழபட்டனும்
இக்கோத்திரத்து வேதவனமுடையான் பிள்[ளா]நான விக்கிரம சோழபட்டனும் இச்-
கோத்திரத்து ஆதித்தன் அந்தியர்காலகெதியான குன்றூ[ர்]நாட்டு பட்டனும் இக்கோத்திரத்-
து தேவபெருமாநான நாற்பத்தெண்ணாயிர பட்டனும் இக்கோத்திரத்து திருமறைக்காட்டு உடையா-
ன் பெருமாநான குலோத்துங்சோழபட்டனும் ஆத்திரையன் திருவையாறுடையான் பெ-
ருமாநான வேத[வ]னநாயக பட்டனும் ஒமயிந்தன் முத்தான் தேவநாந ஆலால சுந்த-
பட்டனும் பாரத்துவாசி பிச்சன் பெருமாநான பழியஞ்சிப்பட்டனும் இக்கோத்திரத்து ப-
ஞ்சநெதிப் பிரநான ஆதித்தபட்டனும் இக்கோத்திரத்து திருச்சிற்றம்பலமுடையான் சங்-
காநான திருமறைக்காடு பண்டிதனு[ம்] இவ்வனைவோமு முள்ளிட்டு மற்று முப்பது வட்டத்துக் கா-
ணி உடைய சிவபிராமணரோம் இக்குணமலைப்பாடி உடையார் கங்கைகொண்டார். இரா[ச*]
ரா[ச*] தேவரான கொத்தப்பிச்சோழன் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொ-
ண்ட அன்றாடு நற்காசு ௱[௫௰ம்] இக்காசு நூற்றைப்பது[ம்*] கைக்கொண்டு முதல் நிற்க கடவதாக-
வும் பொலிசைக்கு வேதவன நாயகநாலே நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெ[ய்]யை அளந்து
திருவணுக்கன் திருவிளக்காக 𑌸ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தமாக எரிக்ககடவோமாக 𑌸ம்மதித்-
து இக்காசு நூற்றைம்பதுங் கைக்கொண்டு இவ்[வ*]னைவோம் உபையத்திட்டு குடுத்தோம்
இவ்வனைவோம்- உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்க்கு யாண்டு நா-
லாவது மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து பஞ்சமியும் வியாழகிழமையும் பெற்ற
உரொசணி நாள் உம்பள நாட்டு குன்றூர் உடையார் திருமறைக்காடுடையார்க்கு சு
த்தமல்லி வளநாட்டு வெண்ணிர் கூற்றத்து குணமலைப்பாடி உடையான விடை கொ
ண்டான் இராச ராச தேவரான கொத்தப்பிச் சோழர் சந்தராதித்தயற்கு செல்-
ல வைத்த திருனந்தாவிளக்கு ஒந்றுக்கு இக்கோயிற சிவப்பிராமணக்காணி உடை-
ய கெமுகமந் உமையாழ்வான் ஆதித்ததேவனான திருமறைக்காடு பட்டனும் இவ
ன் தம்பி கங்கைகொண்டானான் அண்டமுற நிமிரந்தபட்டனும் இக்கோத்திாத்து உ-
டையான் மருந்தான ராயர்தேவபடனும் இக்கோத்திரத்து அரிகண்ட தேவன் உய்யக்கொ-
ண்டாநான இராச ராச பட்டனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவனான ஆளுடையான் மானிக்க
கூத்தனும் இக்கோத்திரத்து அரிகண்டதேவன் ஆதித்ததேவனான எதிரிலிசோழபட்டனும்
இக்கோத்திரத்து வேதவனமுடையான் பிள்ளாநான விக்கிரம சோழபட்டனும் இச்-
கோத்திரத்து ஆதித்தன் அந்தியர்காலகெதியான குன்றூர்நாட்டு பட்டனும் இக்கோத்திரத்-
து தேவபெருமாநான நாற்பத்தெண்ணாயிர பட்டனும் இக்கோத்திரத்து திருமறைக்காட்டு உடையா-
ன் பெருமாநான குலோத்துங்சோழபட்டனும் ஆத்திரையன் திருவையாறுடையான் பெ-
ருமாநான வேதவனநாயக பட்டனும் ஒமயிந்தன் முத்தான் தேவநாந ஆலால சுந்த-
பட்டனும் பாரத்துவாசி பிச்சன் பெருமாநான பழியஞ்சிப்பட்டனும் இக்கோத்திரத்து ப-
ஞ்சநெதிப் பிரநான ஆதித்தபட்டனும் இக்கோத்திரத்து திருச்சிற்றம்பலமுடையான் சங்-
காநான திருமறைக்காடு பண்டிதனும் இவ்வனைவோமு முள்ளிட்டு மற்று முப்பது வட்டத்துக் கா-
ணி உடைய சிவபிராமணரோம் இக்குணமலைப்பாடி உடையார் கங்கைகொண்டார் . இராச
ராச தேவரான கொத்தப்பிச்சோழன் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொ-
ண்ட அன்றாடு நற்காசு {௱௫௰} ம் இக்காசு நூற்றைப்பதும் கைக்கொண்டு முதல் நிற்க கடவதாக-
வும் பொலிசைக்கு வேதவன நாயகநாலே நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெய்யை அளந்து
திருவணுக்கன் திருவிளக்காக 𑌸ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵தமாக எரிக்ககடவோமாக 𑌸ம்மதித்-
து இக்காசு நூற்றைம்பதுங் கைக்கொண்டு இவ்வ னைவோம் உபையத்திட்டு குடுத்தோம்
இவ்வனைவோம்- உ
Took Place At
On the south wall of the central shrine in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
13.4046890469237,79.7653100464859
Has Number
21
Date Created
1182
Name
Kulōttuṅga-Chōḻa (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed