South Indian Inscriptions XIX, No. 326
Cite this Item
"South Indian Inscriptions XIX, No. 326."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_326
Item Details
- Title
- South Indian Inscriptions XIX, No. 326
- Identifier
- South_Indian_Inscriptions_XIX_No_326
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 161 of 1931,
- Abstract
- This records a gift of 2 ma and a kani of land in Vänavaamadevi-chaturvedi- maigalum in Innambar-nalu on the northern bank of the river, for burning 1 perpetual lamps in the temple of Aditta-lavaram-Udaiyar at Tiruppurambiyam a divadana separated from Andittu-kügram, by Setti Peruman of Magarkuḍi in Maparkuḍi-nadu also on the northern bank. This Manarkali is probably the same as Manikkudi in the Kumbhakonam taluk. Vanavan-Madevi was a queen of Uttama Chola.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெரிபன்மற்கு யாண்டு
௰௩ பதின்மூன்றாவது திருவாலிநாட்டு திருக்குருகாவூர்[த்] தி[ரு*]வென்-
ளடை𑌮𑌹𑌾𑌦𑍇வர்[க்*]கு செம்பந அனந் நுத்தமநிதி-
யான உத்தம்சொழகெந்தவெளார் திருக்கற்றளிஇட்டு
இத்தெவர்[க்*]கு 𑌵𑍈த்த 𑌶𑍍𑌰𑍀பலி கொட்டக்[கடவ] இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀தரனான
பாங்காணையாகிய அஞூற்றுவவெளான் ஆள் முன்றும் இவன் ம-
க[ள் வெ]ட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய திருவழுந்தார்நாட்டு கழநிவாயில் மாதர்-
சிவன் மாணிக்கன் காடநாகிய உத்தமநிதிப் பெருகச்சனாள் நாலும்
இ[வை]ஞ்ஞூற்றுவலெளான் மகளையெ மெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய உ-
. . . ணி கெத்த நாள் ளிரளம்மாக ஆளொன்பது இவ்வொ
ன்பதாளுங் கொண்டு 𑌤𑍍𑌰𑌿கால முன்று சந்தியும் 𑌅𑌰𑍍𑌦𑌯𑌾மமும்
பள்னிபெழசியுங் கொட்ட[க்*)டவார்களா[க*]வும் இவர்களுக்கு செய்துகுடுத்த்
நி[லமா]வது [நம்] இவூர் மெலைஇடைப் புன்செய் தெவதானத்தெ பெருமாள்வதி-
[க்கு] வடக்கு வெலியெ முன்றுமா முக்காணி இவ்வெலியெ முன்றுமா முக்கா-
ணி நிலமும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவற் கொட்டகடவார்க[ளா]க செய்துகுடுத்தென் செ-
ம்பன அருளன் னு[த்த*]மநிதியாகிய உத்தமசொழமுவெந்த[வெ*]ளாநென் [சி]வ-
காமி 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌪𑍍𑌰𑌿யன் நெழுத்து இவர்களுக்கெ இட்ட புந்செய்-
யிலெ பள்ளியெழுச்கிக்கு இட்ட
நிலம் வரிப்படி மடக்கு ஒரு மாக-
ணி [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெரிபன்மற்கு யாண்டு
௰௩ பதின்மூன்றாவது திருவாலிநாட்டு திருக்குருகாவூர்த் திருவென்-
ளடை𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு செம்பந அனந் நுத்தமநிதி-
யான உத்தம்சொழகெந்தவெளார் திருக்கற்றளிஇட்டு
இத்தெவர்க்கு 𑌵𑍈த்த 𑌶𑍍𑌰𑍀பலி கொட்டக்கடவ இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀தரனான
பாங்காணையாகிய அஞூற்றுவவெளான் ஆள் முன்றும் இவன் ம-
கள் வெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய திருவழுந்தார்நாட்டு கழநிவாயில் மாதர்-
சிவன் மாணிக்கன் காடநாகிய உத்தமநிதிப் பெருகச்சனாள் நாலும்
இவைஞ்ஞூற்றுவலெளான் மகளையெ மெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய உ-
. . . ணி கெத்த நாள் ளிரளம்மாக ஆளொன்பது இவ்வொ
ன்பதாளுங் கொண்டு 𑌤𑍍𑌰𑌿கால முன்று சந்தியும் 𑌅𑌰𑍍𑌦𑌯𑌾மமும்
பள்னிபெழசியுங் கொட்டக்டவார்களாக வும் இவர்களுக்கு செய்துகுடுத்த்
நிலமாவது நம் இவூர் மெலைஇடைப் புன்செய் தெவதானத்தெ பெருமாள்வதி-
க்கு வடக்கு வெலியெ முன்றுமா முக்காணி இவ்வெலியெ முன்றுமா முக்கா-
ணி நிலமும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவற் கொட்டகடவார்களாக செய்துகுடுத்தென் செ-
ம்பன அருளன் னுத்த மநிதியாகிய உத்தமசொழமுவெந்தவெ ளாநென் சிவ-
காமி 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌪𑍍𑌰𑌿யன் நெழுத்து இவர்களுக்கெ இட்ட புந்செய்-
யிலெ பள்ளியெழுச்கிக்கு இட்ட
நிலம் வரிப்படி மடக்கு ஒரு மாக-
ணி [॥] - Took Place At
- ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE, VEĻVIDAINATHA Temple.
- Is Clerical Administrative Area Of
- Shiyāli
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkarugāvūr
- Spatial Coverage
- 10.8906637044125,79.1753013204139
- Has Number
- 5
Collections
Not viewed