South Indian Inscriptions XIX, No. 190

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 190." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_190

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 190
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_190
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 170 of 1931,
Abstract
This records a tax-free sale of a land situated along the river at Kuriyākkuḍi- man alam by the sabha of Viḍēlviḍugu-chaturvēdimangalam a brahmadiya in Nallarrur-nāḍu to the revenue authorities of the state (puravuvari-tiņaikkaļattār) for 3b0 kāśu (for being assigned to the temple). Mention is made, while giving the boundaries of the land, of a previous sale of another position of the land to one Virasekhara-Mūvēndavēļār.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெ𑌸ரி𑌪𑌰𑍍𑌨𑍍𑌮ற்கு யாண்டு எ-ஆவது தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ஞ் சாத்தூர் 𑌸𑌭𑍈யொம் இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀திருவாவடுதுறை𑌮𑌹𑌦𑍇𑌵ர்க்கு உ𑌤𑍍𑌤ரா[ய]ந 𑌸௦𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿க்கு 𑌸𑍍𑌤𑌪நஞ்செய்ய மூன்று காசு–ர நூற்றெட்டுக் கலசத்துக்குக் கிளியூர்நாட்டு 𑌦𑍇𑌵𑌦𑌾ன 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ம் திருவானைக்காலில் ஒமாசி ஒற்றியூரன் கூத்தன் ஆள்வார்க்குக் குடுத்த காசு ௰௫ பதினைஞ்சுங்கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵த் விற்றுக் குடுத்தொம் விற்றுக்குடுத்த நிலம் இவ் வூர்ப்பால் கிடக்கும் . . . . . . . . . .
ல்லை வாய்க்கு [ரை*]ரய்க்கு வடக்கும் மெல்பாற்கெல்லை கவிணியன் சங்கரன் மாறன் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை 𑌜𑌲𑌶𑌯னத்து𑌦𑍇வர் நிலத்துக்குத் தெற்கும் இந்நான்கெல்லையிலு மகப்பட்ட நி[ல*]ம் 𑌖௯𑌮𑿞 குழி 𑌖𑌨𑍍𑌦𑍇 இந்நிலம் காலெயரைக் காணி அரை மு𑌨𑍍𑌤𑌿ரி கைக்கிழ் ஒன்பது மாக்காணி [யி]ல் கிழக்கடைய இவ்வாள்வார்க்கு திருந𑌨𑍍𑌤வானப்புறம் மூன்றுமா நிக்கி இரண்டு மா முக்காணி அரை மு𑌨𑍍𑌤𑌿ரிகைக் கீழ் ஒன்பது மாக்காணி நிலமும் விற்றுக் குடுத்த விலைப் பொருளும் இறை காவலுக்குமாக இப் பதினைந்துஞ்சங் கொண்டு விற்றுக்குடுத்தொம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵ற் 𑌶𑍍𑌰𑍀கொயில் வாரியஞ் செய்வா.....
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெ𑌸ரி𑌪𑌰𑍍𑌨𑍍𑌮ற்கு யாண்டு எ- ஆவது தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ஞ் சாத்தூர் 𑌸𑌭𑍈யொம் இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀திருவாவடுதுறை𑌮𑌹𑌦𑍇𑌵ர்க்கு உ𑌤𑍍𑌤ராயந 𑌸௦𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿க்கு 𑌸𑍍𑌤𑌪நஞ்செய்ய மூன்று காசு-ர நூற்றெட்டுக் கலசத்துக்குக் கிளியூர்நாட்டு 𑌦𑍇𑌵𑌦𑌾ன 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ம் திருவானைக்காலில் ஒமாசி ஒற்றியூரன் கூத்தன் ஆள்வார்க்குக் குடுத்த காசு {௰௫} பதினைஞ்சுங்கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵த் விற்றுக் குடுத்தொம் விற்றுக்குடுத்த நிலம் இவ் வூர்ப்பால் கிடக்கும் . . . . . . . . . .
ல்லை வாய்க்கு ரை ரய்க்கு வடக்கும் மெல்பாற்கெல்லை கவிணியன் சங்கரன் மாறன் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை 𑌜𑌲𑌶𑌯னத்து𑌦𑍇வர் நிலத்துக்குத் தெற்கும் இந்நான்கெல்லையிலு மகப்பட்ட நில ம் 𑌖௯𑌮𑿞 குழி 𑌖𑌨𑍍𑌦𑍇 இந்நிலம் காலெயரைக் காணி அரை மு𑌨𑍍𑌤𑌿ரி கைக்கிழ் ஒன்பது மாக்காணி யில் கிழக்கடைய இவ்வாள்வார்க்கு திருந𑌨𑍍𑌤வானப்புறம் மூன்றுமா நிக்கி இரண்டு மா முக்காணி அரை மு𑌨𑍍𑌤𑌿ரிகைக் கீழ் ஒன்பது மாக்காணி நிலமும் விற்றுக் குடுத்த விலைப் பொருளும் இறை காவலுக்குமாக இப் பதினைந்துஞ்சங் கொண்டு விற்றுக்குடுத்தொம் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵ற் 𑌶𑍍𑌰𑍀கொயில் வாரியஞ் செய்வா . . . . .
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE, GOMUKTISVARA Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaduturai
Spatial Coverage
11.7639529478339,79.5621474867093
Has Number
6

Collections

Not viewed