South Indian Inscriptions XIII, No. 44
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 44."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_44
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 44
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_44
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 228 of 1911,
- Abstract
- This records a sale of a quarter portion (or vēli ?) of land (kāṟchey) by the Mila- parishad of Tirukkuḍamukkil, a dēvudān in Pambur-nāḍu on the northern bank (of the Kāvēri), to a certain Arayaṇ Kalangāmalai, a l'ellala resident of Tañjavūr who endowed it to the temple of Tirukkilkōṭṭattu-Paramasvamin for the daily feeding of a Sirayōgi in the temple. The land is said to have formed part of 4 reli which the assembly had received as abhishēka-dakshinai from the king).
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] । ௳ கோவிராஜகேஸரிவ𑌨𑍍𑌮ற்கு யா-
ண்டு மூன்றாவது வடகரைப் பாம்பூர்-
நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கி-
ல் மூலப [ரு*]ஷயோம் தஞ்சாவூரிருக்கும்
வெள்ளாளன் அரயன் கலங்காமலைக்கு விற்று
க்குடுத்த நிலமாவது[।*]நாங்கள் 𑌅𑌭𑌿ஷே𑌕𑌦
𑌕𑍍𑌷𑌿ணைப் பெற்ற இன்னம்பர்நாட்டு [ப]ழ[ங்]காவிரி
திருக்கீழ்க்கோட்டத்துப் பரம𑌸𑍍𑌵𑌾𑌮𑌿க்கு
மூலபருடையோம் விற்றுக்குடுத்த மிய்வா-
ய்க்கால் நால்வேலியில் வடகிழக்கடை விற்-
றுக்குடுத்த காற்செய்யும் எல்லை கீழ்பாற் கெல்-
லை மல்லிவாய் உண்ணி லைக்கு மேற்கும்
தெலபாற்கெல்லை தேவர் நிலத்துக்-
கு வடக்கும் மேல்பாற்கெல்லை இ𑌦𑍍𑌦𑍇வர் [நி]-
லத்துக்கே கிழக்கும் வடபாற்கெல்-
லை ஏரி[எ]ல்லை வரம்புக்குத் தெற்க்-
கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையி-
ல் அகப்பட்ட நிலம் காற்செயயும் மூல-
பரடைப்பெருமக்களிடை விலைகொண்ட பரிசெ உ-
த்த𑌮𑌾𑌗𑍍𑌰𑌮𑍍 ஒருகலம் 𑌶𑌿𑌵யோ𑌗𑌿 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்
தவற்கு ஒருவன் உண்ண𑌵𑍈த்தேன் அரயன்
கலங்காமலையேன் உண்ணும்படி கும்மாயமும் காய்க-
றியும் வெம்புழக்கும் புளிங்கறியும் பொறிக் கறியும் தயிர் உரியும் நெய் ஓ-
ரு பிடியும் சர்க்கரை வட்டு இரணடும் வாழைப்பழம் இரண்டும் பாக்கும் இப்படி வ-
ழுவாமேய் அட்டுக பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] । ௳ கோவிராஜகேஸரிவ𑌨𑍍𑌮ற்கு யா-
ண்டு மூன்றாவது வடகரைப் பாம்பூர்-
நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கி-
ல் மூலப ருஷயோம் தஞ்சாவூரிருக்கும்
வெள்ளாளன் அரயன் கலங்காமலைக்கு விற்று
க்குடுத்த நிலமாவது [।] நாங்கள் 𑌅𑌭𑌿ஷே𑌕𑌦
𑌕𑍍𑌷𑌿ணைப் பெற்ற இன்னம்பர்நாட்டு பழங்காவிரி
திருக்கீழ்க்கோட்டத்துப் பரம𑌸𑍍𑌵𑌾𑌮𑌿க்கு
மூலபருடையோம் விற்றுக்குடுத்த மிய்வா-
ய்க்கால் நால்வேலியில் வடகிழக்கடை விற்-
றுக்குடுத்த காற்செய்யும் எல்லை கீழ்பாற் கெல்-
லை மல்லிவாய் உண்ணி லைக்கு மேற்கும்
தெலபாற்கெல்லை தேவர் நிலத்துக்-
கு வடக்கும் மேல்பாற்கெல்லை இ𑌦𑍍𑌦𑍇வர் நி-
லத்துக்கே கிழக்கும் வடபாற்கெல்-
லை ஏரிஎல்லை வரம்புக்குத் தெற்க்-
கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையி-
ல் அகப்பட்ட நிலம் காற்செயயும் மூல-
பரடைப்பெருமக்களிடை விலைகொண்ட பரிசெ உ-
த்த𑌮𑌾𑌗𑍍𑌰𑌮𑍍 ஒருகலம் 𑌶𑌿𑌵யோ𑌗𑌿 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்
தவற்கு ஒருவன் உண்ண𑌵𑍈த்தேன் அரயன்
கலங்காமலையேன் உண்ணும்படி கும்மாயமும் காய்க-
றியும் வெம்புழக்கும் புளிங்கறியும் பொறிக் கறியும் தயிர் உரியும் நெய் ஓ-
ரு பிடியும் சர்க்கரை வட்டு இரணடும் வாழைப்பழம் இரண்டும் பாக்கும் இப்படி வ-
ழுவாமேய் அட்டுக பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the central shrine, nāgśēēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kumbakōṇam
- Spatial Coverage
- 11.2771996254315,79.5491855626426
- Has Number
- 1
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed