South Indian Inscriptions XIII, No. 172
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 172."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_172
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 172
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_172
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 240 of 1925,
- Abstract
- This records a gift of 2 mā of land left in charge of the dēvakarmis for burning a perpetual lamp in the temple of Paramasvami at Tiruppuṟambiyam, a dēvadāna separated from the division Andaṭṭu-kūṟṟam', by Sāvāndi Kumaran Mādēvan of Iḍaiyārrukkuḍi (residing at) at Vänavaṇmādēvi-chaturvēdimaṅgalam, a brahn adēya in Innambar-nāḍu The name of the brahmadēya village suggests its origin to Vāṇava¬mahādēvi, a queen of Uttama-Chōḷa (M.E.R. 1926, II,21) or to the queen of Sundara-Chōḷa, the mother of Rājarāja I (ibid. II, 16).
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*]
கோராஜகேசரிபந்
மற்க்கு யாண்டு ஏழா-
வது வடகரை இன்னம்பர்-
நாட்டு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வானவந்-
மதேவிச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திம-
ங்கலத்து இடையா-
ற்றுக்குடிச் சாவாந்தி-
க் குமரன் மாதேவனெ[ன்*]
[அண்டாட்டுக்கூற்றத்து] நின்று நீ
ங்கிய தேவதானந் திரு-
ப்புறம்பியம் உடைய பர-
ம𑌸𑍍𑌵𑌾மிக்கு சந்𑌤𑍍𑌰𑌾தித்த-
வல் எரிய வைத்த திருநொந்த
தாவிளக் கொன்றினுக்கும்
வைத்த நிலமாவது இவ்வான
வன𑌮𑌹𑌾𑌦𑍇ச்சது𑌰𑍍𑌵𑍇
திமங்கலத்து ராஜகேஸ-
ரிவதிக்கு கிழக்கு தாமத்து-
வாய்க்காலுக்கு வடக்கு மேக்க-
டைஞ்ச முதற்கண்ணாற்று
தெற்கினின்று முதற்றுண்
டத்து நிலம் ௨𑿈 இந்நில[ம்*]
இரண்டு மாவும் சந்தி𑌤𑍍𑌰𑌾தி-
த்தவல் ஒரு நொன்-
தாவிளக்கெரிப்பதாக இ-
றை நீக்கி நின்ற போகங்-
கொண்டு திருநொந்தாவி
ளக்கொன்றும் தேவக𑌨𑍍𑌮𑌿க-
ளே யெரிப்பதாக உதகபூ-
𑌰𑍍𑌵𑍍𑌵ஞ் செய்து ஓலைசெய்-
துகுடுத்தேன் திருப்புறம்-
பியமுடைய பரம𑌸𑍍𑌵𑌾-
மிக்கு குமரந் மாதேவன்
இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
கோராஜகேசரிபந்
மற்க்கு யாண்டு ஏழா-
வது வடகரை இன்னம்பர்-
நாட்டு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வானவந்-
மதேவிச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திம-
ங்கலத்து இடையா-
ற்றுக்குடிச் சாவாந்தி-
க் குமரன் மாதேவனென்
அண்டாட்டுக்கூற்றத்து நின்று நீ
ங்கிய தேவதானந் திரு-
ப்புறம்பியம் உடைய பர-
ம𑌸𑍍𑌵𑌾மிக்கு சந்𑌤𑍍𑌰𑌾தித்த-
வல் எரிய வைத்த திருநொந்த
தாவிளக் கொன்றினுக்கும்
வைத்த நிலமாவது இவ்வான
வன𑌮𑌹𑌾𑌦𑍇ச்சது𑌰𑍍𑌵𑍇
திமங்கலத்து ராஜகேஸ-
ரிவதிக்கு கிழக்கு தாமத்து-
வாய்க்காலுக்கு வடக்கு மேக்க-
டைஞ்ச முதற்கண்ணாற்று
தெற்கினின்று முதற்றுண்
டத்து நிலம் {௨𑿈} இந்நிலம்
இரண்டு மாவும் சந்தி𑌤𑍍𑌰𑌾தி-
த்தவல் ஒரு நொன்-
தாவிளக்கெரிப்பதாக இ-
றை நீக்கி நின்ற போகங்-
கொண்டு திருநொந்தாவி
ளக்கொன்றும் தேவக𑌨𑍍𑌮𑌿க-
ளே யெரிப்பதாக உதகபூ-
𑌰𑍍𑌵𑍍𑌵ஞ் செய்து ஓலைசெய்-
துகுடுத்தேன் திருப்புறம்-
பியமுடைய பரம𑌸𑍍𑌵𑌾-
மிக்கு குமரந் மாதேவன்
இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the west wall of the central shrine, sākshīśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppuṟambiyam
- Spatial Coverage
- 10.8653291402638,78.6406921192875
- Has Number
- 15
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed