South Indian Inscriptions V, No. 989
Cite this Item
"South Indian Inscriptions V, No. 989."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_989
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 989
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_989
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 125 of 1896,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] 𑌤𑍍𑌰𑌿ரிபுவனச்சக்காவ-
த்[திகள்] மதுரையும் பா[ண்]டி-
[யன்மு]டித்த[லை]யுங் கொண்ட
ருளின ஸ்ரீகுலொத்துங்கசொழதெவ-
[ர்க்*]கு [யா]ண்டு ய௪ வது இராஜாயி[ரா]ஜ-
வள நாட்டுத் திருக்கழுமலிநாட்டுப் பிர-
மதெசம் திருக்க[ழுமல]த்துத் திருத்தொ
ணிபுரமுடையநாய[நா]ற்கு ஜெயங்-
கொண்டசொழமண்டலத்து மென்மலை-
ப்பழயனூர்நாட்டுப் பழையனூ-
ருடையான் வேதவனமுடையான் உ-
டையநாயகனுக்குப் புக்க நடுவி-
ல்நாடான இராஜராஜவளநாட்டு
ஆநாங்கூர்க் குன்றங்கிழான் ஜென-
[நா]தகற்பகம் அரையன் மகள் எதி-
ரிலாப் பெருமாளும் இவள்மக-
ன் சுத்[தமலி வ]ளநாட்டு வெண்-
ணிக்கூற்றத்துப் பெருமுருடை[யா]-
ன் [நா]யன் திருவெகம்பமுடையா[னு]-
[க்கு]ப் புக்க உமையாழ்வியும் இவ்வி-
ருவொம் எ[ங்*]கள் பர்த்தாக்களுக்கும் [எ]-
ங்களுக்கும் எங்கள் வங்சத்துக்கு
ம் நன்றாக இராஜராஜவளநாட்டு
மாத்தூர் [நா]ட்டு ஒழுகறையான
குலோத்துங்க சொழநல்லூர்க்கனை-
யூர் நந்திமங்கலங்கிழான் சூரிய-
தெவன் திருஞானசம்பந்தனர் முன்-
[னி]லையாக இவர்பக்கல் காசு குடுத்து
இவர் பலர்பெரிலும் காசு குடுத்துக் கொண்[டு*]
இவர்பெரிலே பிரமாணம் பண்ணி
நாங்கள் கொண்டு விட்ட ஊர்
க்கணக்(க்)குச் செற்றூருடை-
யானுஞ் சபையாரு மெழுத்திட்ட
சபாநியொகப்படி சந்திராதித்த-
வரை காசு
கொள்ளாவிறையிலியாக விட்ட நி-
லமாவது திருக்கழுமலத்துச் சுத்-
தமலிவதிக்கு மேற்குத் தில்லைவிட-
ங்கவாய்க்காலுக்குத் தெற்கு க கண்-
ணாற்று உ-ஞ்சதிரத்து வாச்சியன் திரு
த்தொணிபுரமுடையான் பக்கல்
கொண்ட கொல்லை குழி [௩]௱-ம் கா-
சிபங் சிருடைக்கழல் ஆழ்வா-
ந் பக்கல் கொண்ட கொல்லைய் கு
ழி ௩௱ம் காசிவந் உய்யநிந்றாடி ப-
க்கல் கொண்ட கொல்லை குழி முன்நூ-
றும் சுத்தமலிவதி[க்]கு மேற்கு தி
ல்லைவிடங்கவாக்காலுக்கு தெற்-
கு உ -ண்டாங் க[ண்ணா]ற்று முந்றா
ஞ் சதிரத்து துண்டத்து சாவாந்தி விர-
பத்திரங் உய்யக்கொண்டபிள்ளைபக்-
கல் கிழக்கிட்டு தெற்கடைய அம்ப-
து குழி நிக்கிக கொண்ட கொல்லைய் குழி
௱ ம் முதற் கண்ணாற்று முன்றாஞ் சதி
ரத்து விரச்சி-
யன் சேந்தந் திருவெண்காடுடையான்
உள்ளிட்டார்பக்கம் கொண்ட கொல்லை
குழி ௱-ம் ஆகக் கொல்லை குழி ௲ நிலம் இ இன்-
நிலம் அரையில் இவ[ர்*]களுக்கு ஜிவநத்துக்
கு விட்ட நிலம் திருநன்தவனம் செய்தாநிலம் காலும் கைக்-ெ
காண்டு தாங்கள் வெண்டிந பயிற் செய்
துகொண்டு நிக்கிநின்ற நிலம் நாயநாற்-
க்குத் திருநன்தவநம் செய்து நறு திருப்ப[ள்*]ளி-
த்தாமம் ஆகவும் படக் குடிக்குற்றம் படாமற் ெ
செய்து அளக்[க*]கடவாரரகவும் இந்நிலம்
அரை[யு]ம் ச[ந்]திராதித்தவரை காசுகொள்ளா யி 𑍈ற
யிலியாகக் கொண்டு விட்டொம் எதிரிலாப்பெரு
மாளும் இவன் மகள் உமையாழ்வியும் யிவ்விரு 𑍇
வாம் இதுஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 |||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿ரிபுவனச்சக்காவ-
த்திகள் மதுரையும் பாண்டி-
யன்முடித்தலையுங் கொண்ட
ருளின ஸ்ரீகுலொத்துங்கசொழதெவ-
ர்க்கு யாண்டு {௰௪} வது இராஜாயிராஜ-
வள நாட்டுத் திருக்கழுமலிநாட்டுப் பிர-
மதெசம் திருக்கழுமலத்துத் திருத்தொ
ணிபுரமுடையநாயநாற்கு ஜெயங்-
கொண்டசொழமண்டலத்து மென்மலை-
ப்பழயனூர்நாட்டுப் பழையனூ-
ருடையான் வேதவனமுடையான் உ-
டையநாயகனுக்குப் புக்க நடுவி-
ல்நாடான இராஜராஜவளநாட்டு
ஆநாங்கூர்க் குன்றங்கிழான் ஜென-
நாதகற்பகம் அரையன் மகள் எதி-
ரிலாப் பெருமாளும் இவள்மக-
ன் சுத்தமலி வளநாட்டு வெண்-
ணிக்கூற்றத்துப் பெருமுருடையா-
ன் நாயன் திருவெகம்பமுடையானு-
க்குப் புக்க உமையாழ்வியும் இவ்வி-
ருவொம் எங்கள் பர்த்தாக்களுக்கும் எ-
ங்களுக்கும் எங்கள் வங்சத்துக்கு
ம் நன்றாக இராஜராஜவளநாட்டு
மாத்தூர் நாட்டு ஒழுகறையான
குலோத்துங்க சொழநல்லூர்க்கனை-
யூர் நந்திமங்கலங்கிழான் சூரிய-
தெவன் திருஞானசம்பந்தனர் முன்-
னிலையாக இவர்பக்கல் காசு குடுத்து
இவர் பலர்பெரிலும் காசு குடுத்துக் கொண்டு
இவர்பெரிலே பிரமாணம் பண்ணி
நாங்கள் கொண்டு விட்ட ஊர்
க்கணக்க்குச் செற்றூருடை-
யானுஞ் சபையாரு மெழுத்திட்ட
சபாநியொகப்படி சந்திராதித்த-
வரை காசு
கொள்ளாவிறையிலியாக விட்ட நி-
லமாவது திருக்கழுமலத்துச் சுத்-
தமலிவதிக்கு மேற்குத் தில்லைவிட-
ங்கவாய்க்காலுக்குத் தெற்கு க கண்-
ணாற்று உ- ஞ்சதிரத்து வாச்சியன் திரு
த்தொணிபுரமுடையான் பக்கல்
கொண்ட கொல்லை குழி {௩௱} - ம் கா-
சிபங் சிருடைக்கழல் ஆழ்வா-
ந் பக்கல் கொண்ட கொல்லைய் கு
ழி {௩௱ம் காசிவந் உய்யநிந்றாடி ப-
க்கல் கொண்ட கொல்லை குழி முன்நூ-
றும் சுத்தமலிவதிக்கு மேற்கு தி
ல்லைவிடங்கவாக்காலுக்கு தெற்-
கு உ- ண்டாங் கண்ணாற்று முந்றா
ஞ் சதிரத்து துண்டத்து சாவாந்தி விர-
பத்திரங் உய்யக்கொண்டபிள்ளைபக்-
கல் கிழக்கிட்டு தெற்கடைய அம்ப-
து குழி நிக்கிக கொண்ட கொல்லைய் குழி
௱} ம் முதற் கண்ணாற்று முன்றாஞ் சதி
ரத்து விரச்சி-
யன் சேந்தந் திருவெண்காடுடையான்
உள்ளிட்டார்பக்கம் கொண்ட கொல்லை
குழி {௱} - ம் ஆகக் கொல்லை குழி {௲} நிலம் இ இன்-
நிலம் அரையில் இவர்களுக்கு ஜிவநத்துக்
கு விட்ட நிலம் திருநன்தவனம் செய்தாநிலம் காலும் கைக்- ெ
காண்டு தாங்கள் வெண்டிந பயிற் செய்
துகொண்டு நிக்கிநின்ற நிலம் நாயநாற்-
க்குத் திருநன்தவநம் செய்து நறு திருப்பள்ளி-
த்தாமம் ஆகவும் படக் குடிக்குற்றம் படாமற் ெ
செய்து அளக்க கடவாரரகவும் இந்நிலம்
அரையும் சந்திராதித்தவரை காசுகொள்ளா யி 𑍈ற
யிலியாகக் கொண்டு விட்டொம் எதிரிலாப்பெரு
மாளும் இவன் மகள் உமையாழ்வியும் யிவ்விரு 𑍇
வாம் இதுஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ । - - Took Place At
- ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Shiyāli
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Shiyāli
- Spatial Coverage
- 14.4658186266097,79.9856567714689
- Has Number
- 2
Collections
Position: 1682 (1 views)