South Indian Inscriptions V, No. 978

Cite this Item

"South Indian Inscriptions V, No. 978." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_978

Item Details

Title
South Indian Inscriptions V, No. 978
Identifier
South_Indian_Inscriptions_V_No_978
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 116 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] திங்க ளெர்தரு தந்றொங்கல் வெண்கு-
டைக்கீழ் நிலமக ணிலவ மல[ர்]மகட் புணர்து செங்கொ
லொச்சிக் கருங்கலி கடிந்து தந் சிறியத[𑌾]தையையு[ம்] திருத்-
தமையனையும் குறிகொள் தந் னிளங்கொக்களையும்
நெறியுணர் தந் றிரு[ப்] புத[ல்வ]ர்த[ம் ை]ம[யு]ந்து[ந்]றெழில்
வாநவர்[வ]ல்லவக் மீநவந் கங்கந் இலங்கயற்கிறைவ-
ந் புலங்கெழற் பல்லவந் கந்[ன]குச்சியர் கா[வல்]நெநப்
பொந்நணி சுடர்மணிமகுடஞ் குட்டிப் [ப]டர்புகழ் பாங்கல-
ர்க்கவர் நாடருளிப் பாங்குற ம[ந்]நு பல லூழியுள் தெந்நவந் மு-
[வ]ருள் மாநாபாண[ந்] பொந்முடியாநாப் பருமதின் பசு𑌨𑍍𑌤லை பொ[ரு]க-
ளத் த[ரி][ந்*]து வாரளவிய கழல் விரகொள்னை மு[னை]வயிற்[பி]டித்துத் தநத்திவாரண-
க் கதக்கடக்களி[ற்றா] லுகைப்பித்தருளி அ𑌨𑍍𑌤[மி]ல் பெரும்புகழ்ச் சு𑌨𑍍𑌤ரபாண்டி-
யந் ஒற்றை வெண்குடையும் கற்றை வெண் கவரியுஞ் சிங்காசநமும் வெங்கள
த் திழந்து தந் முடி விழத் தலைவிரித் தடிதளர் 𑌨𑍍𑌤𑍋டத் தொல்லையில் முல்[லை]யூ[ர்*]-
த் துரத்தி யொல்கலில் வெணாட்டரைசைச் செணாட்டொதுக்கி மெவுபுக[ழிரா] மகுட மூவ[ர்] கெ-
ட முரினு மிடல்கெழு வில்லவந் குடர்மடிக் கொண்டு தந் நாடு விட்டொடிக் நாடுபுக் கொளிப்ப வஞ்சி-
யம் பொதுமலர் மலை𑌨𑍍𑌤𑌾ங் கெஞ்சலில் விலைகெழு கா𑌨𑍍𑌤𑌾ளூர்ச்சாலை கலமறுப்பித் தாஹவமல்
லநும் அஞ்சற் கெவுதந் றாங்கரும் படையா வாங்கவந் செனையுட் கண்டப்பயனு கங்காதிரநு ம[ண்ட]-
மர் க[ளி]ற்றொடு மடியத் திண்டிறல் விரிதர விக்கியும் விசையாதித்தநு[ம்] கருமுரட் சாங்கமயநு முதலிநர் [𑌸]-
மர[𑌭𑍀]ருவொத்துடை நிமிர்சுடர்ப் பொந்நொ டய்ங்கரி புரவியொடும் பிடித்துத் தந்நாடையிற் ஜயங்கொ[ண்டு]
துந்ந[𑌾*]ர் கொள்ளிப்பாக்கையுள் னெரிமடுப்பித் தொருதநித் தண்டாற் பொருகடவிலங்கயர் கொமகந் விக்கிரம
பாஹுவிந் மகுடமும் முந்றநக் குடைந்து தெந்றமிழ் மண்டல முழுவது மிழனு எழ்கடலீழம்புக் கிலங்கெசநாகி[ய]
விக்கிரமபாண்டியன் பருமணிக்குடமுங் காண்டகு தந்ந்தாகிய தந் கந்நகுச்சியிலும் ஆர்கலி யீழஞ் சிரிதெந்
றெண்ணி உளங்கொள்நாடு தந் துறவொடும் புகுந்து விளங்கு முடிகவித்த விரசலாமெகந் பொர்க்களத்தஞ்சி
த் தங்த[𑌾]ற்களி றிழிந்து கவ்வையுற்றொடிக் காதலியொடு தந்[றவ்] வையைப் பிடித்துத் தாயை முக்க[ரி]ய ஆ-
ங்க[வ*]மாநம் நீங்குதற்காக மீட்டுவந்து வாட்டொழி லூழந்து வெங்களத் துல𑌨𑍍𑌤 வச்சிங்களத்தரைசந் பொந்ந-
[ணிமு]டியுங் கந்நரந் வழிவதுரைகொ ளீழத்தரைசநாகிய சீர்வல்லவந் மதகராஜந் எல்லொளித்தடர் ம-
ணிமுடியுங் கொண்டு வடபுலத் திருகாலாவதும் பொருபடை நடாத்திக் கண்டர்தி[ந]கரந் நார[ண]ந் கணவதி
வண்டலர் தெரியல் மதிசூதநரெந் றெனைப் பலவரைசரை முனைவயிற் றுரத்தி வம்[ப]வர் தருபொழி[ல்]
கம்பிலிக்கருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவர் மீநவர் வெழ்குலச் சளுக்கியர் [வ]
ல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சிந்தூர் ஐய்யணர் சிங்களர் பங்களர் அ𑌨𑍍𑌤[ர*] ர்முதலியர் அரைச
ரிடு[தி]றைகளும் ஆறிலொந் றவநியிற் கூறுகொள் பொருள்களும் உகந்து நாந்மறையவா முக-
[னு]கொளக் குடுத்து [வி]𑌶𑍍𑌵லொகத்து விளங்கு மறுநெறி நிந்று அ𑌶𑍍𑌵மெதஞ் செய்தரைசு விற்
[றிரு]𑌨𑍍𑌤 ஜயங்கொண்டசொழந் உயர்ந்த பெரும்புகழ் கொவிராஜகெ𑌸ரி𑌵𑌨‍𑍍𑌮ராந உடையார் ஸ்ரீராஜா𑌧𑌿ரா-
ஜ𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு ௨௰௯ ஆவது ள் ௱௫௰௧-னால் கங்கைகொண்டசொழபுரத்து நம் விட்டிநுள்[ள]ால்
கங்கைகொண்டசொழந்மாளிகையில் வடக்கிற் சொபாநத்து எழு𑌨𑍍𑌤ருளி இருனுந்து 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சிங்கவளநாட்டு[தி]ரு-
விந்த[ளூ]ர்நாட்டு அழகியசொழநல்லூர் வெள்ளாந்வகையில் மு[த]ல் யாண்டு ௨௰௯ ஆவது முதல் தவிர்னு இவ்வூர் அ$$$[ப]டி
௺ ௰௯இக$$$$மாவ[$*]லும் ஊரிருக்கையாலும் ஊருண்
குளத்தாலும் பிடாரிகோயிலாலும் நிங்கு நீ இங்$$$$$ நீக்கி ௺ ௰௯வ𑌮
$$$$ மாவிநால் நிச்சயித்து இறைகட்டிநபடி தவிர்த்தந வரிசைக்கி-
ழ் வ𑌨𑍍𑌤 $$$$$ ம் இந்நாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர் திருவெண்காடு உ.ை
டயார் கோயிலில் துப்பயந் உத்தமசொழி எழு𑌨𑍍𑌤ருளுவித்த அ𑌰𑍍𑌤‍𑍍𑌤𑌨𑌾ரி𑌦𑍇𑌵ர்க்கு வேண்டும் நில[ந்*]
தங்களுக்கு யாண்டு ௨௰௯ ஆவதுமுதல் ஆட்டாண்டுதொறும் நிற்றிறையாய் இருப்பதாக தெவதா-
நமாக வரியிலிட்டுக் குடுத்தது [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திங்க ளெர்தரு தந்றொங்கல் வெண்கு-
டைக்கீழ் நிலமக ணிலவ மலர்மகட் புணர்து செங்கொ
லொச்சிக் கருங்கலி கடிந்து தந் சிறியதாதையையும் திருத்-
தமையனையும் குறிகொள் தந் னிளங்கொக்களையும்
நெறியுணர் தந் றிருப் புதல்வர்தம் மையுந்துந்றெழில்
வாநவர்வல்லவக் மீநவந் கங்கந் இலங்கயற்கிறைவ-
ந் புலங்கெழற் பல்லவந் கந்னகுச்சியர் காவல்நெநப்
பொந்நணி சுடர்மணிமகுடஞ் குட்டிப் படர்புகழ் பாங்கல-
ர்க்கவர் நாடருளிப் பாங்குற மந்நு பல லூழியுள் தெந்நவந் மு-
வருள் மாநாபாணந் பொந்முடியாநாப் பருமதின் பசு𑌨𑍍𑌤லை பொருக-
ளத் தரிந்து வாரளவிய கழல் விரகொள்னை முனைவயிற்பிடித்துத் தநத்திவாரண-
க் கதக்கடக்களிற்றா லுகைப்பித்தருளி அ𑌨𑍍𑌤மில் பெரும்புகழ்ச் சு𑌨𑍍𑌤ரபாண்டி-
யந் ஒற்றை வெண்குடையும் கற்றை வெண் கவரியுஞ் சிங்காசநமும் வெங்கள
த் திழந்து தந் முடி விழத் தலைவிரித் தடிதளர் 𑌨𑍍𑌤𑍋டத் தொல்லையில் முல்லையூர்-
த் துரத்தி யொல்கலில் வெணாட்டரைசைச் செணாட்டொதுக்கி மெவுபுகழிரா மகுட மூவர் கெ-
ட முரினு மிடல்கெழு வில்லவந் குடர்மடிக் கொண்டு தந் நாடு விட்டொடிக் நாடுபுக் கொளிப்ப வஞ்சி-
யம் பொதுமலர் மலை𑌨𑍍𑌤𑌾ங் கெஞ்சலில் விலைகெழு கா𑌨𑍍𑌤𑌾ளூர்ச்சாலை கலமறுப்பித் தாஹவமல்
லநும் அஞ்சற் கெவுதந் றாங்கரும் படையா வாங்கவந் செனையுட் கண்டப்பயனு கங்காதிரநு மண்ட-
மர் களிற்றொடு மடியத் திண்டிறல் விரிதர விக்கியும் விசையாதித்தநும் கருமுரட் சாங்கமயநு முதலிநர் 𑌸-
மர𑌭𑍀]ருவொத்துடை நிமிர்சுடர்ப் பொந்நொ டய்ங்கரி புரவியொடும் பிடித்துத் தந்நாடையிற் ஜயங்கொண்டு
துந்நார் கொள்ளிப்பாக்கையுள் னெரிமடுப்பித் தொருதநித் தண்டாற் பொருகடவிலங்கயர் கொமகந் விக்கிரம
பாஹுவிந் மகுடமும் முந்றநக் குடைந்து தெந்றமிழ் மண்டல முழுவது மிழனு எழ்கடலீழம்புக் கிலங்கெசநாகிய
விக்கிரமபாண்டியன் பருமணிக்குடமுங் காண்டகு தந்ந்தாகிய தந் கந்நகுச்சியிலும் ஆர்கலி யீழஞ் சிரிதெந்
றெண்ணி உளங்கொள்நாடு தந் துறவொடும் புகுந்து விளங்கு முடிகவித்த விரசலாமெகந் பொர்க்களத்தஞ்சி
த் தங்தாற்களி றிழிந்து கவ்வையுற்றொடிக் காதலியொடு தந்றவ் வையைப் பிடித்துத் தாயை முக்கரிய ஆ-
ங்கவ மாநம் நீங்குதற்காக மீட்டுவந்து வாட்டொழி லூழந்து வெங்களத் துல𑌨𑍍𑌤 வச்சிங்களத்தரைசந் பொந்ந-
ணிமுடியுங் கந்நரந் வழிவதுரைகொ ளீழத்தரைசநாகிய சீர்வல்லவந் மதகராஜந் எல்லொளித்தடர் ம-
ணிமுடியுங் கொண்டு வடபுலத் திருகாலாவதும் பொருபடை நடாத்திக் கண்டர்திநகரந் நாரணந் கணவதி
வண்டலர் தெரியல் மதிசூதநரெந் றெனைப் பலவரைசரை முனைவயிற் றுரத்தி வம்பவர் தருபொழில்
கம்பிலிக்கருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவர் மீநவர் வெழ்குலச் சளுக்கியர் வ
ல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சிந்தூர் ஐய்யணர் சிங்களர் பங்களர் அ𑌨𑍍𑌤ர ர்முதலியர் அரைச
ரிடுதிறைகளும் ஆறிலொந் றவநியிற் கூறுகொள் பொருள்களும் உகந்து நாந்மறையவா முக-
னுகொளக் குடுத்து வி𑌶𑍍𑌵லொகத்து விளங்கு மறுநெறி நிந்று அ𑌶𑍍𑌵மெதஞ் செய்தரைசு விற்
றிரு𑌨𑍍𑌤 ஜயங்கொண்டசொழந் உயர்ந்த பெரும்புகழ் கொவிராஜகெ𑌸ரி𑌵𑌨𑍍𑌮ராந உடையார் ஸ்ரீராஜா𑌧𑌿ரா-
ஜ𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு {௨௰௯} ஆவது ள் {௱௫௰௧} - னால் கங்கைகொண்டசொழபுரத்து நம் விட்டிநுள்ளால்
கங்கைகொண்டசொழந்மாளிகையில் வடக்கிற் சொபாநத்து எழு𑌨𑍍𑌤ருளி இருனுந்து 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சிங்கவளநாட்டுதிரு-
விந்தளூர்நாட்டு அழகியசொழநல்லூர் வெள்ளாந்வகையில் முதல் யாண்டு {௨௰௯} ஆவது முதல் தவிர்னு இவ்வூர் அ$$$படி
௺ {௰௯இக$$$$மாவ$] லும் ஊரிருக்கையாலும் ஊருண்
குளத்தாலும் பிடாரிகோயிலாலும் நிங்கு நீ இங்$$$$$ நீக்கி {௺} {௰௯வ𑌮
$$$$ மாவிநால் நிச்சயித்து இறைகட்டிநபடி தவிர்த்தந வரிசைக்கி-
ழ் வ𑌨𑍍𑌤 $$$$$ ம் இந்நாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர் திருவெண்காடு உ . ை
டயார் கோயிலில் துப்பயந் உத்தமசொழி எழு𑌨𑍍𑌤ருளுவித்த அ𑌰𑍍𑌤𑍍𑌤𑌨𑌾ரி𑌦𑍇𑌵ர்க்கு வேண்டும் நிலந்
தங்களுக்கு யாண்டு {௨௰௯} ஆவதுமுதல் ஆட்டாண்டுதொறும் நிற்றிறையாய் இருப்பதாக தெவதா-
நமாக வரியிலிட்டுக் குடுத்தது [॥]
Took Place At
On the north wall of the SAME SHRINE
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
6

Collections

Position: 1682 (1 views)