South Indian Inscriptions V, No. 718
Cite this Item
"South Indian Inscriptions V, No. 718."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_718
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 718
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_718
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 155 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு ௪ ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾ன[த்*]தில் பெ-
ருமா(ன்)னடிகளுக்கு ஆரியக்கூத்தாட ஸ்ரீகா[𑌰𑍍𑌯𑍍𑌯]ம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண்உடையான் கோயில் மயிலைஆன பரா-
ந்தக மூவேந்தவெளாரும் திரைமுர்க[𑌾டுடை]யாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தெவக𑌨𑍍𑌮𑌿களும் நாடகசாலையி(ல்)-
லெ இருந்து கித்திமறைக்காடன் ஆன திருவென்அறை சாக்கை[க்*]கு நிவந்த[ஞ்*] செய்து குடுக்க என்று எவலால் இத்தெவர் தெ-
வதானம் விளங்கு[டி] கிலத்தில் பறைச்செரி பத்து உள்பட நிலம் வெலியும் இவ்வாண்[டி]ன் எதிராமாண்டு முதல் இந்-
நிலங் கொண்டு தைப்பூசத் திருநாளில்[லெ] கூத்தாடுவதாக[வும்] திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தா-
டுவதாகவும் வைய்காசி திருவாதிரையின் பிற்றைநாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து எழு அங்கமும் ஆடுவதாகவும்
[ப]ண்ட[𑌾*]ரத்தெய் பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் [இக்நெ]ல்லும் வில அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அ[வ்*]ல[வ்*]வாண்டையி[டு] . . .
கவும் இப்பரிசு கிர்த்திமறைக்காடனால்
[திரு]வெள்ளறைச் சாக்கைக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி . . . .
. . . . . . . . . . - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௪} ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾னத்தில் பெ-
ருமான்னடிகளுக்கு ஆரியக்கூத்தாட ஸ்ரீகா𑌰𑍍𑌯𑍍𑌯ம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண்உடையான் கோயில் மயிலைஆன பரா-
ந்தக மூவேந்தவெளாரும் திரைமுர்காடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தெவக𑌨𑍍𑌮𑌿களும் நாடகசாலையில்-
லெ இருந்து கித்திமறைக்காடன் ஆன திருவென்அறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று எவலால் இத்தெவர் தெ-
வதானம் விளங்குடி கிலத்தில் பறைச்செரி பத்து உள்பட நிலம் வெலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்-
நிலங் கொண்டு தைப்பூசத் திருநாளில்லெ கூத்தாடுவதாகவும் திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தா-
டுவதாகவும் வைய்காசி திருவாதிரையின் பிற்றைநாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து எழு அங்கமும் ஆடுவதாகவும்
பண்டாரத்தெய் பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் இக்நெல்லும் வில அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ் லவ் வாண்டையிடு . . .
கவும் இப்பரிசு கிர்த்திமறைக்காடனால்
திருவெள்ளறைச் சாக்கைக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி . . . .
. . . . . . . . . . - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 25
Collections
Not viewed