South Indian Inscriptions V, No. 718

Cite this Item

"South Indian Inscriptions V, No. 718." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_718

Item Details

Title
South Indian Inscriptions V, No. 718
Identifier
South_Indian_Inscriptions_V_No_718
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 155 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிப𑌨‍𑍍𑌮ற்க்கு யாண்டு ௪ ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾ன[த்*]தில் பெ-
ருமா(ன்)னடிகளுக்கு ஆரியக்கூத்தாட ஸ்ரீகா[𑌰𑍍𑌯𑍍𑌯]ம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண்உடையான் கோயில் மயிலைஆன பரா-
ந்தக மூவேந்தவெளாரும் திரைமுர்க[𑌾டுடை]யாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தெவக𑌨‍𑍍𑌮𑌿களும் நாடகசாலையி(ல்)-
லெ இருந்து கித்திமறைக்காடன் ஆன திருவென்அறை சாக்கை[க்*]கு நிவந்த[ஞ்*] செய்து குடுக்க என்று எவலால் இத்தெவர் தெ-
வதானம் விளங்கு[டி] கிலத்தில் பறைச்செரி பத்து உள்பட நிலம் வெலியும் இவ்வாண்[டி]ன் எதிராமாண்டு முதல் இந்-
நிலங் கொண்டு தைப்பூசத் திருநாளில்[லெ] கூத்தாடுவதாக[வும்] திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தா-
டுவதாகவும் வைய்காசி திருவாதிரையின் பிற்றைநாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து எழு அங்கமும் ஆடுவதாகவும்
[ப]ண்ட[𑌾*]ரத்தெய் பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் [இக்நெ]ல்லும் வில அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அ[வ்*]ல[வ்*]வாண்டையி[டு] . . .
கவும் இப்பரிசு கிர்த்திமறைக்காடனால்
[திரு]வெள்ளறைச் சாக்கைக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி . . . .
. . . . . . . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௪} ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾னத்தில் பெ-
ருமான்னடிகளுக்கு ஆரியக்கூத்தாட ஸ்ரீகா𑌰𑍍𑌯𑍍𑌯ம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண்உடையான் கோயில் மயிலைஆன பரா-
ந்தக மூவேந்தவெளாரும் திரைமுர்காடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தெவக𑌨𑍍𑌮𑌿களும் நாடகசாலையில்-
லெ இருந்து கித்திமறைக்காடன் ஆன திருவென்அறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று எவலால் இத்தெவர் தெ-
வதானம் விளங்குடி கிலத்தில் பறைச்செரி பத்து உள்பட நிலம் வெலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்-
நிலங் கொண்டு தைப்பூசத் திருநாளில்லெ கூத்தாடுவதாகவும் திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தா-
டுவதாகவும் வைய்காசி திருவாதிரையின் பிற்றைநாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து எழு அங்கமும் ஆடுவதாகவும்
பண்டாரத்தெய் பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் இக்நெல்லும் வில அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ் லவ் வாண்டையிடு . . .
கவும் இப்பரிசு கிர்த்திமறைக்காடனால்
திருவெள்ளறைச் சாக்கைக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி . . . .
. . . . . . . . . .
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
25

Collections

Not viewed