South Indian Inscriptions VI, No. 41
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 41."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_41
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 41
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_41
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 92 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] புயல் வாழ்த்து [॥*]
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿ஸ்ரீ [॥*] [𑌸𑌮] . . . . 𑌰𑌿
𑌮ண்டலத்து க்ஷமைவினொடு
கருணை யெ[ய்*]திச் சமையதன்மை[யி]-
னிது நடாத்தி நிகழாநின்ற சாரிை-
கக்கொட்டையில் விக்கிரமபா-
ண்டியன்மடிகையில் நான்குதி-
சைப் பதினெண் விஷெ[யத]தோம்
சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰-
𑌾ஜச்சது𑌰𑍍𑌵𑍇திமங்[கலத்]து உடையார்
ஜய[ங்]கொண்டசோளீ𑌶𑍍𑌚ரமுடையார் திரு-
மு[ன்] விக்ரமபாண்டியன் திருமண்ட
பத்து நிறைவற நிறைந்து குறைவறக் கூ-
டி ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்-
[க]ரவத்திகள் ஸ்ரீ 𑌸𑍁ந்தரபாண்டியதெ-
வர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்-
னி [ந]ாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪க்ஷத்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும்
[வெ]ள்ளிக்கிழமையும் பெற்ற சோதி நாள் அமைய[ப்]
பெ[சி] யிசையச் செய்த தன்மசமைய காரிய-
மாவது [உ]டையார் ஜயங்கொண்டசோ-
ளி𑌶𑍍𑌵ரமுை[ட]யார்க்கு யிச்சாரிகைக்கொட்-
டையில்(ப்) [பு] குதும் மிளகுபொதிக்குப் 𑍇-
பாதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவை
கட்[டு] ஒன்றுக்குப் பண மாகாணியும்
இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு
வேண்டுவது கொண்டு நீக்கி யுள்[ள]து திருப்ப-
ணிக்கு உடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புற-
வழி பொமவையும் இப்படி கொள்ளக்கடவ-
தாகவும் இப்படி சந்திரா[𑌦𑌿𑌤𑍍𑌯*]வற் செல்லக்கட-
வுதாகச சம்மதித்து திருமலையிலெ கல்வெ-
[ட்]டிக் கொடுத்தோம் நான்குதிசை பதினெண்-
. . . . - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] புயல் வாழ்த்து [॥]
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌸𑌮 . . . . 𑌰𑌿
𑌮ண்டலத்து க்ஷமைவினொடு
கருணை யெய்திச் சமையதன்மையி-
னிது நடாத்தி நிகழாநின்ற சாரிை-
கக்கொட்டையில் விக்கிரமபா-
ண்டியன்மடிகையில் நான்குதி-
சைப் பதினெண் விஷெயததோம்
சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰-
𑌾ஜச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து உடையார்
ஜயங்கொண்டசோளீ𑌶𑍍𑌚ரமுடையார் திரு-
முன் விக்ரமபாண்டியன் திருமண்ட
பத்து நிறைவற நிறைந்து குறைவறக் கூ-
டி ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்-
கரவத்திகள் ஸ்ரீ 𑌸𑍁ந்தரபாண்டியதெ-
வர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்-
னி நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪க்ஷத்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும்
வெள்ளிக்கிழமையும் பெற்ற சோதி நாள் அமையப்
பெசி யிசையச் செய்த தன்மசமைய காரிய-
மாவது உடையார் ஜயங்கொண்டசோ-
ளி𑌶𑍍𑌵ரமுடையார்க்கு யிச்சாரிகைக்கொட்-
டையில்ப் பு குதும் மிளகுபொதிக்குப் 𑍇-
பாதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவை
கட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும்
இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு
வேண்டுவது கொண்டு நீக்கி யுள்ளது திருப்ப-
ணிக்கு உடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புற-
வழி பொமவையும் இப்படி கொள்ளக்கடவ-
தாகவும் இப்படி சந்திரா𑌦𑌿𑌤𑍍𑌯 வற் செல்லக்கட-
வுதாகச சம்மதித்து திருமலையிலெ கல்வெ-
ட்டிக் கொடுத்தோம் நான்குதிசை பதினெண்-
. . . . - Took Place At
- ON THE SAME WALL, LEFF OF ENTRANCE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6664158018367,79.4308050357792
- Has Number
- 7
- Name
- Sundarapāṇḍya
- Dynasty
- Pandya
Collections
Not viewed