South Indian Inscriptions VII, No. 1031
Cite this Item
"South Indian Inscriptions VII, No. 1031."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VII_No_1031
Item Details
- Title
- South Indian Inscriptions VII, No. 1031
- Identifier
- South_Indian_Inscriptions_VII_No_1031
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 399 of 1902,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல்வாய்-
த்து திருவா[ய்*]க்கெழ்[வி] எ-
ழுதி திரிபுவநசக்கரவத்திகள்
ஸ்ரீகுலொத்துங்கசொழதெ-
வற்க்கு யாண்டு ஒன்[பதா]-
[வது சுத்த]மலிவளநாட்-
டு இ . . . . து வெண்ணி-
நகரத்தொம் இ[வ்*]வூர் திருவெ-
[ண்]ணிஉடைய 𑌮𑌹𑌾தெவர்
கொயில் திருவொலக்கமண்டப-
த்திலே கூட்டம் குறையுஅற-
க்கூடி இருந்து இத்தெவ-
ர் கொயில் ஆதிசண்டெசுர-
தெவற்கு நாஙகள் பிரமாண-
ம் பண்ணிக்குடுத்த நிலமா[வ]-
து இத்தெவர் ஸ்ரீ [பண்டா] ரத்-
து மு[ன்*]புள்ள நகரத்தொம் பொன்-
கொண்டு பொலிசைக்குச் சிலவாக விட்ட
நில[மாவது] இவ்வூர்த் திருவெழுந்தூர் வி-
ரவ . . . . கு கிழக்கு கணவதிவா[ய்*]க்காலுக்கு தெற்க்கு
. . . . த்து நாட்டவந்வதிக்கு மெற்க்கு மாளிகை-
கண்டத்துக்கு வடக்கும் முப்புறத்து எச்சமுர்த்திபட்[டன்*]
நிலத்துக்கு கிழக்கு இப்பெருநான்கெல்லையுள் நடுவுப-
ட்ட ௺ 𑌖 #𑿁 ௺ 𑿓𑿄 விரிவு இந்நிலம் எழுமாக்காணி
கிழ்ஆறுமாவும் இக்கொயி(ல்)லில் கூத்தாடுநாயநாற்(கு)-
குத் திருெவழுச்சிப்படிக்கு சந்திராதித்தவற்(ச்) செல்வதாக இறையிலி-
(ய்) செய்துகுடுத்தொம் இந்நிலத்துக்கு அந்தராயம் நெட்டாள் முட்-
டையாள் வெலிக்காசும் மற்றும் எப்பெர்ப்பட்டநவும் [இ]றுக்கக்கடவதல்லா-
ததாகவும் தாதக்குளத்தில் நிர் ஊர்ஒகரி பாச்[ச]வும் இரை[க்க]வும் பெறுவதாகவு-
ம் நிர்பாயும்மடத்து [மு[றையால் பாயக்கடவதாகவும் இப்படி
ஸம் [ம]கித்து முன்பு பொந் கொண்டு பொலிசையூட்டுக்கு
இந் [நிலம்] பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் இவ்வெண்ணிநகரத்தொம்
இநகரம் ப[ணிக்]க இப்பிரமாணம் எழுதிநெ[ன்] இவூர் 𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அ-
. . . .இவை எந் எழுத்து
இப்படி[க்கு]இவை குறிச்சிஉடையாந் வௌாந் திருமழபாடிஉடையாந் எழுத்து[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்-
த்து திருவாய்க்கெழ்வி எ-
ழுதி திரிபுவநசக்கரவத்திகள்
ஸ்ரீகுலொத்துங்கசொழதெ-
வற்க்கு யாண்டு ஒன்பதா-
வது சுத்தமலிவளநாட்-
டு இ . . . . து வெண்ணி-
நகரத்தொம் இவ் வூர் திருவெ-
ண்ணிஉடைய 𑌮𑌹𑌾தெவர்
கொயில் திருவொலக்கமண்டப-
த்திலே கூட்டம் குறையுஅற-
க்கூடி இருந்து இத்தெவ-
ர் கொயில் ஆதிசண்டெசுர-
தெவற்கு நாஙகள் பிரமாண-
ம் பண்ணிக்குடுத்த நிலமாவ-
து இத்தெவர் ஸ்ரீ பண்டா ரத்-
து முன்புள்ள நகரத்தொம் பொன்-
கொண்டு பொலிசைக்குச் சிலவாக விட்ட
நிலமாவது இவ்வூர்த் திருவெழுந்தூர் வி-
ரவ . . . . கு கிழக்கு கணவதிவாய்க்காலுக்கு தெற்க்கு
. . . . த்து நாட்டவந்வதிக்கு மெற்க்கு மாளிகை-
கண்டத்துக்கு வடக்கும் முப்புறத்து எச்சமுர்த்திபட்டன்
நிலத்துக்கு கிழக்கு இப்பெருநான்கெல்லையுள் நடுவுப-
ட்ட {௺} 𑌖 #𑿁 {௺} 𑿓𑿄 விரிவு இந்நிலம் எழுமாக்காணி
கிழ்ஆறுமாவும் இக்கொயில்லில் கூத்தாடுநாயநாற்கு-
குத் திருெவழுச்சிப்படிக்கு சந்திராதித்தவற்ச் செல்வதாக இறையிலி-
ய் செய்துகுடுத்தொம் இந்நிலத்துக்கு அந்தராயம் நெட்டாள் முட்-
டையாள் வெலிக்காசும் மற்றும் எப்பெர்ப்பட்டநவும் இறுக்கக்கடவதல்லா-
ததாகவும் தாதக்குளத்தில் நிர் ஊர்ஒகரி பாச்சவும் இரைக்கவும் பெறுவதாகவு-
ம் நிர்பாயும்மடத்து முறையால் பாயக்கடவதாகவும் இப்படி
ஸம் மகித்து முன்பு பொந் கொண்டு பொலிசையூட்டுக்கு
இந் நிலம் பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் இவ்வெண்ணிநகரத்தொம்
இநகரம் பணிக்க இப்பிரமாணம் எழுதிநென் இவூர் 𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அ-
. . . . இவை எந் எழுத்து
இப்படிக்குஇவை குறிச்சிஉடையாந் வௌாந் திருமழபாடிஉடையாந் எழுத்து [॥] - Took Place At
- On the north wall of the SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kovilvenni
- Spatial Coverage
- 12.842263411601,79.6897114189478
- Has Number
- 4
Collections
Not viewed