South Indian Inscriptions VIII, No. 248

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 248." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_248

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 248
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_248
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 648 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டுள் ௱௭௰-னால் இராசேந்திர-
சோழவளநாட்டுப் புறங்கரம்பைநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீகுலோத்துங்கசோழச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑍇திமங்கலத்துப் பெருங்குறிப்பெ-
ருமககள் எழுத்து இந்நாட்டு நென்மலிநாட்டுத் திருக்களரில் உடையார் முளைத்த நாயனார் கோயிலில் தானத்தார் க-
ண்டு இன்னாயனார் கோயிலில் ஆ𑌶𑍍𑌰யமாக நாகங்குடையார் மண்டையாழ்வார் எழுந்தருளுவித்த உடையார் திருவால-
வாயுடையார் உலகுடையபெருமாள் திருமேனி க𑌲𑍍𑌯𑌾𑌣திருமேனியாகவும் 𑌗𑍍𑌰𑌾ம𑌮𑌧𑍍𑌯𑌸𑍂𑌪𑍍𑌰தி𑌷𑍍𑌠𑌿தமாக பூஜைகொண்டரு-
ளவும் இந்நாயனாற்கு பூஜைக்கும் திருவமுதுபடிக்கும் உடலாக பெரியதேவற்கு முப்பத்தொன்பதாவது ஊர்க்கணக்கு கருணா-
கரபிரியன் அனுபோகம் எழுத 𑌸𑌭𑌾வினியோகத்துக் குடலாக இவன் காட்டின நெல்லால் மடக்கிலே இவ்வூர்ப் பிடாகை
திருச்சிற்றம்பநல்லூரில் காவனூர்கிழவன் ஆட்கொண்டான் முளைத்தான்பக்கல் இந்நாயனார் திருநாமத்துக்காணி-
யாக விலைகொண்ட பிரமாணப்படி 𑌸𑌰𑌸𑍍𑌵திவதிக்கு கிழக்கு ராஜா𑌧𑌿ராஜவாய்க்காலுக்கு தெற்க்கு ௫-கண்ணாற்று ௧-சதிரத் துண்டத்து
கண்டேறு உட்பட ௺ ௩## த இதில் தென்கிழக்கடைய குளமும் கரையும் நிலங்கலந்தவாற்றால் நீர்நிலை செம்பா-
தி உட்பட ௺ 𑿂 நிக்கி ௺௩௪ந-ம் ௬-கண்ணாற்று ௩ - சதிரத்து வடமேற்கடைய ௺ ப இதில் வடக்கடைய ௺ #### இ 𑌸ம் ஆக நிலம்
நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையே இரண்டுமாவினால் தரப்படி மடக்கு ௺# இம்மடக்கு நிலம் அரைக்கா-
ணியும் இவ்வாண்டு பசானமுதல் இன்னாயனாற்கு 𑌚𑍍𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯 வரையும் இறையிலியாகக் குடுத்தோம் இம்மடக்குநிலம் அ-
ரைக்காணியும் இந்நியோகப்படியே கல்வெட்டிக்கொள்ளப்பண்ணுக வென்று எழுதி ஊர்க்கணக்கு கருணாக-
ர𑌪𑍍𑌰𑌿யனும் பெருங்குறிப்பெருமக்களும் எழுத்திட்டது [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டுள் {௱௭௰} - னால் இராசேந்திர-
சோழவளநாட்டுப் புறங்கரம்பைநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீகுலோத்துங்கசோழச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑍇திமங்கலத்துப் பெருங்குறிப்பெ-
ருமககள் எழுத்து இந்நாட்டு நென்மலிநாட்டுத் திருக்களரில் உடையார் முளைத்த நாயனார் கோயிலில் தானத்தார் க-
ண்டு இன்னாயனார் கோயிலில் ஆ𑌶𑍍𑌰யமாக நாகங்குடையார் மண்டையாழ்வார் எழுந்தருளுவித்த உடையார் திருவால-
வாயுடையார் உலகுடையபெருமாள் திருமேனி க𑌲𑍍𑌯𑌾𑌣திருமேனியாகவும் 𑌗𑍍𑌰𑌾ம𑌮𑌧𑍍𑌯𑌸𑍂𑌪𑍍𑌰தி𑌷𑍍𑌠𑌿தமாக பூஜைகொண்டரு-
ளவும் இந்நாயனாற்கு பூஜைக்கும் திருவமுதுபடிக்கும் உடலாக பெரியதேவற்கு முப்பத்தொன்பதாவது ஊர்க்கணக்கு கருணா-
கரபிரியன் அனுபோகம் எழுத 𑌸𑌭𑌾வினியோகத்துக் குடலாக இவன் காட்டின நெல்லால் மடக்கிலே இவ்வூர்ப் பிடாகை
திருச்சிற்றம்பநல்லூரில் காவனூர்கிழவன் ஆட்கொண்டான் முளைத்தான்பக்கல் இந்நாயனார் திருநாமத்துக்காணி-
யாக விலைகொண்ட பிரமாணப்படி 𑌸𑌰𑌸𑍍𑌵திவதிக்கு கிழக்கு ராஜா𑌧𑌿ராஜவாய்க்காலுக்கு தெற்க்கு {௫} - கண்ணாற்று {௧} - சதிரத் துண்டத்து
கண்டேறு உட்பட {௺} {௩## த இதில் தென்கிழக்கடைய குளமும் கரையும் நிலங்கலந்தவாற்றால் நீர்நிலை செம்பா-
தி உட்பட {௺} 𑿂 நிக்கி ௺௩௪ந- ம் {௬} - கண்ணாற்று {௩- சதிரத்து வடமேற்கடைய {௺} ப இதில் வடக்கடைய {௺} #### இ 𑌸ம் ஆக நிலம்
நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையே இரண்டுமாவினால் தரப்படி மடக்கு ௺# இம்மடக்கு நிலம் அரைக்கா-
ணியும் இவ்வாண்டு பசானமுதல் இன்னாயனாற்கு 𑌚𑍍𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯 வரையும் இறையிலியாகக் குடுத்தோம் இம்மடக்குநிலம் அ-
ரைக்காணியும் இந்நியோகப்படியே கல்வெட்டிக்கொள்ளப்பண்ணுக வென்று எழுதி ஊர்க்கணக்கு கருணாக-
ர𑌪𑍍𑌰𑌿யனும் பெருங்குறிப்பெருமக்களும் எழுத்திட்டது [॥]
Took Place At
On the north wall of the MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINK IN THE PARIJATAVANESVARASVAMIN TEMPLE
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkalar
Spatial Coverage
10.561866566487,79.5684250295076
Has Number
2

Collections

Not viewed