South Indian Inscriptions VIII, No. 206
Cite this Item
"South Indian Inscriptions VIII, No. 206."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_206
Item Details
- Title
- South Indian Inscriptions VIII, No. 206
- Identifier
- South_Indian_Inscriptions_VIII_No_206
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 616 of 1902,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு வனச்சக்காவற்த்திகள் ஸ்ரீராசராசதேவற்கு யாண்டு ௨௰௨ இருபத்திரண்டாவது இஷபநாயற்று பூர்வபக் கி ஷத்து சதுத்தேசி யு ம் வெள்ளிக்கிழமையும் பெற்ற அ னி ழத்து நாள் நித்தவினோதவளநாட்டு விரசோழவளநாட்டு பிரமதேயம் ஸ்ரீபுத்தூரான திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மகாஸபையோம் நம்மூர் நிலக்கணக்கு அமுத
பண்டிதப்பிரியன் கண்டு [।*] இன்னாட்டு ஆவூர்க்கூற்றத்து முன்னியூர்ருடையார் திருவகத்திசுரமுடையார் கோயில் தெற்கில் திருமடைவிளாகத்து திருஞானசம்பந்தன்குகைக்கு குகாசேஷமாக பூண்டியுடையான் உதையஞ்செய்தான குடுத்த பிடாகை குலோத்துங்கசோழநல்லூர் வீரநாராயணவதிக்கு மேற்கு இராமதேவவாய்க்காலுக்கு வடக்கு ௬- 𑿝 ௨-சதிரத்து கி ழக்கடைய ௺ ௩ மா நீக்கி இதன்
தெற்கு ௺ # நீக்கி இதன் வடக்கு ௺ # ஒன்பதாம் தரவினால் மடக்கு ௺ 𑿔 ப௪ இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கிழ் இருமா வரையும் குகாசேஷமாக விட்டான் என்றும் இன்னிலம் இறுக்கபற்றா தென்றும் இன்னிலம் ஊர்கீழ் இறையிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் தானத்தாரும் வந்த பொக்கிஷத்து முதல்கന്ന്ம் அருளிச்செய்கையாலே இன்னிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இ
றையிலியாக நிறுத்திக்குடுத்து நம்மூர் ௨௰௨-வது காணி அனுபோகம் எழுதுகிற இ டத்து தரமிலியாய் ஒழுகல் மாட்டெறிந்து வருகிற குளங்கள் உள்ளிட்ட தரமிலி நிலத்து பலபேரிலும் தரம் பூட்டி ஊர்க்குடலான மடக்கிலே கூட்டிக்கொள்ளவும் [।*] இம்மடக்கு இப்படி ஊர்க்கீழ் இறையிலியாக நிறுத்தி தன் எழுத்தால் கையோலை எழுதி குடுக்கக்கடவதாகவும் சொன்னோம் [।*] பணியால் ஊர்கணக்கு ஆலத்துடையான் சாதுசெ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபு வனச்சக்காவற்த்திகள் ஸ்ரீராசராசதேவற்கு யாண்டு {௨௰௨} இருபத்திரண்டாவது இஷபநாயற்று பூர்வபக் கி ஷத்து சதுத்தேசி யு ம் வெள்ளிக்கிழமையும் பெற்ற அ னி ழத்து நாள் நித்தவினோதவளநாட்டு விரசோழவளநாட்டு பிரமதேயம் ஸ்ரீபுத்தூரான திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மகாஸபையோம் நம்மூர் நிலக்கணக்கு அமுத
பண்டிதப்பிரியன் கண்டு [।] இன்னாட்டு ஆவூர்க்கூற்றத்து முன்னியூர்ருடையார் திருவகத்திசுரமுடையார் கோயில் தெற்கில் திருமடைவிளாகத்து திருஞானசம்பந்தன்குகைக்கு குகாசேஷமாக பூண்டியுடையான் உதையஞ்செய்தான குடுத்த பிடாகை குலோத்துங்கசோழநல்லூர் வீரநாராயணவதிக்கு மேற்கு இராமதேவவாய்க்காலுக்கு வடக்கு {௬} - 𑿝 {௨} - சதிரத்து கி ழக்கடைய {௺} {௩ மா நீக்கி இதன்
தெற்கு {௺} # நீக்கி இதன் வடக்கு {௺} # ஒன்பதாம் தரவினால் மடக்கு {௺} 𑿔 ப௪} இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கிழ் இருமா வரையும் குகாசேஷமாக விட்டான் என்றும் இன்னிலம் இறுக்கபற்றா தென்றும் இன்னிலம் ஊர்கீழ் இறையிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் தானத்தாரும் வந்த பொக்கிஷத்து முதல்க𑌨𑍍𑌨𑍍ம் அருளிச்செய்கையாலே இன்னிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இ
றையிலியாக நிறுத்திக்குடுத்து நம்மூர் {௨௰௨} - வது காணி அனுபோகம் எழுதுகிற இ டத்து தரமிலியாய் ஒழுகல் மாட்டெறிந்து வருகிற குளங்கள் உள்ளிட்ட தரமிலி நிலத்து பலபேரிலும் தரம் பூட்டி ஊர்க்குடலான மடக்கிலே கூட்டிக்கொள்ளவும் [।] இம்மடக்கு இப்படி ஊர்க்கீழ் இறையிலியாக நிறுத்தி தன் எழுத்தால் கையோலை எழுதி குடுக்கக்கடவதாகவும் சொன்னோம் [।] பணியால் ஊர்கணக்கு ஆலத்துடையான் சாதுசெ - Took Place At
- ON THE SOUTH WALL OF MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE AGASTYESVARA TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Muniyur
- Spatial Coverage
- 10.561866566487,79.5684250295076
- Has Number
- 3
Collections
Not viewed